6TH TAMIL IYAL 01 TNSCERT BOOKBACK QUESTION AND ANSWERS

Telegram Logo GIF 6TH TAMIL IYAL 01 TNSCERT BOOKBACK QUESTION AND ANSWERS  

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


ONLINE TEST & ANSWER KEY FOR THIS TEST


[For best experience, use Chrome, Firefox, or Edge. Some features may not work in other browsers]


DOWNLOAD APP FROM PLAYSTORE —LOGIN–CLICK FREE COURSE–ENJOY THE TEST

6 1 6TH TAMIL IYAL 01 TNSCERT BOOKBACK QUESTION AND ANSWERS

6 தமிழ் | இன்பத்தமிழ்

 

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. ஏற்றத்தாழ்வற்ற ——— அமைய வேண்டும்

அ) சமூகம்

ஆ) நாடு

இ) வீடு

ஈ) தெரு

 

  1. நாள்முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ——– ஆக இருக்கும்

அ) மகிழ்ச்சி

ஆ) கோபம்

இ) வருத்தம்

ஈ) அசதி

 

  1. நிலவுஎன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) நிலயென்று

ஆ) நிலவென்று

இ) நிலவன்று

ஈ) நிலவுஎன்று

 

  1. தமிழ்எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொவ்

அ) தமிழங்கள்

ஆ) தமிழெங்கள்

இ) தமிழுங்கள்

ஈ) தமிழ்எங்கள்

 

  1. அமுதென்றுஎன்னும்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) அமுது + தென்று

ஆ) அமுது + என்று

இ) அமுது + ஒன்று

ஈ) அமு + தென்று

 

  1. செம்பயிர்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) செம்மை + பயிர்

ஆ) செம் + பயிர்

இ) செமை + பயிர்

ஈ) செம்பு + பயிர்

இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.

  1. வினைவுக்கு- பால்
  2. அறிவுக்கு- வேல்
  3. இளமைக்கு- நீர்
  4. புலவர்க்கு– தோள்

ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக.

(எ.கா.) பேர் – நேர்

 

பேர் – நேர் அமுதென்று – நிலவென்று

பேர் – நீர் உயிருக்கு – விளைவுக்கு

பேர் – ஊர் இளமைக்கு – புலவர்க்கு

பால் – வேல் தமிழுக்கு – வாழ்வுக்கு

வான் – தேன் உயர்வுக்கு – அசதிக்கு

தோள் – வாள் அறிவுக்கு – கவிதைக்கு

6 தமிழ் | தமிழ்க்கும்மி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. தாய்மொழியில் படித்தால் —– அடையலாம்

அ) பன்மை

ஆ) மேன்மை

இ) பொறுமை

ஈ) சிறுமை

  1. தகவல்தொடர்பு முன்னேற்றத்தால் ———- சுருங்கிவிட்டது

அ) மேதினி

ஆ) நிலா

இ) வானம்

ஈ) காற்று

  1. செந்தமிழ்என்னும்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) செந் + தமிழ்

ஆ) செம் + தமிழ்

இ) சென்மை + தமிழ்

ஈ) செம்மை + தமிழ்

  1. பொய்யகற்றும்என்னும்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) பொய் + அகற்றும்

இ) பொய்ய + கற்றும்

ஆ)பொய் + கற்றும்

ஈ)பொய் + யகற்றும்

  1. பாட்டுஇருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) பாட்டிருக்கும்

ஆ) பாட்டுருக்கும்

இ) பாடிருக்கும்

ஈ) பாடியிருக்கும்

  1. எட்டுதிசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) எட்டுத்திசை

ஆ) எட்டிதிசை

இ) எட்டுதிசை

ஈ) எட்டிஇசை

நயம் உணர்ந்து எழுதுக.

  1. பாடல்அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனைசொற்களை எடுத்து எழுதுக.

சீர்மோனை :

கொட்டுங்கடி – கோதையரே

ட்டுத்திசை – ட்டிடவே

ழி – ஊற்று

ஆழிப் – அழியாமல்

பொய் – பூண்டவரின்

மெய்புகட்டும் – மேதினி

 

  1. பாடல்அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோவ் வரும் (எதுகைசொற்களை எடுத்து எழுதுக.

அடிஎதுகை :

கொட்டுங்கடி – எட்டு

ழி – ஆழி

பொய் – மெய்

சீர் எதுகை :

ட்டுங்கடி – எட்டிடவே

ழி – அழியாமலே

 

  1. பாடல்அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் (இயைபுசொற்களை எடுத்து எழுதுக.

இயைபு :

கொட்டுங்கடி – கொட்டுங்கடி,

கொண்டதுவாம் – நின்றதுவாம்,

பாட்டிருக்கும் – காட்டிருக்கும்

  

6 தமிழ் | வளர்தமிழ்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. தொன்மைஎன்னும்சொல்லின் பொருள்.

அ) புதுமை

ஆ) பழமை

இ) பெருமை

ஈ) சீர்மை

  1. இடப்புறம்என்னும்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…….

அ) இடன் + புறம்

ஆ) இடை + புறம்

இ) இடம் + புறம்

ஈ) இடப் + புறம்

  1. சீரிளமைஎன்னும்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) சிறு + இளமை

ஆ) சீர்மை + இளமை

இ) சீரி + இளமை

ஈ) சீற் + இளமை

  1. சிலம்புஅதிகாரம் என்பதளைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) சிலம்பதிகாரம்

இ) சிலம்புதிகாரம்

ஆ) சிலப்பதிகாரம்

ஈ) சில பதிகாரம்

  1. கணினிதமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) கணினிதமிழ்

ஆ) கணினித்தமிழ்

இ) கணிணிதமிழ்

ஈ) கனினிதமிழ்

  1. 6. ‘தமிழ்மொழிபோல்இனிதாவது எங்கும் காணோம்‘ என்று பாடியவர்

அ) கண்ணதாசன்

ஆ) பாரதியார்

இ) பாரதிதாசன்

ஈ) வாணிதாசன்

  1. மாஎன்னும்சொல்லின் பொருள்.

அ) மாடம்

ஆ) வானம்

இ) விலங்கு

ஈ) அம்மா

கோடிட்ட இடத்தை நிரப்புக.

  1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது.

மொழி

  1. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல்

தொல்காப்பியம்

  1. மொழியைக்கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

எண்களின்

  

6 தமிழ் | தமிழ் எழுத்துகளின் வகை தொகை

  1. பழமொழியின்சிறப்பு  ——— சொல்வது

அ) விரிவாகச்

ஆ) சுருங்கச்

இ) பழைமையைச்

ஈ) பல மொழிகளில்

  1. நோயற்றவாழ்வைத் தருவது

சுத்தம்

  1. உடல்நலமே——– அடிப்படை

உழைப்புக்கு

  1. உழைத்துத்தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?

உணவுஉடைஉறைவிடம்

  1. 5.பத்திக்குப்பொருத்தமான தலைப்புத் தருக.

சுத்தம்

 

பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக

  1. எங்கஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.

எங்கள் பள்ளியில் சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.

  1. பெற்றோரிடம்பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க.

பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள்.


6TH TAMIL IYAL 01 TNSCERT BOOKBACK QUESTION AND ANSWERS

Leave a Comment

Please disable your adblocker this site!

You cannot copy content of this page