11TH ETHICS STUDY NOTES |திருவிழாக்கள்| TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE சங்க காலத்தில் தமிழகம் எத்தனை வகை நிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது?  5 :குறிஞ்சி, முல்லை ,மருதம், நெய்தல், பாலை “மாயோன் மேய காடுறை உலகமும் ,சேயோன் மேய மைவரை உலகமும்..” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது? தொல்காப்பியம் தொல்காப்பியர் எந்த நிலத்தைத் தவிர மற்ற நால்வகை நிலத்திற்குரிய தெய்வங்களை குறிப்பிட்டுள்ளார்? பாலை நிலம் பாலை நில மக்கள் எந்த தெய்வத்தை தெய்வமாக வழிபடுகின்றனர் ? கொற்றவை குறிஞ்சி … Read more

11TH ETHICS STUDY NOTES |தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்| TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருவு நிறுத்த..” வரிகள் இடம் பெற்ற நூல் எது ? தொல்காப்பியம் மனமொத்த இருவருக்கிடையே தோன்றும் காதல் நிலைபேறு உடையதாக அமையும் என குறிப்பிடுவது? தொல்காப்பியம் ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் காதல் வயப்படும் போது செம்புலப் பெயல் நீர் போல அன்புடைய நெஞ்சங்கள் கலந்தவர்களாக இருந்துள்ளனர் என எந்த நூல் குறிப்பிடுகிறது? குறுந்தொகை “நின்ற சொல்லர் நீடுதோன்று இனியர் … Read more

11TH ETHICS STUDY NOTES |தமிழர் கலைகள்| TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE எந்த காப்பியம் கலைகளை அறுபத்து நான்கு என குறிப்பிட்டுள்ளது? மணிமேகலை “ஆயக்கலைகள் அறுபத்தி நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை” எனக் கூறியவர் யார்?  கம்பர் மனிதனின் வாழ்விற்கு பயன்படும் கலைகள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?   இரண்டு: பொதுக் கலைகள் ,அழகுக்கலைகள் காட்சி இன்பம் ,கேள்வி இன்பம் தருவன எது? அழகு கலைகள் அழகுக் கலைகள் எத்தனையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது? கட்டடக்கலை, சிற்பக்கலை ,ஓவியக்கலை ,இசைக்கலை … Read more

11TH ETHICS STUDY NOTES |சிந்துவெளி நாகரிகம்| TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE சிந்துவெளி நகர நாகரிகம் எப்போது முதன் முதலில் கண்டறியப்பட்டது?  1921 எந்த ஆறுகளுக்கு இடையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருள் சின்னம் ஹரப்பா எனப்படுவதாகும்?  ரவி -சட்லெஜ் எந்த ஆண்டு சிந்து மாகாணத்தின் லர்க்கானா மாவட்டத்தில் 70 அடி உயரமுள்ள மண்மேடு ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது?  1922 சிந்து மாகாணத்தின் லர்க்கானா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உயரமான மண்மேடு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?  மொகஞ்சதாரோ சிந்து நாகரிகத்தின் காலம் கிமு 3250 … Read more

error: