TNPSC UNIT 8 ONELINER NOTES -10| கலித்தொகை 

 


  1. கலித்தொகை எந்த திணை சார்ந்த நூல்?

அகநூல்

  1. அகப்பாடல் நூல்கள் ஐந்தனுள் பிற்பட்ட காலத்ததாகக் கருதப்படுவது எது?

கலித்தொகை

  1. கலித்தொகை எந்த பாவகையால் ஆன நூல் ?

கலிப்பா

  1. கலித்தொகையில் உள்ள மொத்த பாடல்கள் எண்ணிக்கை?

மொத்தப் பாடல்கள் 150 (கடவுள் வாழ்த்துடன்)

  1. கலித்தொகையில் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் யார்?

நல்லந்துவனார்

  1. கலித்தெகையின் கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது?

சிவன்

  1. கலித்தொகை எத்தனை திணைகளையுடைய நூல்?

ஐந்திணை நூல்

  1. கலித்தொகையின் திணைவரிசை என்ன?

பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற திணைவரிசை உடையது.

  1. கலித்தொகையில் பாலைத்திணையில் எத்தனை பாடல்கள் உள்ளன?

35 பாடல்கள்

  1. பாலையின் 35 பாடல்களைப் பாடியவர் யார்?

பெருங்கடுங்கோ

  1. கலித்தொகையில் குறிஞ்சித்திணையில் எத்தனை பாடல்கள் உள்ளன?

29 பாடல்கள்

  1. குறிஞ்சியின் 29 பாடல்களைப் பாடியவர் யார்?

கபிலர்

  1. கலித்தொகையில் மருதத்திணையில் எத்தனை பாடல்கள் உள்ளன?

35 பாடல்கள்

  1. மருதத்தின் 35 பாடல்களைப் பாடியவர் யார்?

மருதனிளநாகனார்

  1. கலித்தொகையில் முல்லைத்திணையில் எத்தனை பாடல்கள் உள்ளன?

17 பாடல்கள்

  1. முல்லையின் 17 பாடல்களைப் பாடியவர் யார்?

சோழன் நல்லுருத்திரன்

  1. கலித்தொகையில் நெய்தல்திணையில் எத்தனை பாடல்கள் உள்ளன?

33 பாடல்கள்

  1. நெய்தலின் 33 பாடல்களைப் பாடியவர் யார்?

நல்லந்துவனார்

  1. கலித்தொகையுள் குறைந்த பாடல்களைக் கொண்ட திணை எது?

 முல்லை.17 பாடல்கள்

  1. கலித்தொகையைத் தொகுத்தவர் யார்?

நெய்தல் திணையைப் பாடிய நல்லந்துவனார்.

  1. கலித்தொகைக்கு உரை எழுதியவர் யார்?

நச்சினார்க்கினியர்

  1. கலித்தொகையை முதலில் பதிப்பித்தவர் யார்?

சி.வை. தாமோதரம் பிள்ளை

  1. கலித்தொகை எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது?

‘கற்றறிந்தோர் ஏத்தும் கலி’

  1. கலித்தொகையுள் எந்த மன்னர்களைத்தவிர மற்ற மன்னர்கள் பற்றிய குறிப்பில்லை?

பாண்டியர்கள்

  1. ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல் எது?

கலித்தொகை

  1. பெருந்திணைப்பாடல்கள் இடம் பெற்ற ஒரே சங்க நூல் எது?

கலித்தொகை

  1. காமக்கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் எது?

கலித்தொகை,

  1. ஏடா, ஏடீ என்ற விளிச்சொற்கள் இடம் பெற்ற ஒரே சங்க நூல்?

கலித்தொகை

  1. அந்தத்தை அணவுவார் யார்?

அந்தணர்

  1. அழகிய குளிர்ந்த தண்மை கொண்டவர் யார்?

அந்தணர்

  1. தேவபாணி என்பது என்ன?

கடவுளைப் பரவும் பாட்டு

  1. ஆடுமேய்ப்பவர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

புல்லினத்தார், குறும்பர் ன

  1. பசு மேய்ப்பவர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

கோவினத்தார், நல்லினத்தார்

  1. கலித்தொகையில் இடம்பெற்ற முக்கிய செய்திகள் என்னென்ன?

சிவன் முப்புரம் எரித்தது, மகாபாரதத்தில் சொல்லப்பட்ட அரக்குமாளிகை, முருகன் சூரபதுமன் போர், இராவணன் கயிலையைப் பெயர்த்தது, வீமன் துரியோதனின் தொடையைப் பிளந்தது, துச்சாதனின் நெஞ்சைப் பிளந்தது, அசுவத்தாமன் சிகண்டியைக் கொன்றது, சூரியனின் மகன் கருணன், ஊர்வசி திலோத்தமைகதை, யயாதி அரசன் கதை, சிவன் தன் சடையில் கங்கையைத் தாங்கியது போன்றவை.

  1. பாரதக் கதைகளை மிகுதியும் கூறும் நூல் எது?
SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -29|இன்னாநாற்பது 

கலித்தொகை.

  1. புராணக் கதைகளை மிகுதியும் கூறும் நூல் எது?

பரிபாடல்

  1. நாடகம் போன்று காட்சி அமைப்புகளைக் கொண்ட நூல் எது?

கலித்தொகை.

  1. இசையோடு கூடிய உரையாடல் அமைந்த நூல் எது?

கலித்தொகை

 

கலித்தொகை வரிகள்

  • கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் – சோழன் நல்லுருத்திரன்
  • ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் … -(நெய்தல்கலி, தோழி செவிலிக்குக் கூறியது) – நல்லந்துவனார்
  • “ஒன்றன் கூறுடை உடுப்பவரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை”-பாலை பாடிய பெருங்கடுங்கோ
  • “துன்பம் துணையாக நாடின் அதுவல்லது இன்பமும் உண்டோ எமக்கு”- பாலை பாடிய பெருங்கடுங்கோ
  • “சுடர் தொடீஇ கேளாய்…அக்கள்வன்மகன்” – பாலை பாடிய பெருங்கடுங்கோ
  • “பலவுறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை மலையுனே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என்செய்யும்”
  • “சீர்கெழுவெண்முத்தும் அணிபவர்க்கு அல்லதை அல்லதை நீரிலே பிறப்பினும் நீருக்கு அவைதாம் என்செய்யும்”
  • “ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை யாழுனே பிறப்பினும் யாழுக்கு அவைதாம் என்செய்யும் நினையுங்கால் நும்மகன் நுமக்கு ஆங்கனையனே”-கபிலர்
  • “ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடே போல்”
  • “என்மகன் ஒருத்தியும் பிறன் மகன் ஒருவனும் தம்முளே புணர்ந்த தாமதி புணர்ச்சியர் அன்னார் இருவரைக் காணிரோ பெரும”- பாலை பாடிய பெருங்கடுங்கோ
  • தம்புகழ் கேட்டார் போல் தலைசாய்த்து மரம்துஞ்ச”-நல்லந்துவனார்

TNPSC UNIT 8 ONELINER NOTES -10| கலித்தொகை

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

SEE ALSO  6TH GEOGRAPHY STUDY NOTES |வளங்கள்| TNPSC GROUP EXAMS

 

Leave a Comment

error: