TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 04 QUESTIONS AND ANSWERS

Telegram Logo GIF TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 04 QUESTIONS AND ANSWERS

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


CLICK HERE TO DOWNLOAD THIS PDF


  1. ஒளிப்படி இயந்திரம் யாரால் உருவாக்கப்பட்டது

செஸ்டர் கார்ல்சன் நியூயார்க்

  1. எந்த ஆண்டு உலகின் முதல் ஒளிப்படி எடுக்கப்பட்டது?

1938

  1. சீரோகிராஃபி என்பது எந்த மொழிச்சொல்?

கிரேக்கம்

  1. சீரோகிராஃபி என்பதற்கு என்ன பொருள்?

 உலர் எழுத்துமுறை

  1. எந்த ஆண்டு ஒளிப்படி இயந்திரம் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது?

1959

  1. குறியீடுகளின் மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றிகண்டு அதற்கு காப்புரிமை பெற்றவர் யார்?

 அலெக்சாண்டர் பெயின்

  1. அலெக்சாண்டர் பெயின் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

 ஸ்காட்லாந்து

  1. எந்த ஆண்டு குறியீடுகளின் மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றிகண்டு அதற்கு காப்புரிமை பெற்றார்?

1846

  1. பான்டெலிகிராஃப் கருவியை உருவாக்கியவர் யார்?

ஜியோவன்னி காசில்லி

  1. முதன்முதல் எந்த ஆண்டு தொலைநகல் சேவை தொடங்கப்பட்டது?

1865

  1. முதல் முதல் எந்த இரு நகரங்களுக்கிடையே தொலைநகல் சேவை தொடங்கப்பட்டது?

பாரிஸ் நகரிலிருந்து லியான் நகரத்துக்கு

  1. எந்த ஆண்டு கணினி மூலம் தொலை நகல் எடுக்கும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது?

1985

  1. தொலை நகல் எடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் யார்?

ஹாங்க் மாக்னஸ்கி

  1. ஹாங்க் மாக்னஸ்கி எந்த நாட்டைச் சார்ந்தவர்?

அமெரிக்கா

  1. “நான் இங்கிலாந்திலும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என் வங்கி பணத்தை எடுத்து பயன்படுத்துவதற்கொரு சிந்தித்தேன். சாக்லேட்டுகளை வெளித்தள்ளும் இயந்திரத்திலிருந்து யோசனை கிடைத்தது அங்கு சாக்லேட்; இங்கே பணம்” கூறியவர்?

ஜான் ஷெப்பர்டு பாரன்

  1. ஜான் ஷெப்பர்டு பாரன் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

இங்கிலாந்து

  1. எந்த வங்கிக்காக முதன்முதலில் தானியங்கி பணம் இயந்திரம் நிறுவப்பட்டது?

பார்க்லேஸ் வங்கி லண்டன்

  1. எந்த ஆண்டு முதன் முதலில் தானியங்கி பணம் இயந்திரம் நிறுவப்பட்டது?

ஜூன் 27 1967

  1. யார் தலைமையிலான குழு ஒன்று முதல் தானியங்கி பணம் இயந்திரத்தை நிறுவியது?

ஜான் ஷெப்பர்டு பாரன்

  1. கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றவர் யார்?

ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு

  1. ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு எந்த ஆண்டு கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றார்?

1962

  1. எந்த ஆண்டு வையக விரிவு வலை வழங்கி உருவாக்கப்பட்டது?

 1990

  1. வையக விரிவு வலை வழங்கி உருவாக்கியவர் யார்?

டிம் பெர்னர்ஸ் லீ

  1. “இணையத்தில் இது இல்லை எனில் உலகத்தில் அது நடைபெறவே இல்லை” என்பது யாருடைய வாசகம்?

டிம் பெர்னர்ஸ் லீ

  1. எந்த ஆண்டு இணைய வணிகம் கண்டுபிடிக்கப்பட்டது?

1979

  1. இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்?

 மைக்கேல் ஆல்ட்ரிச்,இங்கிலாந்து

  1. அமெரிக்காவில் எந்த ஆண்டு இணையவழி மளிகைக்கடை தொடங்கப்பட்டது?

1989

  1. IRCTC இணையவழி பயணச்சீட்டு பதிவு செய்யும் முறை எப்போது தொடங்கப்பட்டது?

2002

  1. தேசிய திறனாய்வுத் தேர்வு என்பது எந்த வகுப்பு மாணவர்களுக்கு உரியது?

பத்தாம் வகுப்பு

  1. தேசிய திறனாய்வு மற்றும் கல்வித் தொகை தேர்வு என்பது எந்த வகுப்பு மாணவர்களுக்கு உரியது?

 எட்டாம் வகுப்பு

  1. TRUST -என்பதன் விரிவாக்கம் என்ன?

Tamil Nadu rural student talent search examination

  1. “கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும் மக்களுக்கு வானம் தூரமில்லை”- இவ்வரிகளை எழுதியவர்?

வைரமுத்து

  1. “முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால் பூமி ஒன்றும் பாரமில்லை”-இவ்வரிகளை எழுதியவர்?

வைரமுத்து

  1. “அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள் ,கரிகாலன் தன் பெருமையெல்லாம் கணிப்பொறி உள்ளே பொருத்துங்கள்”-இவ்வரிகளை எழுதியவர்?

வைரமுத்து

  1. “ஏவுகணைகளும் தமிழை எழுதி எல்லா கோளிலும் ஏற்றுங்கள்”இவ்வரிகளை எழுதியவர்?

 வைரமுத்து

  1. கவிஞர் வைரமுத்து எங்கு பிறந்தார்?

மெட்டூர் தேனி மாவட்டம்

  1. கவிஞர் வைரமுத்து இந்திய அரசின் எந்த உயரிய விருதினை பெற்றுள்ளார்?

பத்மபூஷன்

  1. வைரமுத்து எந்த ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்றார்

 2003

  1. வைரமுத்து தனது எந்த நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்

கள்ளிக்காட்டு இதிகாசம்

  1. இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வைரமுத்து எத்தனை முறை வென்றுள்ளார்?

 ஏழு முறை

  1. சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதினை கவிஞர் வைரமுத்து எத்தனை முறை பெற்றுள்ளார்?

6 முறை

  1. “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி”

 புறநானூறு

  1. “அந்தரத் தார்மய னேஎன ஐயுறும் தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன்” -இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

நாமகள் இலம்பகம் சீவகசிந்தாமணி

  1. “வெந்திற லான்,பெருந் தச்சனைக் கூவி,” ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின்”என்றான்”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

நாமகள் இலம்பகம் சீவகசிந்தாமணி

  1. “ஆறறிவதுவே அவற்றோடு மனமே நேரிதின் உனர்ந்தோர் நெறிப்படுத்தினரே”–இவ்வரிகள் இயற்றியவர் யார்?

தொல்காப்பியர்

  1. ஓரறிவு என்பது எதனை அறியும் ஆற்றல்?

 உற்றறிதல் அல்லது தொடுதல் உணர்வு

  1. ஈரறிவு என்பது எதனை அறியும் ஆற்றல்?

உற்றறிதல்+ சுவைத்தல்

  1. மூவறிவு என்பது எதனை அறியும் ஆற்றல்?

உற்றறிதல்+ சுவைத்தல்+நுகர்தல்

  1. நான்கறிவு என்பது எதனை அறியும் ஆற்றல்?

உற்றறிதல்+ சுவைத்தல்+நுகர்தல்+காணல்

  1. ஐந்தறிவு என்பது எதனை அறியும் ஆற்றல்?

உற்றறிதல்+ சுவைத்தல்+நுகர்தல்+காணல்+கேட்டல்

  1. ஆறறிவு என்பது எதனை அறியும் ஆற்றல்?

உற்றறிதல்+சுவைத்தல்+நுகர்தல்+காணல்+கேட்டல்+பகுத்தறிதல் (மனம்)

  1. ஓரறிவு உயிரினம் எது?

புல் மரம்

  1. ஈரறிவு உயிரினம் எது?

சிப்பி,நத்தை

  1. மூவறிவு உயிரினம் எது?

கரையான், எறும்பு

  1. நான்கறிவு உயிரினம் எது?

நண்டு ,தும்பி

  1. ஐந்தறிவு உயிரினம் எது?

பறவை, விலங்கு

  1. ஆறறிவு உயிரினம் எது?

மனிதன்

  1. தமிழ் மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்?

தொல்காப்பியம்

  1. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது?

3 (எழுத்து சொல் பொருள்)

  1. தொல்காப்பியம் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது?

 27

  1. தொல்காப்பியம் எந்த அதிகாரங்களில் மொழி இலக்கணங்களை விளக்குகிறது?

 எழுத்து மற்றும் சொல்

  1. தமிழரின் அகம் புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழிலக்கிய கோட்பாடுகளையும் தொல்காப்பியத்தின் எந்த அதிகாரம் விளக்குகிறது?

பொருளதிகாரம்

  1. திரு.சிவன் அவர்கள் இஸ்ரோவின் எத்தனையாவது தலைவர்?

ஒன்பதாவது

  1. இஸ்ரோவின் தலைவர் பதவியை ஏற்றிருக்கும் முதல் தமிழர் யார்?

சிவன்

  1. எந்த ஆண்டு சிவன் அவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்?

2015

  1. சிவன் அவர்களின் எந்த ஊரைச் சேர்ந்தவர்? 

சரக்கல் விளை, நாகர்கோவில்

  1. சிவன் அவர்களின் தந்தை பெயர்?

கைலாசவடிவு

  1. எந்த ஆண்டு முதன் முதலில் பிஎஸ்எல்வி திட்டத்தை தொடங்க அரசாங்கம் இசைவு தந்தது?

1983

  1. எந்த ஆண்டு சிவன் விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் பொறியாளராக பணியில் இணைந்தார்?

1982

  1. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?

விக்ரம் சாராபாய்

  1. ஆரியபட்டா என்ற முதல் செயற்கை கோள் ஏவு தளத்தில் காரணமானவர்?

விக்ரம் சாராபாய்

  1. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்கு செயல்பட்டு வருகிறது?

திருவனந்தபுரம்

  1. யாருட முயற்சியால் இஸ்ரோ தொடங்கப்பட்டது?

 விக்ரம் சாராபாய்

  1. சித்தாரா செயலி யாரால் உருவாக்கப்பட்டது?

சிவன்

  1. SITARA விரிவாக்கம் என்ன?

Software for integrated trajectory analysis with real time application

  1. அப்துல் கலாம் இந்தியாவின் எத்தனையாவது குடியரசு தலைவர்?

11

  1. அப்துல்கலாம்க்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்ன?

 இந்திய ஏவுகணை நாயகன்

  1. 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்?

வளர்மதி

  1. வளர்மதி எந்த ஊரைச் சார்ந்தவர்?

அரியலூர்

  1. வளர்மதி எந்த ஆண்டு முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார்?

 1984

  1. உள்நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கை கோள் எது?

RISAT-1(2012)

  1. RISAT-1 திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர்?

வளர்மதி

  1. இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர்?

 வளர்மதி

  1. அருணன் சுப்பையா எந்த ஊரைச் சார்ந்தவர்?

ஏர்வாடிக்கு அருகில் கோதைசேரி திருநெல்வேலி மாவட்டம்

  1. எந்த ஆண்டு அருணன் சுப்பையா விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார்

1984

  1. 2013ஆம் ஆண்டு மங்கள்யான் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குனராக இருந்தவர் யார்?

அருணன் சுப்பையா

  1. இளைய கலாம் என  அழைக்கப்படுபவர் யார்?

மயில்சாமி அண்ணாதுரை

  1. மயில்சாமி அண்ணாதுரை எந்த ஊரை சேர்ந்தவர்?

கோதவாடி , கோவை மாவட்டம்

  1. மயில்சாமி அண்ணாதுரை எந்த ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்தார்?

1982

  1. மயில்சாமி அண்ணாதுரை தமது அறிவியல் அனுபவங்களை என்ன நூலாக எழுதியுள்ளார்?

கையருகே நிலா

  1. அக்னிச் சிறகுகள் ஆசிரியர்?

 அப்துல் கலாம்

  1. மின்மினி நூலின் ஆசிரியர்?

ஆயிஷா நடராஜன்

  1. ஏன், எதற்கு, எப்படி என்ற நூலின் ஆசிரியர்?

சுஜாதா

  1. “மயில் பொறியை வானத்தில் பறக்க வைத்தோம் மணிபல்லவம் தீவுக்கு பறந்து சென்றோம்” இவ்வரிகளை எழுதியவர்?

பாவலர் கருமலைத்தமிழாழன்

  1. ஒரு  சராசரி மனிதனுடைய நாக்கில் எத்தனை சுவை அரும்புகள் உண்டு? 

9 ஆயிரம்

  1. “கடலிலே கோடி கோடிக் கதிர் கைகள் ஊன்றுகின்றாய்”-இவ்வரிகளை எழுதியவர் யார்?

பாரதிதாசன்


TNPSC TAMIL NOTES PDF | TNSCERT 9TH TAMIL இயல் 04 QUESTIONS AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page