7TH STD HISTORY STUDY NOTES | மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

  1. 16ஆம் நூற்றாண்டில் எந்த சுல்தான்கள், மராத்தியர்களை தங்கள் குதிரைப் படையில் பணியமர்த்தினர்?

பீஜப்பூர் ,அகமதுநகர்

  1. மகாராஷ்டிராவின் பக்தி இயக்கத்தை சேர்ந்த எந்த பெரியோர் சிவாஜியின் வாழ்வின் மீது கணிசமான செல்வாக்கு செலுத்தினர் ?

 துக்காராம்,ராம்தாஸ்

  1. சிவாஜி எப்போது பிறந்தார் 1627 சிவாஜியின் பெற்றோர் யார் ?

ஷாஜி போன்ஸ்லே-ஜீஜாபாய்

  1. ஷாஜி போன்ஸ்லே யாரிடம் பணியாற்றினார் ?

அகமதுநகர் ,பீஜப்பூர் ஆகிய அரசுகளில்

  1. சிவாஜியின் ஆசிரியரும் குருவுமாக இருந்தவர் யார் ?

தாதாஜி கொண்டதேவ்

  1. தனது எந்த வயதில் பூனேவுக்கருகே இருந்த கோண்டுவானா கோட்டையை கைப்பற்றுவதில் சிவாஜி வெற்றி பெற்றார்?

 பதினெட்டாவது வயது (1645)

  1. எந்த ஆண்டில் சிவாஜி தோர்னா கோட்டையைக் கைப்பற்றினார்?

 1646

  1. சிவாஜியின் பாதுகாவலரான தாதாஜி கொண்டதேவ் எப்போது இயற்கை எய்தினார்?

1649

  1. சிவாஜியின் படையில் வலிமையாக திகழ்ந்த வீரர்கள் யார்?

 மாவலி காலாட்படை வீரர்கள்

  1. சிவாஜி எந்த கோட்டையை கைப்பற்றியதால் பீஜப்பூர் சுல்தான் சிவாஜியின் தந்தையை சிறை வைத்தார்?

 புரந்தர் கோட்டை

  1. தந்தையாரின் மறைவுக்குப் பின்னர் சிவாஜி மராத்திய தலைவர் சந்திர ராவ் மோர் என்பவரிடமிருந்து ஜாவலியை எந்த ஆண்டு கைப்பற்றினார்?

 1656

  1. எந்த ஆண்டு சிவாஜி பீஜப்பூரின் குறிப்பிடத்தகுந்த தளபதியான அப்சல்கானை கொன்றார்?

 1659

  1. எந்த ஆண்டு ஔரங்கசீப்பின் மாமனாரும் முகலாய தளபதியுமான செயிஷ்டக்கானை சிவாஜி காயப்படுத்தி துரத்தி அடித்தார்?

1663

  1. எந்த ஆண்டு சிவாஜி அரபிக் கடற்கரையில் அமைந்திருந்த முகலாயரின் முக்கிய துறைமுகமான சூரத் நகரை சூறையாட தமது படைகளை அனுப்பினார் ?

 1664

  1. சிவாஜியை அழித்தொழிக்கவும் ,பீஜப்பூரை இணைக்கவும் எந்த ராஜபுத்திர தளபதியின் தலைமையில் முகலாயப் படை  அனுப்பி வைக்கப்பட்டது?

 ராஜா ஜெய்சிங்

  1. சத்ரபதி என்பது எந்த மொழிச் சொல் அதன் பொருள் என்ன ?

 சமஸ்கிருத சொல் (சத்ர-குடை, பதி- தலைவன் அல்லது பிரபு)

  1. சிவாஜி இரண்டாவது முறையாக எப்போது சூரத் நகரை கொள்ளையடித்தார்?

1670

  1. எந்த ஆண்டு சிவாஜி சத்ரபதி எனும் பட்டத்துடன் மணி முடி சூட்டிக்கொண்டார்?

 1674

  1. சிவாஜியின் முடிசூட்டும் விழா எந்தக் கோட்டையில் நடைபெற்றது ?

ரெய்கார் கோட்டை

  1. சிவாஜி எப்போது இயற்கை எய்தினார்?

1680

  1. சவுத் எனும் வரி மொத்த வருமானத்தில் எத்தனை பங்கு பாதுகாப்பு கட்டணமாக வசூலிக்கப்பட்டது?

நான்கில் ஒரு பங்கு

  1. சர்தேஷ்முகி (அரசருக்கான கட்டணமாக) எத்தனை பங்கு வரியாக பெற்றது?

பத்தில் ஒரு பங்கு

  1. சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் கிராமங்கள் யாரால் நிர்வகிக்கப்பட்டது?

 தேஷ்முக்

  1. தேஷ்முக் என்பவரிடம் எத்தனை வரையிலான கிராமங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது?

 20 முதல் 100

  1. ஒவ்வொரு கிராமத்திலும் அதிகாரமிக்க ஒரு கிராம தலைவர் இருந்தார் அவர் எவ்வாறு அழைக்கப்படுவார்?

பட்டீல்

  1. கிராம தலைவருக்கு உதவியாக ஒருகணக்கரும் மற்றும் என்ன பெயரில் ஆவண காப்பாளர் ஒருவரும் பணியாற்றினார் ?

குல்கர்னி

  1. சிவாஜி எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவிற்கு என்ன பெயரிட்டார் ?

 அஷ்டபிரதான்

  1. மராத்திய பேரரசில் நவீனகால பிரதமருக்கு இணையானவர் எவ்வாறு அழைக்கப்படுவார்?

 பேஷ்வா

  1. உண்மையில் பேஷ்வாக்கள் யாருக்கு துணை அதிகாரிகளாக இருந்தார்கள்?

 சத்ரபதிகளுக்கு

  1. யாருடைய காலத்தில் இருந்து பேஷ்வாக்கள் உண்மையான மராட்டிய அரசர்களாயினர்?

 சாகு மகாராஜா

  1. விளைச்சலில் எத்தனை பங்கு அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது ?

ஐந்தில் இரண்டு பங்கு

  1. அஷ்டபிரதானில் பிரதம அமைச்சர் எவ்வாறு அழைக்கப்படுவார்?

 பந்த்பீரதான்/பேஷ்வ்

  1. அஷ்டபிரதானில் நிதியமைச்சர் எவ்வாறு அழைக்கப்படுவார் ?

அமத்தியா/மஜீம்தார்

  1. அஷ்டபிரதானில் செயலர் எவ்வாறு அழைக்கப்படுவார் ?

சுர்ந்வாஸ்/சச்சீவ்

  1. அஷ்டப்ரதானில் உள்துறை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்படுவார்?

வாக்கிய -நாவிஸ்

  1. அஷ்டபிரதானில் தலைமை தளபதி எவ்வாறு அழைக்கப்படுவார்?

சர்-இ-நௌபத்/சேனாதிபதி

  1. அஷ்டபிரதானில் வெளியுறவுத்துறை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்படுவார்?

சுமந்த்/துபிர்

  1. அஷ்டபிரதானில் தலைமை நீதிபதி எவ்வாறு அழைக்கப்படுவார் ?

நியாயதிஸ்

  1. அஷ்டபிரதானில் தலைமை அர்ச்சகர் எவ்வாறு அழைக்கப்படுவார்?

 பண்டிட்ராவ்

  1. சிவாஜியை தொடர்ந்து யார் ஆட்சி பொறுப்பேற்றார்?

சாம்பாஜி

  1. மார்வார் ரத்தோர் குடும்பத்தைச் சேர்ந்த யார் சாம்ப்ஜியின் அரசவையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்?

துர்காதாஸ்

  1. அவுரங்கசீப்பிற்கு எதிராக கலகம் செய்த அவரது எந்த மகன் சாம்பாஜியின் அரசவையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார்?
SEE ALSO  7TH STD HISTORY STUDY NOTES |புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்

 அக்பர்

  1. எந்த ஆண்டு ஔரங்கசீப் தக்காணத்தை வந்தடைந்தார்?

1861

  1. எந்த ஆண்டு பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தான்கள் ஔரங்கசீப்பிடம் வீழ்ந்தது?

1687

  1. சாம்பாஜி தம்முடைய குடும்ப அர்ச்சகரான யாரின் செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தார் ?

கவிகலாஷ்

  1. சிவாஜி ஆக்ராவில் இருந்து தப்பிய போது வாரணாசியில் சாம்பாஜியின் பாதுகாவலராக இருந்து பின்னர் ரெய்காருக்கு அழைத்து வந்தவர் யார்?

 கவிகலாஷ்

  1. சிவாஜிக்கு பின்னர் அவருடைய பேரன் ஷாகு எந்த ஆண்டு முதல் ஆட்சி புரிந்தார்?

 1708 முதல்1749 வரை

  1. ஷாகு என்றால் பொருள் என்ன?

 நேர்மையானவர்

  1. ஷாகு என்ற பெயர் யாரால் வைக்கப்பட்டது?

 ஔரங்கசீப்

  1. ஷாகு மஹராஜா எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?

 40 ஆண்டுகள்

  1. பாலாஜி விஸ்வநாத்தின் காலம் என்ன?

 1713 -1720

  1. பாலாஜி விஸ்வநாத் என்ன அலுவலராக தமது பணியை தொடங்கினார்?

 சாதாரண வருவாய்த்துறை அலுவலர்

  1. பாலாஜி விஸ்வநாத் எந்த ஆண்டு பேஷ்வா ஆனார்?

 1713

  1. ஷாகு பாலாஜி விஸ்வநாத்தின் மூத்த மகனான யாரை அடுத்த பேஷ்வாவாக பணியமர்த்தினார் ?

பாஜிராவ்

  1. பாஜிராவின் ஆட்சி காலம் என்ன?

 1720-1740

  1. முக்கிய மராத்திய குடும்பங்கள் இருந்த இடங்களை குறிப்பிடுக ?

கெய்க்வாட்- பரோடா

பான்ஸ்லேநாக்பூர்

ஹோல்கார்இந்தூர்

சிந்தி அல்லது சிந்தியாகுவாலியர்

பேஷ்வாபுனே

  1. மராத்தியர்களின் படை எவ்வளவு க்கும் குறைவான குதிரை வீரர்களை கொண்டிருந்தது ?

5000

  1. பாலாஜி பாஜிராவின் ஆட்சி காலம் என்ன?

 1740 -1761

  1. எந்த ஆண்டு ஷாகு இயற்கை எய்தினார்?

1749

  1. ஷாகு இயற்கை எய்தியபோது பேஷ்வா பொறுப்பில் இருந்தவர் யார்?

 பாலாஜி பாஜிராவ்

  1. மராத்தியர்களின் தலைநகரம் பூனே என மாற்றியவர் யார் ?

பாலாஜி பாஜிராவ்

  1. பேஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் எந்த முக்கிய அதிகாரியை கொண்டு இருந்தது?

 காமவிஸ்த்தார்

  1. காமவிஸ்த்தார் என்ற அதிகாரி யாரால் பணியமர்த்தப்பட்டார் ?

பேஷ்வா

  1. மராத்தியர்களின் பேரரசு எந்த ஆண்டுடன் முடிவுக்கு வந்தது?

 1761

  1. மூன்றாம் பானிபட் போர் எப்போது நடந்தது?

 1761

  1. மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்களை வென்றவர் யார்?

அகமதுஷா அப்தாலி

  1. இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்?

ஜாகிருதீன் முகமது பாபர் 

  1. பாபர் தன் தந்தையார் வழியில் யாருடைய வம்சத்தைச் சார்ந்தவர்?

தைமூர்

  1. பாபர் தன் தாய் வழியில் யாருடைய வம்சத்தைச் சார்ந்தவர்?

தாஷ்கண்ட் சேர்ந்த யூனுஸ் கான்

  1. பாபர் செங்கிஸ்கானின் எத்தனையாவது தலைமுறை வாரிசு ஆவார் ?

13-வது 

  1. பாபர் எப்போது பிறந்தார்?

பிப்ரவரி 14 ,1483

  1. ஜாகிருதீன் முகமது பாபர் என்றால் பொருள் என்ன?

நம்பிக்கையை காப்பவர்

  1. பாபர் தன்னுடைய எத்தனையாவது வயதில் பர்கானாவை பரம்பரை சொத்தாக பெற்றார்?

12 வயது

  1. பாபர் பர்கானாவிலிருந்து யாரால் துரத்தி அடிக்கப்பட்டார்?

உஸ்பெக்குகள்

  1. பாபர் காபூலை எப்போது கைப்பற்றினார்

1505

  1. பாபரை இந்தியா மீது படை எடுத்து வரும்படி காபூலில் பாபரை சந்தித்தவர்கள் யார் ? 

தௌலத்கான் லோடியின் மகன் தில்வர்கான்,டெல்லி சுல்தானின் மாமனார் ஆலம் கான்

  1. முகலாய வம்சத்தின் ஆட்சி எந்த நகரைத் தலைநகராகக் கொண்டு துவங்கியது ?

ஆக்ரா

  1. 1527 இல் பாபர் யாரை தோற்கடித்தார்?

ராணா சங்கா

  1. பாபர் எந்த மொழிகளில் புலமை பெற்றவராவார்?

துருக்கி பாரசீகம் 

  1. பாபரின் எந்த சுயசரிதையில் இந்துஸ்தான் பற்றிய தமது கருத்துக்களையும் விலங்குகள் செடிகள் மரங்கள் மலர்கள் கனிகள் குறித்தும் பதிவு செய்துள்ளார்?

துசுக்-இ- பாபரி 

  1. உமாயூனின் சகோதரர்கள் யார்?

கம்ரான்,ஹின்டால், அஸ்காரி

  1. சௌசாமற்றும் கன்னோசி போர் நடைபெற்ற ஆண்டு எது?

1539 ,1540

  1. சௌசா மற்றும் கன்னோசி போரில் ஹுமாயூனைத் தோற்கடித்த அரசர் யார்?

ஷேர்ஷா சூர்

  1. 1555ல் ஹுமாயூனுக்கு டெல்லியை மீண்டும் கைப்பற்றுவதில் உதவியாக இருந்த அரசர் யார்?

ஷா-தாமஸ்ப்

  1. ஷா தாமஸ்ப் எந்த நாட்டு அரசர்?

பாரசீகம், சபாவிட் வம்சம்

  1. ஹூமாயூன் எப்போது இறந்தார்?

1556

  1. அக்பர் அரசராக முடி சூட்ட பெற்ற பொழுது அவரின் வயது என்ன?

14

  1. சூர் வம்சத்தைச் சேர்ந்த எந்த தளபதி 1556 டெல்லியையும் கைப்பற்றிக் கொண்டார்?
SEE ALSO  6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| மனதை கவரும் மாமல்லபுரம்

ஹெமு

  1. பைராம் கான் எங்கு கொல்லப்பட்டார்?

குஜராத்

  1. மத்திய இந்திய பகுதியைச் சேர்ந்த எந்த ராணியை பாபர் தோற்கடித்தார்?

ராணி துர்காவதி

  1. அகமதுநகர் அரசின் பகர ஆட்சியாளராக இருந்த புகழ்பெற்ற ராணி சாந்த் பீபியின் மீது படையெடுத்தவர் யார்? 

அக்பர்

  1. 1568ல்சித்தூரையும் 1569 ராந்தம்பூரையும் அக்பர் யாரை தோற்கடித்து கைப்பற்றினார்?

மேவார் அரசன் ராணா உதயசிங்

  1. 1576 உதய சிங்கின் மகனான யாரை ஹால்டிகாட் போரில் அக்பர் வெற்றி கொண்டார்?

ராணா பிரதாப்சிங்

  1. ராணா பிரதாப் சிங்கின் குதிரை பெயர் என்ன?

சேத்தக்

  1. அக்பர் எப்போது இயற்கை எய்தினார்?

1605 

  1. அக்பரின் உடல் எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது?

ஆக்ராவுக்கு அருகே சிக்கந்தரா

  1. அக்பர் நீக்கிய இரண்டு வரிகள் என்ன?

முஸ்லிம்கள் அல்லாதோர் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிசியா வரி மற்றும் இந்து பயணிகளின் மீது விதிக்கப்பட்டிருந்த வரி

  1. சுஃபி துறவியான சலீம் சிஷ்டியும் சீக்கிய குருவான ராம்தாசும் எந்த முகலாய அரசரிடம் அளவில்லா மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்தனர்?

அக்பர்

  1. அமிர்தசரஸில் உள்ள ஹர்மிந்தேர் சாகிப் கருவறை அக்பரால் யாருக்கு வழங்கப்பட்டது?

ராம்தாஸ் 

  1. அக்பரின் புதிய தலைநகரம் எது

பதேபூர் சிக்ரி

  1. அனைத்து மத அறிஞர்களும் விவாதிக்கும் இடமான இபாதத் கானா எங்கு கட்டப்பட்டது?

பதேபூர் சிக்ரி

  1. அக்பரின் சொந்த நூலகத்தில் எத்தனைக்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இருந்தன ?

4000 மேற்பட்ட

  1. அக்பர் ஆதரித்த அறிஞர்கள் யார்?

அபுல் பாசல் ,அப்துல் பெய்சி, அப்துர் ரஹீம் கான் இ கான்

  1. அக்பர் ஆதரித்த இசை மேதை யார்?

குவாலியர் சேர்ந்த தான்சென்

  1. அக்பர் ஆதரித்த ஓவியர் யார்?

தஷ்வந்த்

  1. ஜஹாங்கிரின் இயற்பெயர் என்ன?

சலீம் நூருதீன் முகமது ஜஹாங்கீர்

  1. ஜஹாங்கீர் என்பதன் பொருள் என்ன?

உலகத்தை கைப்பற்றியவர்

  1. இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸின் பிரதிநிதியாக யார் ஜஹாங்கீரின் அரசவைக்கு வருகை தந்தார்?

தாமஸ் ரோ

  1. ஆங்கிலேயர்கள் தனது முதல் வணிக மையத்தை எங்கு நிறுவினர்?

சூரத்

  1. ஷாஜகான் என்பதன் பொருள் என்ன?

உலகத்தின் அரசர்

  1. ஷாஜி பான்ஸ்லே யாரிடம் தளபதியாகப் பணியாற்றினார்?

சாஜஹான்

  1. அவுரங்கசீப்பின் சகோதரர்கள் யார்?

தாரா ,சுஜா ,முராத்

  1. ஷாஜஹான் தனது வாழ்நாளின் இறுதி எட்டு ஆண்டுகளை எங்கு கைதியாக கழித்தார்?

ஆக்ரா கோட்டையில் உள்ள ஷாபர்ஜ் அரண்மனை 

  1. ஆலம்கீர் என்பதன் பொருள் என்ன?

உலகை கைப்பற்றியவர்

  1. இந்துக்களின் மீது மீண்டும் ஜிஸியா வரியை விதித்த முகலாய அரசர் யார் ?

ஔரங்கசீப்

  1. ஔரங்கசீப்பின் எந்த மகன் ஔரங்கசீப்பிற்கு எதிராக கலகம் செய்ததோடு ராஜபுத்திரர்கள் உடன் சேர்ந்து கொண்டு அவருக்கு இடையூறு விளைவித்தார்?

இளவரசர் அக்பர்

  1. இளவரசர் அக்பர் சிவாஜியின் எந்த மகனுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார்?

சாம்பாஜி

  1. சிவாஜி தன்னை மராத்திய நாட்டின் பேரரசராக எப்போது அறிவித்தார்?

1674

  1. சாம்பாஜியை கைது செய்து சித்திரவதை செய்து கொன்றவர் யார்?

ஔரங்கசீப்

  1. ஔரங்கசீப் தன்னுடைய எத்தனையாவது வயதில் இறந்தார்?

90ஆவது

  1. அவுரங்கசீப் எப்போது இறந்தார்

1707

  1. முகலாயப் படைகளின் தலைமை தளபதி மற்றும் நீதி வழங்குபவர் யார்

அரசர்

  1. முகலாய அரசின் வருவாய்த்துறை மற்றும் செலவுகள் ஆகியவற்றை கவனித்த அதிகாரியின் பெயர் என்ன?

வஜீர அல்லது திவான்

  1. முகலாய அரசின் ராணுவ துறை அமைச்சர் யார்?

 மீர்பாக்ஷி

  1. முகலாய அரசின் மீர்சமான் என்ற அதிகாரியின் பணி என்ன? 

அரண்மனை நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளுதல்

  1. முகலாய அரசின் தலைமை நீதிபதி அதிகாரியின் பெயர் என்ன?

குவாஜி

  1. இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரியின் பெயர் என்ன?

சதா-உஸ்-சுதூர்

  1. பேரரசுகள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன ?

சுபா-சர்க்கார்-பர்கானா

  1. நகரங்கள் மற்றும் பெரு நகரங்கள் ஆகியவற்றை நிர்வாகித்த அதிகாரியின் பெயர் என்ன?

கொத்தவால்

  1. சட்டம்-ஒழுங்கை பராமரிக்க அதிகாரியின் பெயர் என்ன ?

கொத்தவால்

  1. மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்த முகலாய அரசர் யார்?

அக்பர்

  1. ஒரு மன்சப்தாரி பராமரிக்க வேண்டிய குதிரைகள் குதிரை வீரர்களின் எண்ணிக்கையை குறிக்கும் சொல்?

சவார்

  1. யாருடைய ஆட்சிக் காலத்திற்கு பின் மன்சப்தாரி பதவி பரம்பரை உரிமை சார்ந்ததாக மாறியது?
SEE ALSO  8TH STD HISTORY STUDY NOTES | கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்

அக்பர்

  1. அக்பரின் வருவாய் துறை அமைச்சர் யார்?

ராஜா தோடர்மால்

  1. ஜப்தி முறை யாரால் உருவாக்கப்பட்டது?

தோடர்மால்

  1. ஜப்தி முறைப்படி பத்தாண்டு காலத்திற்கு சராசரி விளைச்சலில் எத்தனை பங்கு அரசுக்கு வரியாக செலுத்தப்பட வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது?

மூன்றில் ஒரு பங்கு

  1. யாருடைய காலத்தில் ஜப்த் அல்லது ஜப்தி எனும் இம்முறை தக்காண மாகாணங்களுக்கும் நீடிக்கப்பட்டது?

ஷாஜகான்

  1. முகலாயப் பேரரசர்கள் பழைய இக்தா முறையை என்ன பெயரிட்டு செயல்படுத்தினார்?

ஜாகீர்

  1. மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரியின் பெயர் என்ன?

அமில் குஜார்

  1. மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரிக்கு உதவிய துணைநிலை அதிகாரிகள் யார்?

பொட்டாதார்,கணுங்கோ,பட்வாரி,முக்காதம்  

  1. இந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஜமீன்தார் அவர்களுக்கு தங்களது ஜமீன் பகுதிகளின் மீது பரம்பரை உரிமை வழங்கப்பட்டது?

பதினாறாம் நூற்றாண்டு

  1. வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

சுயயூர்கள்

  1. அக்பர் அனைத்து மதங்களிலும் உள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்து எந்த மதத்தை உருவாக்கினார் ?

தீன் இலாகி

  1. பாரசீகக் கட்டிடக் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்?

பாபர்

  1. திவான்-இ-காஸ்,திவான்-இ-ஆம்,பஞ்ச் மகால்,ரங் மகால்,சலீம் சிஸ்டியின் கல்லறை, புலந்தர்வாசா ஆகியவை யாரால் கட்டப்பட்டது

அக்பர்

  1. சிக்கந்தாராவில் உள்ள அக்பரின் கல்லறை கட்டட பணிகளை நிறைவு செய்தவர் யார்

ஜஹாங்கீர்

  1. நூர்ஜஹானின் தந்தையான இம்மத்-உத்-தௌலாவின் கல்லறையை கட்டியவர் யார்

ஜகாங்கீர்

  1. யாருடைய காலத்தில் மயிலாசனம் தயாரிக்கப்பட்டது

சாஜஹான்

  1. டெல்லியில் உள்ள மிகப்பெரிய ஜும்மா மசூதி யாரால் கட்டப்பட்டது?

ஷாஜஹான்

  1. தன் தாயின் அன்பை போற்றும் வகையில் ஔரங்காபாத்தில் கட்டப்பட்ட பீபிகா மக்பாரா என்னும் கல்லறையை கட்டியவர் யார்?

ஔரங்கசீப் பின் மகன் ஆஜம் ஷா

  1. செங்கோட்டை எவ்வாறு அழைக்கப்படும்?

லால் குய்லா

  1. செங்கோட்டை எந்த அரசரால் எப்போது கட்டப்பட்டது?

ஷாஜஹான் 


7TH STD HISTORY STUDY NOTES | மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

Leave a Comment

Please disable your adblocker or whitelist this site To Read !

error: