6TH TAMIL IYAL 02 TNSCERT BOOKBACK QUESTION AND ANSWERS

Telegram Logo GIF 6TH TAMIL IYAL 02 TNSCERT BOOKBACK QUESTION AND ANSWERS  

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


ONLINE TEST & ANSWER KEY FOR THIS TEST


[For best experience, use Chrome, Firefox, or Edge. Some features may not work in other browsers]


    DOWNLOAD APP FROM PLAYSTORE —LOGIN–CLICK FREE COURSE–ENJOY THE TEST

6th tamil iyal 02 tnscert bookback question and answers 2 6TH TAMIL IYAL 02 TNSCERT BOOKBACK QUESTION AND ANSWERS6TH TAMIL IYAL 02 TNSCERT BOOKBACK QUESTION AND ANSWERS 6TH TAMIL IYAL 02 TNSCERT BOOKBACK QUESTION AND ANSWERS6th tamil iyal 02 tnscert bookback question and answers 2 6TH TAMIL IYAL 02 TNSCERT BOOKBACK QUESTION AND ANSWERS

இயல் 02 – இயற்கை இன்பம்

சிலப்பதிகாரம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. கழுத்தில்சூடுவது

அ) தார்

ஆ) கணையாழி

இ) தண்டை

ஈ) மேகலை

  1. கதிரவனின்மற்றொரு பெயர்

அ) புதன்

ஆ) ஞாயிறு

இ) சந்திரன்

ஈ) செவ்வாய்

  1. வெண்குடைஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) வெண் + குடை

ஆ) வெண்மை + குடை

இ) வெம் + குடை

ஈ) வெம்மை + குடை

4.’ பொற்கோட்டு‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பொன் + கோட்டு

ஆ) பொற் + கோட்டு

இ) பொண் + கோட்டு

ஈ) பொற்கோ + இட்டு

  1. கொங்குஅலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) கொங்குஅலர்

ஆ) கொங்அலர்

இ) கொங்கலர்

ஈ) கொங்குலர்

  1. அவன்அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) அவன்அளிபோல்

ஆ) அவனளிபோல்

இ) அவன்வளிபோல்

ஈ) அவனாளிபோல்

 

நயம் அறிக.

  1. பாடலில்இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

மாமழை – மேரு – மேல்

கொங்கு – காவேரி

  1. பாடலில்இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக

திங்கள் – கொங்கு

மாமழை – நாம

 

காணி நிலம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.’ கிணறு” என்பதைக் குறிக்கும் சொல்….

ஆ) கேணி

அ) ஏரி

இ) குளம்

ஈ) ஆறு

  1. சித்தம்என்பதன்பொருள்

அ) உள்ளம்

ஆ) மணம்

இ) குணம்

ஈ) வனம்

  1. மாடங்கள்என்பதன் பொருள் மாளிகையின்

அ) அடுக்குகள்

ஆ) கூரை

இ) சாளரம்

ஈ) வாயில்

  1. நன்மாடங்கள்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நன் + மாடங்கள்

ஆ) நற் + மாடங்கள்

இ) நன்மை + மாடங்கள்

ஈ) நல் + மாடங்கள்

  1. நிலத்தினிடையேஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நிலம் + இடையே

ஆ) நிலத்தின் + இடையே

இ) நிலத்து + இடையே

ஈ) நிலத் + திடையே

  1. முத்து+ சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) முத்துசுடர்

ஆ) முச்சுடர்

இ) முத்துடர்

ஈ) முத்துச்சுடர்

  1. நிலா+ ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) நிலாஒளி

ஆ) நிலஒளி

இ) நிலாவொளி

ஈ) நிலவுஒளி

[விடை : நிலாவொளி]

 

பொருத்துக.

  1. முத்துச்சுடர்போல– மாடங்கள்
  2. தூயநிறத்தில் – தென்றல்
  3. சித்தம்மகிழ்ந்திட – நிலாஒளி

விடை :

  1. முத்துச்சுடர்போல– நிலாஒளி
  2. தூயநிறத்தில் – மாடங்கள்
  3. சித்தம்மகிழ்ந்திட – தென்றல்

 

நயம் அறிக.

  1. காணிநிலம் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

காணி – காதில்

த்தும் – ட்டி

கேணி – கீற்று

த்து – க்கத்திலே

முத்துச்சுடர் – முன்பு

  1. காணிநிலம் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

காணி – கேணி – தூணில்

தென்றல் – முன்பு

முத்து – கத்து

சித்தம் – பத்து

 

சிறகின் ஓசை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.’ தட்பவெப்பம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) தட்பம் + வெப்பம்’

ஆ) தட்ப + வெப்பம்

இ) தட் + வெப்பம்

ஈ) தட்பு + வெப்பம்

2.’ வேதியுரங்கள்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) வேதி + யுரங்கள்

ஆ)வேதி + உரங்கள்

இ) வேத் + உரங்கள்

ஈ) வேதியு + ரங்கள்

  1. தரைஇறங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ———.

அ) தரையிறங்கும்

ஆ) தரைஇறங்கும்

இ) தரையுறங்கும்

ஈ) தரையிறங்கும்

  1. வழிதடம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) வழிதடம்

ஆ) வழித்தடம்

இ) வழிதிடம்

ஈ) வழித்திடம்

  1. சிட்டுக்குருவிவாழ முடியாத பகுதி ———–.

அ) துருவப்பகுதி

ஆ) இமயமலை

இ) வழிதிடம்

ஈ) வழித்திடம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. மிகநீண்டதொலைவு பறக்கும் பறவை

ஆர்டிக் ஆலா

  1. பறவைகள்வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர்

 சத்தி முத்தப் புலவர்

  1. பறவைகள்இடம்பெயர்வதற்கு

வலசை போதல்

  1. இந்தியாவின்பறவை மனிதர்

 டாக்டர்சலீம் அலி

  1. பறவைகள்வலசை போகக் காரணங்களுள் ஒன்று

தட்ப வெப்ப நிலை மாற்றம்

 

முதலெழுத்தும் சார்பெழுத்தும்

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. பரந்துவிரிந்து இருப்பதால் கடலுக்குப் பரவை என்று பெயர். (பறவை / பரவை)
  2. இலக்கியமன்ற விழாவில் முகிலன் சிறப்பாக உரை ஆற்றினார். (உரை / உறை)
  3. முத்துதம் பணி காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)
  4. கலைமகள்தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை அழைத்தாள் (அலைத்தாள் / அழைத்தாள்),

வரிசை மாறியுள்ன சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக.

  1. இளங்கோவடிகள்காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.

சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.

  1. மனிதன்உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.

பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.

  1. மிகப்பெரியசாண்டியாகோ மீனைப் பிடித்தார்

சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்.

  1. மனிதர்இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை.

இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி

 

திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. மக்களுக்குமகிழ்ச்சி தருவது

அ) ஊக்கமின்மை

ஆ) அறிவுடைய மக்கள்

இ) வன்சொல்

ஈ) சிறிய செயல்

  1. ஒருவர்க்குச்சிறந்த அணி

அ) மாலை

ஆ) காதணி

இ) இன்சொல்

ஈ) வன்சொல்

பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.

  1. இனியஉளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்க் கவர்ந் தற்று

  1. அன்பிலார்எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு

 

நயம் அறிக.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்

இந்தக் குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

மோனை சொற்கள் :

செயற்கரிய செய்வார்

செயற்கரிய செய்கலா

எதுகை சொற்கள் :

செயற்கரிய செய்வார்

செயற்கரிய செய்கலா


6TH TAMIL IYAL 02 TNSCERT BOOKBACK QUESTION AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page