10TH TAMIL GRAMMAR STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE  எழுத்து சொல் இலக்கணம்   மொழியை தெளிவுற பேசவும் எழுதவும் உதவுவது எது ? இலக்கணம் சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும் அவை என்னென்ன ? பத்து: உயிர்மெய் ,ஆய்தம் ,உயிரளபெடை, ஒற்றளபெடை ,குற்றியலுகரம், குற்றியலிகரம் ,ஐகாரக்குறுக்கம் ,ஒளகாரக்குறுக்கம் ,மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் அளபெடுத்தல் என்பதன் பொருள் என்ன ?  நீண்டு ஒலித்தல் செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் … Read more

10TH TAMIL IYAL 09 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE எழுத்தாளர் ஜெயகாந்தனின் காலம் என்ன ? 24.04.1934-08.04.2015 ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் என்னென்ன? குடியரசுத் தலைவர் விருது, சாகித்திய அகடமி விருது, சோவியத்து நாட்டு விருது, ஞானபீட விருது ஜெயகாந்தன் எதற்காக குடியரசுத் தலைவர் விருது பெற்றார்? உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் சாகித்ய அக்கடமி விருது எதற்காக பெற்றார்? சில நேரங்களில் சில மனிதர்கள் புதினத்துக்காக ஜெயகாந்தன் சோவியத் நாட்டு விருது எதற்காக பெற்றார்? … Read more

10TH TAMIL IYAL 08 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? அறநெறிக் காலம் கவிதை வாழ்க்கையின் திறனாய்வு எனக் கூறுபவர் யார் திறனாய்வாளர்?  ஆர்னால்டு “இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய்அலன்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்? புறநானூறு “இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆய்அலன்” இவ்வரிகளை  இயற்றியவர்? முடமோசியார் “நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் … Read more

10TH TAMIL IYAL 07 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE காந்தியடிகள் சத்தியாகிரகம் என்ற அறப்போர் முறையை தென்னாப்பிரிக்காவில் தொடங்கிவைத்த ஆண்டு?  1906 வ உ சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை எந்த ஆண்டு தொடங்கினார் ? 1906 மா பொ சிவஞானம் எப்போது பிறந்தார்? ஜூன் 26, 1906 மா பொ சிவஞானம் எங்கு பிறந்தார்? சென்னை ஆயிரம் விளக்கு வட்டம் ,சால்வன்குப்பம் மா.பொ. சிவஞானத்தின் பெற்றோர் யார்? பொன்னுசாமி -சிவகாமி மா.பொ. … Read more

10TH TAMIL IYAL 06 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE கரகம் எனும் பித்தளை செம்பையோ சிறிய குடத்தையோ தலையில் வைத்து தாளத்திற்கு ஏற்ப ஆடுவது எவ்வாறு அழைக்கப்படும்? கரகாட்டம் கரகாட்டத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன? கரகம், கும்பாட்டம் “நீரற வறியாக் கரகத்து” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்? புறநானூறு 11 வகை ஆடல்கள் பற்றி குறிப்பிடும் நூல்? சிலப்பதிகாரம் மாதவி ஆடிய 11 வகை ஆடல்களில் எந்த ஆடல் கரகாட்டத்திற்கு அடிப்படை என்று கருதப்படுகிறது? … Read more

10TH TAMIL IYAL 05 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE “ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” என கூறியவர்?  மணவை முஸ்தபா “ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும். உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என கூறியவர்? மூ.கு. ஜகந்நாதராஜா மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் எங்கு குறிப்பிட்டுள்ளார்? மரபியல் “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி சங்கம்வைத்தும் ..”இக்குறிப்பு காணப்படும் செப்பேடு? சின்னமனூர்ச் … Read more

10TH TAMIL IYAL 04 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE மொழிநடையை உருவாக்கும் மென்பொருளுக்கு என்ன பெயர்? வேர்டுஸ்மித் வாட்சன் என்பது எந்த நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணினி ?  ஐ.பி.எம் “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்” எனக் கூறியவர் யார்? பாரதியார் இலா எனும் உரையாடும் மென்பொருளை எந்த வங்கி உருவாகியுள்ளது? இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கி ELA என்பதன் விரிவாக்கம் என்ன?  Electronic live assistant பெப்பர் என்பது எந்த … Read more

10TH TAMIL IYAL 03 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE முன்பின் அறியாத புதியவர்களுக்கு என்ன பெயர்? விருந்தினர் விருந்தே புதுமை என அழைப்பவர் யார்? தொல்காப்பியர் இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே எனக் கூறுபவர் ? திருவள்ளுவர் திருவள்ளுவர் ,முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை எந்த குறளில் எடுத்துரைக்கிறார் ? மோப்பக் குழையும் அனிச்சம்  “…தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” என விருந்தினரை போற்றும் முடியாத நிலையை … Read more

10TH TAMIL IYAL 02 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என கூறியவர்? தொல்காப்பியம் தம் எந்த நூலில் மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீடிக்கும் என திருமூலர் கூறியுள்ளார்? திருமந்திரம் “வாயு வழக்கம் அறிந்து  செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” இவ்வரிகள் இடம்பெற்ற நூல்? ஔவைக் குறள் அவ்வையார் எந்த அதிகாரத்தில் வாயு வழக்கம் அறிந்து  செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம் எனக் கூறியுள்ளார் ? வாயுதாரணை … Read more

10TH TAMIL IYAL 01 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE அன்னை மொழியே எனும் கவிதையை எழுதியவர் யார் ? பாவலரேறு பெருஞ்சித்திரனார் “அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே”எனும் வரிகளை இயற்றியவர் யார்? பாவலரேறு பெருஞ்சித்திரனார் “தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது? கனிச்சாறு “உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?”-இவ்வரிகளை எழுதியவர் யார்? பாவலரேறு பெருஞ்சித்திரனார் “சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்- என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்”- இவ்வரிகளை கூறியவர் … Read more

Please disable your adblocker or whitelist this site To Read !

error: