- புறநானூறு எந்த திணை சார்ந்த நூல்?
புறநூல்
- புறநானூறு எத்தனை பாடல்கள் கொண்டது?
400 பாடல்கள்
- புறநானூறு நூலின் பாவகை?
அகவற்பா
- புறநானூற்றில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை?
158 புலவர்கள்
- புறநானூற்றை தொகுத்தவர் யார்?
பெயர் தெரியவில்லை
- புறநானூற்றை தொகுப்பித்தவர் யார்?
பெயர் தெரியவில்லை
- புறநானூற்றிற்க்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்?
புறம், புறப்பாட்டு, புறம்பு, தமிழ்க் கருவூலம்
- புறநானூறு கடவுள் வாழ்த்துப் பாடியவர் யார்?
பாரதம் பாடிய பெருந்தேவனார்
- புறநானூற்றின் கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது?
சிவன்
- அறம், பொருள், வீடு என்ற மூன்றையும் பாடும் நூல் எது?
புறநானூறு
- புறநானூற்றில் பெண்களின் வீரத்தைக் கூறும் துறை எது?
மூதின் முல்லை
- பெண்கள் உடன் கட்டை ஏறினர் – பூதப்பாண்டியன் மனைவி கோப்பெரும் பெண்டு உடன்கட்டஏறினாள் என்ற செய்திகளை கூறும் நூல் எது?
புறநானூறு
- பெண்கள் கைம்மை நோன்பு இருந்ததாக கூறும் நூல் எது?
புறநானூறு
- சேரர்களின் அடையாளப் பூ எது?
போந்தை (பனை)
- சோழர்களின் அடையாளப் பூ எது?
ஆர் (அத்தி)
- பாண்டியர்களின் அடையாளப் பூ எது?
வேம்பு
- சேரர்களின் அடையாளக் கொடி எது?
வில்
- சோழர்களின் அடையாளக் கொடி எது?
புலி
- பாண்டியர்களின் அடையாளக் கொடி எது?
கெண்டை (மீன்)
- சேரர்களின் தலை நகரம் எது?
வஞ்சி
- சோழர்களின் தலை நகரம் எது?
உறையூர் (உறைந்தை)
- தஞ்சாவூர்(தஞ்சை) உறையூருக்கு வேறு என்ன பெயர் இருந்தது?
கோழி
- பாண்டியர்களின் தலை நகரம் எது?
மதுரை
- பல்லவர்களின் தலை நகரம் எது?
காஞ்சிபுரம் (காஞ்சி)
- சேரர்களின் துறைமுகம் எது?
முசிறி, தொண்டி (ஐங்குறுநூறு)
- சோழர்களின் துறைமுக நகரம் எது?
காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார், புகார்)
- பாண்டியர்களின் துறைமுகம் எது?
கொற்கை, தொண்டி (அகநானூறு)
- பல்லவர்களின் துறைமுகம் எது?
மாமல்லபுரம் (மல்லை )
- சேரர்களின் வேறுபெயர்கள் என்னென்ன?
குட்டுவன், கடுங்கோ , வானவன், வானவரம்பன், கோதை, கோக்கோதை, இரும்பொறை
- சோழர்களின் வேறுபெயர்கள் என்னென்ன?
வளவன், கிள்ளி, செம்பியன்
- பாண்டியர்களின் வேறுபெயர்கள் என்னென்ன?
செழியன், மாறன், வழுதி, மீனவன், தமிழர் பெருமான், கவுரியர்
- கரிகாலன் போர்செய்த இடம் எது?
வெண்ணிப் பரந்தலை
- நெடுஞ்செழியன் போர் செய்த இடம் எது?
தலையாலங் உள்ளகானம்.
- மாந்தை எந்த நாட்டைச் சார்ந்தது?
சேரநாடு
- நந்தர்களின் ஊர் எது?
பாடலிபுத்திரம்
- பல்யானை செல்கெழு குட்டுவனுக்குக்குரியது எதா?
உம்பர்க்காடு
- பாரதப் போரில் சோறு கொடுத்தவன் யார்?
உதியஞ்சேரல்
- சோழர்கள் மௌரியர்களைத் தோற்கடித்த இடம் எது?
வல்லம்
- பாரிக்கு உரியது ?
பரம்புமலை
- பேகனுக்கு உரியது ?
பழனிமலை
- ஓரிக்கு உரியது ?
கொல்லிமலை
- ஆய்க்கு உரியது ?
பொதிகைமலை
- அதியமானுக்கு உரியது?
தகடூர்
- நன்னனுக்கு உரியது ?
நவிரமலை
- கபிலரை ஆதரித்தவர்?
பாரி
- ஔவையாரை ஆதரித்தவன்?
அதியமான்
- பெருஞ்சித்திரனாரை ஆதரித்தவன்?
குமணன்
- மாங்குடி மருதனாரை ஆதரித்தவன் ?
நெடுஞ்செழியன்
- பிசிராந்தையாரிடம் நட்புக் கொண்டவன்?
கோப்பெருஞ்சோழன்
- அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்றவர்?
ஒளவையார்
- கோப்பெருஞ் சோழனுக்காக அவன் மகனிடம் தூது சென்றவர்?
புல்லாற்றூர் எயிற்றியனார்
- நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே தூது சென்றவர்?
கோவூர்கிழார்.
- கண்ணகிக்காகப் பேகனைப் பாடியவர்கள் யார்?
அரிசில் கிழார், கபிலர், பரணர், பெருங்குன்றூர்கிழார்
- இளங்குமணனின் மனத்தை மாற்றியவர் யார்?
பெருந்தலைச் சாத்தனார்
- சேரனுக்கும் சோழனுக்கும் நடக்கவிருந்த போரைத் தடுத்தவர் யார்?
முடமோசியார்
- கழாத்தலையார் என்ற புலவரைப் பாடியவர் யார்?
கபிலர்
- கபிலரைப்பாடிய புலவர் யார்?
நப்பசலையார்
- பொத்தியார் என்ற புலவரைப் பாடியவர் யார்?
பிசிராந்தையார்
- மோசி என்ற புலவரைப் பற்றிப் பாடிய புலவர் யார்?
பெருஞ்சித்திரனார்
- புறநானூறு காட்டும் நான்கு பெருந்தெய்வங்கள் யார்?
சிவன் – கண்ணன், பலதேவன், முருகன்
- பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி வேள்வி செய்தமை குறித்து எந்த செப்பேடு கூறுகிறது?
வேள்விக்குடிச் செப்பேடுகள்
- ஆநிரைகளைக் கவர்வோர் குடும் பூ எது?
வெட்சிப்பூ
- ஆநிரைகளை மீட்போர் குடும் பூ எது?
கரந்தைப்பூ
- மண்ணாசை கொண்டு போர் எடுப்போர் சூடும் பூ எது?
வஞ்சிப்பூ
- போர் தடுப்போர் சூடும் பூ எது?
காஞ்சிப்பூ
- மதிலைக்காப்பர் சூடும் பூ எது?
நொச்சிப்பூ
- மதிலை முற்றுகையிடுவோர் சூடும் பூ எது?
உழிஞைப்பூ
- பெரும்போரில் இருபெரு வேந்தரும் சூடும் பூ எது?
தும்பைப்பூ
- நிலையாமையைக் கூறும் திணை எது?
காஞ்சித்திணை
- நடுகல்லைப் பற்றிக் கூறும் தொல்காப்பியத் திணை எது?
வெட்சி
- நடுகல்லைப் பற்றிக் கூறும் புறப்பொருள் வெண்பா மாலையின் திணை எது?
பொதுவியல்.
மேற்கோள்
- “இறைஞ்சுக பெருமதின் சென்னி, சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே‘ – காரிகிழார்
- ‘வழிபடுவோரை வல்லறி தீயே
பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே“
-பன்பொதி பசுங்குடையார்
- ‘அறவை ஆயின் நினதுஎனத் திறத்தல்
மறவை ஆயின் போரொடு திறத்தல்‘
-கோவூர்கிழார்
- ‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”
-மதுரை இளநாகனார்
- ‘ஒருவளை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவது அன்று இவ் உலகத்து இயற்கை’-இடைக்குன்றூர்க் கிழார்
- ‘வரிசை அறிதலோ அரிதே, பெரிதும்
ஈதல் எனிது’
-கபிலர்
- ‘புற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே‘
-ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
- ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே”-குடபுலவியனார்
- ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா’-கணியன் பூங்குன்றனார்
- “செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே”
-கோப்பெருஞ் சோழன்
- ‘சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் வேந்தற்குக் கடனே
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
-பொன்முடியார்
- உண்பது நாழி உடுப்பவை இரண்டே – நக்கீரர்
- செல்வத்துப் பயனே ஈதல் – நக்கீரர்
- ‘வாழச் செய்த நல்வினை அல்லது ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை”-ஔவையார்
TNPSC UNIT 8 ONELINER NOTES -09| புறநானூறு
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services