TNPSC UNIT 8 ONELINER NOTES -02| மூன்று தமிழ் சங்கம்


TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE

TNPSC தமிழ் சங்கம்
TNPSC தமிழ் சங்கம்
  1.  மூவேந்தரும் தமிழ் வளர்த்தனர் என்றாலும் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமை யாருக்கு உரியது? CLICK ANSWER
  2. “சகரக் கிளவியும் அவற்றோ டற்றே அஐஒன என்னும் மூன்றலங் கடையே”-இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
  3. சங்கம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?
  4. சங்கம் பற்றிய குறிப்பு முதல் முதலில் எந்த நூலில் வருகிறது.?
  5. முதல் தமிழ் சங்கம் நிறுவிய இடம் எது?
  6. முதல் தமிழ் சங்கம் நிறுவிய ஆற்றங்கரை எது?
  7. இடைச்சங்கம் நிறுவிய இடம் எது?
  8. இடைச்சங்கம் நிறுவிய ஆற்றங்கரை எது?
  9. கடைச்சங்கம் நிறுவிய இடம் எது?
  10. கடைச்சங்கம் நிறுவிய ஆற்றங்கரை எது?
  11. முதல் சங்கம் இருந்த ஆண்டுகள் எவ்வளவு ?
  12. இடைசங்கம் இருந்த ஆண்டுகள் எவ்வளவு ?
  13. கடைச்சங்கம் இருந்த ஆண்டுகள் எவ்வளவு ?
  14. முதல் சங்கத்தை ஆதரித்த மன்னர்கள்?
  15. இடைசங்கத்தை ஆதரித்த மன்னர்கள்?
  16. கடைசங்கத்தை ஆதரித்த மன்னர்கள்?
  17. முதல் சங்கத்தில் பாடல் இயற்றிய புலவருள் மன்னர்கள் எத்தனை பேர்?
  18. இடைசங்கத்தில் பாடல் இயற்றிய புலவருள் மன்னர்கள் எத்தனை பேர்?
  19. கடைசங்கத்தில் பாடல் இயற்றிய புலவருள் மன்னர்கள் எத்தனை பேர்?
  20. முதல் சங்கத்தில் இருந்த புலவர்கள் எண்ணிக்கை எவ்வளவு ?
  21. இடைசங்கத்தில் இருந்த புலவர்கள் எண்ணிக்கை எவ்வளவு ?
  22. கடைசங்கத்தில் இருந்த புலவர்கள் எண்ணிக்கை எவ்வளவு ?
  23. முதல் சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
  24. இடைசங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
  25. கடைசங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
  26. முதல் சங்கத்தில் இருந்த புலவர்கள் யார்யார் ?
  • இடைசங்கத்தில் இருந்த புலவர்கள் யார்யார் ?
  1. கடைசங்கத்தில் இருந்த புலவர்கள் யார்யார் ?
  • முதல் சங்கத்தை சார்ந்த நூல்கள் எது?
  1. இடைசங்கத்தை சார்ந்த நூல்கள் எது?
  2. கடைசங்கத்தை சார்ந்த நூல்கள் எது? CLICK ANSWER
  • முதல் சங்கத்திற்கான இலக்கண நூல் எது ?
  1. இடைசங்கத்திற்கான இலக்கண நூல் எது ?
  2. கடைசங்கத்திற்கான இலக்கண நூல் எது ?
  3. திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், ஆலவாய் பெருமான் என அழைக்கப்படுபவர் யார் ?
  4. குன்று எறிந்த வேள் என அழைக்கப்படுபவர் யார் ?
  5. துவரைக் கோமான் என அழைக்கப்படுபவர் யார் ?
  6. நிதியின் கிழவன் என அழைக்கப்படுபவர் யார் ?
  7. மூன்று சங்கங்களை ஆதரித்த மொத்த அரசர்கள் எண்ணிக்கை ?
  8. மூன்று சங்கங்கள் இருந்த மொத்த காலம் எவ்வளவு?
  9. மூன்று சங்கங்களில் இருந்த மொத்த புலவர்கள் எவ்வளவு?
  10. இடை, கடைச் சங்கத்திற்கு உரிய மன்னன் யார் ?
  11. முச்சங்கத்திற்கும் உரிய நூல் எது?
  12. முத்தமிழ் இலக்கண நூல் எது?
  13. இயற்றமிழ் இலக்கண நூல் எது?
  14. இசைத்தமிழ் இலக்கண நூல் எது?
  15. நாடகத்தமிழ் இலக்கண நூல் எது?
  16. புலவர் தலைவர் யார் ?
  17. அகத்தியர் மாணவர்கள் எத்தனை பேர்?
  18. அகத்தியர் மாணவர்களுள் சிலரை குறிப்பிடுக ?
  19. அகத்திய மாணவர்கள் 12 பேரும் சேர்ந்து எழுதிய நூல் எது?
  20. பன்னிரு படலம் நூல் எந்தத் திணை சார்ந்த நூல் ?
  21. அகத்தியம் என்ற நூலை இயற்றியவர்?
  22. அகத்தியம் எத்தனை நூற்பாக்களைக் கொண்டது?
  23. அகத்தியம் 12000 நூற்பாக்களில் தற்போது எத்தனை நூற்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன?
  24. அகத்தியம் எத்தனை பகுதிகளை உடையது?
  25. நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து”-இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
  26. “தொல்லாணை நல்லாசிரியர்

புணர்க் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின்

நிலந்தரு திருவின் நெடியோன்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

  1. “தமிழ்நிலைபெற்ற தாங்கரு மரபின்

மகிழ் நனை மறுவின் மதுரை இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

  1. “இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

  1. “ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவனாக

உலகமொடு நிலை இய பலர்புகழ் சிறப்பின்

புலவர் பாடாது வரைக என்நிலவரை”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? CLICK ANSWER

  1. “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

  • “புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பிற்

பொதியில் தென்றல் போலாது, ஈங்கு

மதுரைத் தென்றல் வந்தது காணீர்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

  1. “தென் தமிழ் நன் நாட்டுத் தீதுதீர் மதுரை”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
  2. “தென் தமிழ் மதுரை – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
  3. “நில நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார்

புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும்

பொழுதன்றோ – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

  1. “செதுமொழி சீத்த செவி செறுவாக,

முதுமொழி நீராப், புலன் நா உழவர்

புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் மதுரை”- – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

  1. ஈண்டு நலந்தருதல் வேண்டிப் பாண்டியன்

பாடுதமிழ் வளர்த்த கூடல்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

  1. “உறைவான் உயர்மதிற் கடலில் ஆய்ந்த ஒண் தமிழன்

துறைவாய் நுழைந்தனையோ”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

  1. “புகலி ஞான சம்பந்தன் உரைசெய் சங்கமலி செந்தமிழ்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
  2. சங்கமலித் தமிழ், சங்க முகத்தமிழ்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
  3. “வீயாத் தமிழ் உடையான், பல்வேறு கடற்றானைப் பாண்டியன்” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
  4. “தலைச்சங்கப் புலவனார்தம் முன்” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
  5. “செந்தமிழ் நாட்டகன் பொதியிற்

திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பரேல்’’- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

  1. ’சங்கத் தமிழ் மூன்றும் தா’’ – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
  2. ’மூன்று வகைச் சங்கத்து நான்கு வருணத்தோடு பட்ட சான்றோர்’’- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
  3. ‘’சோமன் வழிவந்த பாண்டிய நின்

நாட்டுடைத்து நல்ல தமிழ்’’ – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

  1. சங்கம் பற்றிக் கூறும் வெளிநாட்டார் யார்?
  2. சங்கம் பற்றிக் கூறும் வெளிநாட்டு நூல்கள்?
  3. சங்கம் பற்றிக் கூறும் சாசனம் செப்பேடு/ பட்டயம் எது?
  4. சின்னமனூர் செப்பேடு காலம் என்ன ? CLICK ANSWER
  5. “மகாபாரதம் தமிழ்ப் படுத்தும், மதுராபுரிச் சங்கம்

வைத்தும்”- இவ்வரிகள் இடம்பெற்றுள்ளது எது?

  • மூன்று தமிழ் சங்கத்தையும் மறுத்தவர்கள் யார் ?
  1. மூன்று தமிழ் சங்கத்தில் ஒரு சங்கத்தை மட்டும் ஏற்றவர்கள்?
  2. முச்சங்கங்களையும் ஏற்றவர்கள் யார்?
SEE ALSO  9TH POLITY STUDY NOTES |தேர்தல் அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்த குழுக்கள்| TNPSC GROUP EXAMS

FOR FULL NOTES

TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE

TNPSC UNIT 8 ONELINER NOTES -02| மூன்று தமிழ் சங்கம்

TNPSC TNPSC PDF NOTES TNPSC GK NOTES TNPSC FREE TESTS TNPSC ILAKKIYAM இலக்கியம் NOTES இலக்கியம் TEST TNPSC RESULTS TNPSC PREVIOUS YEAR QUESTIONS

Leave a Comment

Please disable your adblocker or whitelist this site To Read !

error: