8TH TAMIL GRAMMAR STUDY NOTES | TNPSC GROUP EXAMS

  எழுத்துக்களின் பிறப்பு   உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது எந்த 4 இடங்களில் ஒன்றில் பொருந்தி எழுத்துக்கள் பிறக்க காரணமாக அமைகிறது ? மார்பு ,தலை, கழுத்து, மூக்கு எந்த உறுப்புகளின் முயற்சியினால் வேறு வேறு மொழிகளாக எழுத்துகள் பிறக்கின்றன ? இதழ்,நாக்கு,பல்,மேல்வாய் எழுத்துக்களின் பிறப்பினை எத்தனை வகையாக பிரிப்பர்? இரண்டு :இடப்பிறப்பு ,முயற்சி பிறப்பு உயிர் எழுத்துக்கள் 12 எதனை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?  கழுத்து வல்லின மெய் எழுத்துகள் ஆறும் … Read more

8TH TAMIL IYAL 09 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE மார்கழித் திங்களில் பொழுது விடியும் முன்பே பெண்கள் துயிலெழுந்து பிற பெண்களை எழுப்பிக்கொண்டு ஆற்றுக்கு சென்று நீராடி இறைவனை வழிபடும் வழக்கத்திற்கு என்ன பெயர்? பாவை நோன்பு திருமாலை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக  ஆண்டாள் பாடிய  நூல் எது? திருப்பாவை சிவபெருமானை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல் எது?  திருவெம்பாவை திருவெம்பாவை நூலை இயற்றிய ஆசிரியர் … Read more

8TH TAMIL IYAL 08 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே .” இவ்வரிகளை உடைய நூல் எது ? திருமந்திரம்   “படமாடக் கோயில் பகவற்குஒன்று, ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா” இவ்வரிகளை இயற்றியவர் யார்? திருமூலர் திருமூலர் இயற்றிய நூல் என்ன ? திருமந்திரம் திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்ட நூல் ? 3000 திருமந்திரம் வேறு பெயர் என்ன ?  தமிழ் மூவாயிரம் … Read more

8TH TAMIL IYAL 07 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE “எதுகொல் இதுமாயை ஒன்றுகொல் எரிகொல் மறலிகொள் ஊழியின்கடை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது ? கலிங்கத்துப்பரணி “ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர் உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்” இவ்வரிகளை இயற்றியவர் யார்? ஜெயங்கொண்டார் ஜெயங்கொண்டார் எந்த ஊரைச் சேர்ந்தவர்? தீபங்குடி செயங்கொண்டார் யாருடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார்? முதல் குலோத்துங்கச் சோழன் “பரணிக்கோர் செயங்கொண்டார்” என செயங்கொண்டார் பாராட்டியவர் ? பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் … Read more

8TH TAMIL IYAL 06 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE ” பெருநீரால் வாரி சிறக்க! இரு நிலத்து இட்ட வித்து எஞ்சாமை நாறுக!” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது? தகடூர் யாத்திரை தகடூர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது ? தர்மபுரி பஞ்சம் ஏற்படும் காலங்களில் மக்கள் ஒவ்வொரு வீடாக சென்று உப்பில்லா சோற்றை வாங்கி பொது இடத்தில் வைத்து அனைவரும் பகிர்ந்து உண்பர் .இதனை கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை … Read more

8TH TAMIL IYAL 05 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE “பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்” இவ்வரிகள் இயற்றியவர் யார்? சுந்தரர் சுந்தரர் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறார்? நம்பியாரூரர் ,தம்பிரான் தோழர் சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்கள் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன ? ஏழாம் திருமுறை யார் இயற்றிய நூலை முதல்நூலாக கொண்டு சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தார்? (திருத்தொண்டத்தொகை) சுந்தரர் யார்  மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம் என அழைக்கப்படுகிறது? திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,சுந்தரர் தேவாரம் … Read more

8TH TAMIL IYAL 04 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE “கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால் மற்றொர் அணிகலம் வேண்டாவாம்” இவ்வரிகளை இயற்றியவர் யார்? குமரகுருபரர் “கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால் மற்றொர் அணிகலம் வேண்டாவாம்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது ? நீதிநெறி விளக்கம் குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர் ? பதினேழாம் நூற்றாண்டு குமரகுருபரர் இயற்றிய நூல்கள் என்னென்ன ? கந்தர் கலிவெண்பா ,கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை ,மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் … Read more

8TH TAMIL IYAL 03 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE “தீர்வனவும் திறத்தனவும் செய் மருந்தின் ஊர்வனவும் போலாதும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது? நீலகேசி சமண சமயக் கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல் எது?  நீலகேசி நீலகேசியில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை சருக்கங்கள் கொண்டது? 10 சருக்கங்கள் “உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம் “இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?  மலரும் மாலையும் கவிமணி என போற்றப்படும் தமிழ் … Read more

8TH TAMIL IYAL 02 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

  “நன்செய் புன்செய்க்கு உணவு ஊட்டி நாட்டு மக்கள் வறுமை ஒட்டி..” இவ்வரிகளை இயற்றியவர் யார்? வாணிதாசன் ஓடை எனும் கவிதை வாணிதாசனின் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? தொடுவானம் தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என புகழப்படுபவர் யார்? கவிஞர் வாணிதாசன் கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் என்ன? அரங்கசாமி என்ற எத்திராசலு கவிஞர் வாணிதாசன் யாருடைய மாணவர் ? பாரதிதாசன் கவிஞர் வாணிதாசன் எந்தெந்த மொழிகளில் வல்லவர்? தமிழ் தெலுங்கு ஆங்கிலம் பிரெஞ்சு கவிஞர் வாணிதாசனுக்கு வழங்கப்படும் … Read more

8TH TAMIL IYAL 01 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!” இவ்வரிகளை எழுதியவர் யார்? மகாகவி பாரதியார் “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்? தமிழ்மொழி வாழ்த்து , பாரதியார் கவிதைகள் தொகுப்பு சி.சுப்ரமணிய பாரதியார் நடத்திய இதழ்கள் என்னென்ன? இந்தியா, விஜயா பாரதியார் எழுதிய உரைநடை நூல்கள் என்னென்ன? சந்திரிகையின் கதை, தராசு பாரதியாரை பாரதிதாசன் எவ்வாறு புகழ்ந்துள்ளார்?   சிந்துக்குத் … Read more

error: