9TH TAMIL GRAMMAR STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE தொடர் இலக்கணம்                                                                                                                                            சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? எழுவாய் ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்திற்கு பெயர் என்ன?  பயனிலை எழுவாய் ஒரு வினையை செய்ய அதற்கு அடிப்படையாய் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ? செயப்படுபொருள் எழுவாய் வெளிப்படையாக தோன்றவில்லை எனில் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது ? தோன்றா எழுவாய் வினைமுற்று பயனிலையாக வந்தால் அது எவ்வாறு … Read more

9TH TAMIL EXTRA IYAL STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE ‘கல்லும் உலோகமும் செங்கலும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை பத்தே சிற்பத் தொழிலுக்கு உறுப்பாவன” எனக் குறிப்பிடும் நூல் எது? திவாகர நிகண்டு சிற்பக்கலை குறித்த குறிப்புகள் வேறு எந்த நூலில் காணப்படுகின்றன ? மணிமேகலை, தொல்காப்பியம் சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம் ? அவை என்னென்ன? இரண்டு வகை :முழு உருவ … Read more

9TH TAMIL IYAL 09 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE “யாதும் ஊரே யாவரும் கேளிர்”என கூறியவர்?  கணியன் பூங்குன்றனார், புறநானூறு “நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்கு புறமொன்று” எனக் கூறியவர்? இலத்தீன் புலவர் தெறென்ஸ் முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என கூறியவர்? கோர்டன் ஆல்போர்ட் “பூட்கையில்லோன் யாக்கை போல” எனக் கூறும் நூல்? புறநானூறு, கூறியவர் ஆலத்தூர்கிழார் லாவோட்சு எப்போது பிறந்தார்? கி.மு.604 கன்பூசியசின் காலம் என்ன? கி.மு 551-479 … Read more

9TH TAMIL IYAL 08 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE தந்தை பெரியார் எவ்வாறெல்லாம் சிறப்பிக்கப்படுகிறார்? தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ், வைக்கம் வீரர், ஈரோட்டு சிங்கம், புத்துலக தொலைநோக்காளர், பெண்ணின போர் முரசு,சுயமரியாதை சுடர் ,பகுத்தறிவு பகலவன், வெண்தாடி வேந்தர் எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு?எப்படி? என்ற வினாக்களை எழுப்பி அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதற்கு பெயர் என்ன? பகுத்தறிவு “சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது.மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களில் இழிவுபடுத்துகிறது.அந்த சாதி … Read more

9TH TAMIL IYAL 07 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE எந்த ஆண்டு ஆங்கிலப்படைகள் மலேசியாவில் ஜப்பானிடம் சரண் அடைந்தனர்?  1942, பிப்ரவரி 15 சரணடைந்த வீரர்களை கொண்டு ஜப்பானியர்கள் யார் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் என்று படையை உருவாக்கினர்? மோகன்சிங் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை ஏற்க எத்தனை நாட்கள் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஜெர்மனியில் இருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார் ? 91 நாட்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் … Read more

9TH TAMIL IYAL 06 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE எகிப்து அரசி கிளியோபட்ரா கொற்கை முத்தை அணிந்ததாக யார் தம்முடைய குறிப்பில் பதிவு செய்துள்ளார்? பிளினி பிளினி எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்? கிமு முதல் நூற்றாண்டு பிளினி எந்த நாட்டைச் சார்ந்தவர் ? இத்தாலி கொற்கை முத்தின் சிறப்பினைக் கூறும் நூல் எது? அர்த்தசாஸ்திரம் வணிகத்திற்காக தமிழகத்திற்கு வந்து சென்றவர்கள் யார்? கிரேக்கர்கள், ரோமானியர்கள், சாவகத்தீவினர் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இருந்த புகழ்பெற்ற துறைமுகங்கள் எவை? … Read more

9TH TAMIL IYAL 05 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்? முத்துலட்சுமி முத்துலட்சுமியின் காலம் என்ன? 1886-1968 இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார் முத்துலட்சுமி சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் மற்றும் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி யார் ? முத்துலட்சுமி முத்துலட்சுமி அவர்கள் என்னென்ன சட்டம் நிறைவேற காரணமாக இருந்தார்? தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ,இருதார தடைச் சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை … Read more

9TH TAMIL IYAL 04 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE ஒளிப்படி இயந்திரம் யாரால் உருவாக்கப்பட்டது செஸ்டர் கார்ல்சன் நியூயார்க் எந்த ஆண்டு உலகின் முதல் ஒளிப்படி எடுக்கப்பட்டது ? 1938 சீரோகிராஃபி என்பது எந்த மொழிச்சொல்? கிரேக்கம் சீரோகிராஃபி என்பதற்கு என்ன பொருள்?  உலர் எழுத்துமுறை எந்த ஆண்டு ஒளிப்படி இயந்திரம் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது ? 1959 குறியீடுகளின் மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றிகண்டு அதற்கு காப்புரிமை பெற்றவர் யார்?  அலெக்சாண்டர் பெயின் அலெக்சாண்டர் பெயின் … Read more

9TH TAMIL IYAL 03 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கியம் எது ? கலித்தொகை, சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை “எழுந்தது துகள்,ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு,கலங்கினர் பலர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் ? கலித்தொகை கலித்தொகையின் எந்த கலியில் ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது? முல்லைக்கலி “நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை, மாறுஏற்றுச் சிலைப்பவை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் ?  கலித்தொகை எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வை … Read more

9TH TAMIL IYAL 02 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று இயற்கையை வாழ்த்தியவர் யார்? இளங்கோவடிகள் உலக சுற்றுச்சூழல் நாள்  எது? ஜூன் 5 “நீரின்று அமையாது உலகு” என கூறியவர் யார்? திருவள்ளுவர் “மழை உழவுக்கு உதவுகிறது,விதைத்த விதை ஆயிரமாக பெருகுகிறது.நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளருகின்றன” இவ்வாறு கூறியவர் யார்? மாங்குடி மருதனார் பாண்டிய மண்டலத்து நிலப்பகுதிகளில் ஏரியை எவ்வாறு அழைப்பர்? கண்மாய் … Read more

error: