TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE

- மூவேந்தரும் தமிழ் வளர்த்தனர் என்றாலும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமை யாருக்கு உரியது? CLICK ANSWER
- “சகரக் கிளவியும் அவற்றோ டற்றே அஐஒன என்னும் மூன்றலங் கடையே”-இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- சங்கம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?
- சங்கம் பற்றிய குறிப்பு முதல் முதலில் எந்த நூலில் வருகிறது.?
- முதல் தமிழ் சங்கம் நிறுவிய இடம் எது?
- முதல் தமிழ் சங்கம் நிறுவிய ஆற்றங்கரை எது?
- இடைச்சங்கம் நிறுவிய இடம் எது?
- இடைச்சங்கம் நிறுவிய ஆற்றங்கரை எது?
- கடைச்சங்கம் நிறுவிய இடம் எது?
- கடைச்சங்கம் நிறுவிய ஆற்றங்கரை எது?
- முதல் சங்கம் இருந்த ஆண்டுகள் எவ்வளவு ?
- இடைசங்கம் இருந்த ஆண்டுகள் எவ்வளவு ?
- கடைச்சங்கம் இருந்த ஆண்டுகள் எவ்வளவு ?
- முதல் சங்கத்தை ஆதரித்த மன்னர்கள்?
- இடைசங்கத்தை ஆதரித்த மன்னர்கள்?
- கடைசங்கத்தை ஆதரித்த மன்னர்கள்?
- முதல் சங்கத்தில் பாடல் இயற்றிய புலவருள் மன்னர்கள் எத்தனை பேர்?
- இடைசங்கத்தில் பாடல் இயற்றிய புலவருள் மன்னர்கள் எத்தனை பேர்?
- கடைசங்கத்தில் பாடல் இயற்றிய புலவருள் மன்னர்கள் எத்தனை பேர்?
- முதல் சங்கத்தில் இருந்த புலவர்கள் எண்ணிக்கை எவ்வளவு ?
- இடைசங்கத்தில் இருந்த புலவர்கள் எண்ணிக்கை எவ்வளவு ?
- கடைசங்கத்தில் இருந்த புலவர்கள் எண்ணிக்கை எவ்வளவு ?
- முதல் சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- இடைசங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
- கடைசங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
- முதல் சங்கத்தில் இருந்த புலவர்கள் யார்யார் ?
- இடைசங்கத்தில் இருந்த புலவர்கள் யார்யார் ?
- கடைசங்கத்தில் இருந்த புலவர்கள் யார்யார் ?
- முதல் சங்கத்தை சார்ந்த நூல்கள் எது?
- இடைசங்கத்தை சார்ந்த நூல்கள் எது?
- கடைசங்கத்தை சார்ந்த நூல்கள் எது? CLICK ANSWER
- முதல் சங்கத்திற்கான இலக்கண நூல் எது ?
- இடைசங்கத்திற்கான இலக்கண நூல் எது ?
- கடைசங்கத்திற்கான இலக்கண நூல் எது ?
- திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், ஆலவாய் பெருமான் என அழைக்கப்படுபவர் யார் ?
- குன்று எறிந்த வேள் என அழைக்கப்படுபவர் யார் ?
- துவரைக் கோமான் என அழைக்கப்படுபவர் யார் ?
- நிதியின் கிழவன் என அழைக்கப்படுபவர் யார் ?
- மூன்று சங்கங்களை ஆதரித்த மொத்த அரசர்கள் எண்ணிக்கை ?
- மூன்று சங்கங்கள் இருந்த மொத்த காலம் எவ்வளவு?
- மூன்று சங்கங்களில் இருந்த மொத்த புலவர்கள் எவ்வளவு?
- இடை, கடைச் சங்கத்திற்கு உரிய மன்னன் யார் ?
- முச்சங்கத்திற்கும் உரிய நூல் எது?
- முத்தமிழ் இலக்கண நூல் எது?
- இயற்றமிழ் இலக்கண நூல் எது?
- இசைத்தமிழ் இலக்கண நூல் எது?
- நாடகத்தமிழ் இலக்கண நூல் எது?
- புலவர் தலைவர் யார் ?
- அகத்தியர் மாணவர்கள் எத்தனை பேர்?
- அகத்தியர் மாணவர்களுள் சிலரை குறிப்பிடுக ?
- அகத்திய மாணவர்கள் 12 பேரும் சேர்ந்து எழுதிய நூல் எது?
- பன்னிரு படலம் நூல் எந்தத் திணை சார்ந்த நூல் ?
- அகத்தியம் என்ற நூலை இயற்றியவர்?
- அகத்தியம் எத்தனை நூற்பாக்களைக் கொண்டது?
- அகத்தியம் 12000 நூற்பாக்களில் தற்போது எத்தனை நூற்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன?
- அகத்தியம் எத்தனை பகுதிகளை உடையது?
- “நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து”-இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- “தொல்லாணை நல்லாசிரியர்
புணர்க் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- “தமிழ்நிலைபெற்ற தாங்கரு மரபின்
மகிழ் நனை மறுவின் மதுரை”– இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- “இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- “ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலை இய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என்நிலவரை”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? CLICK ANSWER
- “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- “புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பிற்
பொதியில் தென்றல் போலாது, ஈங்கு
மதுரைத் தென்றல் வந்தது காணீர்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- “தென் தமிழ் நன் நாட்டுத் தீதுதீர் மதுரை”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- “தென் தமிழ் மதுரை” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- “நில நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும்
பொழுதன்றோ” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- “செதுமொழி சீத்த செவி செறுவாக,
முதுமொழி நீராப், புலன் நா உழவர்
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் மதுரை”- – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- “ஈண்டு நலந்தருதல் வேண்டிப் பாண்டியன்
பாடுதமிழ் வளர்த்த கூடல்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- “உறைவான் உயர்மதிற் கடலில் ஆய்ந்த ஒண் தமிழன்
துறைவாய் நுழைந்தனையோ”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- “புகலி ஞான சம்பந்தன் உரைசெய் சங்கமலி செந்தமிழ்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- “சங்கமலித் தமிழ், சங்க முகத்தமிழ்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- “வீயாத் தமிழ் உடையான், பல்வேறு கடற்றானைப் பாண்டியன்” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- “தலைச்சங்கப் புலவனார்தம் முன்” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- “செந்தமிழ் நாட்டகன் பொதியிற்
திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பரேல்’’- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- ’சங்கத் தமிழ் மூன்றும் தா’’ – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- ’மூன்று வகைச் சங்கத்து நான்கு வருணத்தோடு பட்ட சான்றோர்’’- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- ‘’சோமன் வழிவந்த பாண்டிய நின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்’’ – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- சங்கம் பற்றிக் கூறும் வெளிநாட்டார் யார்?
- சங்கம் பற்றிக் கூறும் வெளிநாட்டு நூல்கள்?
- சங்கம் பற்றிக் கூறும் சாசனம் செப்பேடு/ பட்டயம் எது?
- சின்னமனூர் செப்பேடு காலம் என்ன ? CLICK ANSWER
- ‘“மகாபாரதம் தமிழ்ப் படுத்தும், மதுராபுரிச் சங்கம்
வைத்தும்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ளது எது?
- மூன்று தமிழ் சங்கத்தையும் மறுத்தவர்கள் யார் ?
- மூன்று தமிழ் சங்கத்தில் ஒரு சங்கத்தை மட்டும் ஏற்றவர்கள்?
- முச்சங்கங்களையும் ஏற்றவர்கள் யார்?
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
TNPSC UNIT 8 ONELINER NOTES -02| மூன்று தமிழ் சங்கம்
TNPSC TNPSC PDF NOTES TNPSC GK NOTES TNPSC FREE TESTS TNPSC ILAKKIYAM இலக்கியம் NOTES இலக்கியம் TEST TNPSC RESULTS TNPSC PREVIOUS YEAR QUESTIONS