6TH STD HISTORY STUDY NOTES | பண்டைக் காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும் :சங்க காலம்

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE சங்கம் எனும் சொல் எதனைக் குறிக்கிறது? மதுரை பாண்டிய அரசர்களின் காலத்தில் தமிழ் புலவர்களின் குழுமம் பனை ஓலைகளில் எழுதப்பட்டிருந்த தமிழ் செவ்வியல் இலக்கியங்களை பண்டைக்காலத் தமிழ் நூல்களையும் மீட்டு பதிப்பித்து வெளியிட்டவர்கள் யார்?  ஆறுமுக நாவலர்(யாழ்ப்பாணம்), தாமோதரம் பிள்ளை(யாழ்ப்பாணம்), உ வே சாமிநாத ஐயர் போன்றவர்கள் ஹத்திக்கும்பா கல்வெட்டு யாருடையது ?  கலிங்க நாட்டு அரசன் காரவேலன் சங்க காலம் என அழைக்கப்படும் கால … Read more

6TH STD HISTORY STUDY NOTES | தென்னிந்திய அரசுகள்

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE தொடக்க கால பல்லவ அரசர்கள் யாரின் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர் ? சாதவாகனர்கள் களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர் யார்? இரண்டாம் சிம்மவர்மன் மகன் சிம்மவிஷ்ணு இரண்டாம் நரசிம்மவர்மன் வேறு இவ்வாறு அழைக்கப்படுகிறார் ?  ராஜசிம்மன் கடைசி பல்லவ மன்னர் யார் ? அபாரஜித்தன் பரஞ்ஜோதி யாருடைய படைத்தளபதி? முதலாம் நரசிம்மவர்மன் பரஞ்சோதி வேறு எவ்வாறு அறியப்படுகிறார்? சிறுதொண்டர் (63 நாயன்மார்களில் … Read more

6TH STD HISTORY STUDY NOTES |இந்தியா மௌரியர்க்குப் பின்னர்

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE தெற்கே அசோகரின் மறைவுக்குப் பின்னர் சுதந்திர அரசர்களானவர்கள் யார்? சாதவாகனர்கள் அயோத்தி கல்வெட்டு யாருடையது ? தனதேவன் மௌரிய பேரரசின் கடைசி அரசர் யார்? பிரிகத்ரதா பிரிகத்ரதா யாரால் கொல்லப்பட்டார் ? அவரது படைத்தளபதி புஷ்யமித்ர சுங்கர் சுங்க வம்சத்தை மகதத்தில் தோற்றுவித்தவர் யார்?  புஷ்யமித்திர சுங்கர் புஷ்யமித்திரர் எதை தனது தலைநகராக்கினார்? பாடலிபுத்திரம் புஷ்யமித்திரர் எந்த மதத்தை தீவிரமாக பின்பற்றியவர்? வேத மதம் புஷ்யமித்திரர் … Read more

6TH STD HISTORY STUDY NOTES |வட இந்தியாவில் வேதகால பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE யாருடைய வருகையால் வேத காலம் எனும் காலகட்டம் தொடங்கியது?  ஆரியர் இந்திய வரலாற்றில் வேதகாலம் என்பதன் காலம் என்ன? கிமு 1500 முதல் 600 வரை இந்தோ-ஆரிய மொழி பேசும் இடம் விட்டு இடம் குடிபெயர்ந்து செல்லக்கூடிய கால்நடை மேய்ப்பவர்கள் யார்?  ஆரியர்கள் ஆரியர்கள் இந்தியாவிற்கு எதன் வழியாக வந்தனர்? இந்துகுஷ் மலைகளில் உள்ள கைபர் கணவாய் ஆரியர்களின் முதன்மை தொழில் எது? கால்நடைகளை மேய்ப்பது … Read more

6TH STD HISTORY STUDY NOTES |மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE பண்டைய இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாள சின்னமாக விளங்கும் காலகட்டம் எது ? கிமு ஆறாம் நூற்றாண்டு கிமு ஆறாம் நூற்றாண்டை ‘நட்சத்திரங்களின் மழை’ என வருபவர் யார் ?  வரலாற்றறிஞர் வில் டூராண்ட் 24 தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்ட சமயம் எது ? சமணம் முதல் தீர்த்தங்கரர் யார் ? ரிஷபர் கடைசி தீர்த்தங்கரர் யார்? மகாவீரர் மகாவீரரின் இயற்பெயர் என்ன … Read more

6TH STD HISTORY STUDY NOTES |குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE “கணா” என்னும் சொல் யாரை குறிக்கும்? சரிசமமான சமூக அந்தஸ்தைக் கொண்ட மக்களை சங்கா என்றால் பொருள் என்ன  ? மன்றம் சங்கங்கள் யாரால் ஆளப்பட்டது ? சிறிய நிலப்பகுதியில் மேட்டுக்குடி மக்களை கொண்ட குழு ஒரு நிலப்பகுதியை அரசனோ அல்லது அரசியோ ஆள்வதற்கு பெயரென்ன?  முடியாட்சி அரசு கிமு ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் எத்தனை வகைப்பட்ட அரசுகள் செயல்பட்டது? இரண்டு: கண-சங்கங்கள், முடியாட்சி … Read more

6TH STD HISTORY STUDY NOTES |பண்டைய நாகரிகங்கள்

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE கோவலனும் கண்ணகியும் பிறந்த ஊர் எது? பூம்புகார் பூம்புகார் எந்த கடற்கரையில் அமைந்துள்ளது ? வங்காளவிரிகுடா பூம்புகார் காவிரி ஆறு கடலோடு கலக்கும் தற்போதைய எந்த இடத்தின் அருகே உள்ளது? மயிலாடுதுறை பூம்புகார் நகரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் ? புகார், காவிரிப்பூம்பட்டினம் எந்த அரசின் துறைமுக நகரமாக பூம்புகார் விளங்கியது?  சோழ அரசு பூம்புகார் துறைமுகத்தில் நடந்த வணிகம் குறித்து எந்த சங்க இலக்கிய … Read more

6TH STD HISTORY STUDY NOTES |வரலாறு என்றால் என்ன ? மனிதர்களின் பரிணாம வளர்ச்சி சிந்து நாகரீகம்

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE வரலாறு என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது? கிரேக்க மொழி இஸ்டோரியா என்ற சொல்லின் பொருள் என்ன? விசாரிப்பதன் மூலம் கற்றல் தம்மா என்பது எந்த மொழிச்சொல்?  பி‌ராகிருதம் சமஸ்கிருதத்தில் தர்மா என்பதன் பொருள் என்ன? அறநெறி வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர் யார் ? அசோகர் உலகிலேயே முதன் முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்து தந்தவர் யார்? அசோகர் … Read more

error: