7TH TAMIL GRAMMAR STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE குற்றியலுகரம் குற்றியலிகரம் தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? இரண்டு: முதல் எழுத்துக்கள், சார்பெழுத்துக்கள் முதல் எழுத்துக்கள் என அழைக்கப்படுபவை எவை? உயிர் எழுத்து 12 ,மெய்யெழுத்து 18 ஆகிய முப்பது எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ? பத்து சார்பெழுத்துகளின் வகைகள் என்னென்ன? உயிர்மெய், ஆய்தம் ,உயிரளபெடை ,ஒற்றளபெடை, குற்றியலுகரம் ,குற்றியலிகரம் ,ஐகாரக்குறுக்கம் ,ஒளகாரக்குறுக்கம் ,மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் எவ்வாறு … Read more

7TH TAMIL IYAL 09 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

  “இமைக்கும் நொடியில் ஆயிரம் போட்டி எத்தனை வீண்கனவு-தினம் இவை இல்லாது அமைதிகள் செய்தால் இதயம் மலையளவு” இவ்வரிகளை எழுதியவர்? கண்ணதாசன் கண்ணதாசனின் இயற்பெயர் ? முத்தையா கண்ணதாசனுக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்ன? கவியரசு சே.பிருந்தா இயற்றிய கவிதை நூல்கள் என்னென்ன?  மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்கு சொன்ன கதை “மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்துகொள்ள மாட்டேன்” என கூறியவர் யார்? காயிதே மில்லத் கண்ணியமிகு காயிதே மில்லத் இயற்பெயர் என்ன? … Read more

7TH TAMIL IYAL 08 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE “வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக” இவ்வரிகளை இயற்றியவர் யார்? பொய்கை ஆழ்வார் பொய்கையாழ்வார் எங்கு பிறந்தார்?  காஞ்சிபுரத்தில் உள்ள திருவெஃகா நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பொய்கை ஆழ்வார் பாடியது?  முதல் திருவந்தாதி “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா” இவ்வரிகளை இயற்றியவர் ?  பூதத்தாழ்வார் பூதத்தாழ்வார் எங்கு பிறந்தார்? சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம் பூதத்தாழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் … Read more

7TH TAMIL IYAL 07 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE “சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ என வினவுதி” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது? புறநானூறு சோழ மன்னன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனின் செவிலித்தாயாக விளங்கியவர் யார்? காவற்பெண்டு காவற்பெண்டு பாடிய ஒரே ஒரு பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? புறநானூறு தேசிங்கு யாருடைய மகன் ? செஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த சொரூப சிங் டில்லி பாதுஷாவுக்கு சொந்தமான யாராலும் … Read more

7TH TAMIL IYAL 06 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE ” மாரியென்று இன்றிவறந்திருந்த காலத்தும் பாரி படமகள் பாண்மகற்கு” இவ்வரிகளை இயற்றியவர்? முன்றுரை அரையனார் ” ஒன்றாகு முன்றிலோ இல்” இவ்வரிய குறிப்பிடப்பட்டுள்ள பழமொழி எது?  ஒன்றுமில்லாத வீடு எதுவும் இல்லை பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் யார்? முன்றுறையரையனார் முன்றுறையரையனாரின் காலம் என்ன? கி.பி நான்காம் நூற்றாண்டு முன்றுறையரையனார் எந்த சமயத்தைச் சார்ந்தவர் ? சமணசமயம் பழமொழி நானூறு எத்தனைப் பாடல்களைக் கொண்டது? 400 … Read more

7TH TAMIL IYAL 05 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE தேனரசன் எழுதிய கவிதை‌ நூல்கள் என்னென்ன ? மண்வாசல், வெள்ளைரோஜா ,பெய்து பழகிய மேகம் “கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற மேன்மையால்” இவ்வரிகளை  இயற்றியவர் யார்? காளமேகப்புலவர் காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன ?  வரதன் காளமேகப் புலவர் இயற்றிய நூல்கள் என்னென்ன? திருவானைக்கா உலா, சரசுவதி மாலை ,பரப்பிரம்ம விளக்கம் ,சித்திர மடல் மற்றும் சில தனிப் பாடல்கள் ஓவியம் வரையப் … Read more

7TH TAMIL IYAL 04 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE “ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்” இவ்வரிகளை இயற்றியவர் யார்? பாரதிதாசன் “இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை உண்டாகிடும் வீரம் வரும் !” இவ்வரிகளை இயற்றியவர் யார்?  பாரதிதாசன் பாரதிதாசன் இயற்றிய நூல்கள் என்னென்ன? பாண்டியன் பரிசு ,அழகின் சிரிப்பு ,இசையமுது ,இருண்ட வீடு, குடும்ப விளக்கு ,கண்ணகி … Read more

7TH TAMIL IYAL 03 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE   “வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி” இவ்வரிகளை இயற்றியவர் யார் ? கடியலூர் உருத்திரங்கண்ணனார் உருத்திரங்கண்ணனார் எந்த ஊரில் வாழ்ந்தவர்? கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ன நூல்களை இயற்றியுள்ளார்? பெரும்பாணாற்றுப்படை ,பட்டினப்பாலை பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்? தொண்டைமான் இளந்திரையன் வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்று திரும்பும் புலவர் பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற பிறருக்கு  வழிகாட்டுவதாக … Read more

7TH TAMIL IYAL 02 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE   “நன்செய் புன்செய்க்கு உணவு ஊட்டி நாட்டு மக்கள் வறுமை ஒட்டி..” இவ்வரிகளை இயற்றியவர் யார்? வாணிதாசன் ஓடை எனும் கவிதை வாணிதாசனின் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? தொடுவானம் தமிழகத்தின் வோர்ட்ஸ்மித் புகழப்படுபவர் யார் ? கவிஞர் வாணிதாசன் கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் என்ன? அரங்கசாமி என்ற எத்திராசலு கவிஞர் வாணிதாசன் யாருடைய மாணவர்? பாரதிதாசன் கவிஞர் வாணிதாசன் எந்தெந்த மொழிகளில் வல்லவர்? தமிழ் … Read more

7TH TAMIL IYAL 01 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE   “இன்பம் பொலிகின்ற வானொலியாம் எங்கள் தமிழெனும் தேன்மொழியாம் ” இவ்வரிகளை இயற்றியவர் யார் ? நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் நாமக்கல் கவிஞருக்கு வழங்கப்படும் சிறப்பு பெயர் என்ன? காந்தியக் கவிஞர் தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார் ?  நாமக்கல் கவிஞர் நாமக்கல் கவிஞர் என்னென்ன நூல்களை எழுதியுள்ளார்? மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி தமிழகத்தின் முதல் அரசவைக் … Read more

error: