6TH TAMIL TERM 02 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]

TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]


 1. “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

மூதுரை 

  1. மூதுரை நூலின் ஆசிரியர் யார் ?

ஔவையார்

  1.  ஔவையார் இயற்றிய வேறு நூல்கள் என்னென்ன?

ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் ,நல்வழி

  1.   மூதுரை என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?

மூத்தோர் கூறும் அறிவுரை

  1. மூதுரை எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?

31 பாடல்கள்

  1.   “வெற்றி மேல் வெற்றி வர விருது வர பெருமை வர மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேண்டும்” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  1.  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ன சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்?

மக்கள் கவிஞர்

  1.  காமராஜரின் சிறப்பு பெயர்கள் என்னென்ன ?

பெருந்தலைவர் ,கருப்பு காந்தி ,படிக்காத மேதை, ஏழை பங்காளர், கர்ம வீரர், தலைவர்களை உருவாக்குபவர்

  1.  கல்விக்கண் திறந்தவர் என யாரால் காமராசர் பாராட்டப்பட்டார்?

பெரியார்

  1.    எந்த  பல்கலைக்கழகத்திற்கு  காமராஜர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது?

 மதுரை

  1.   காமராஜருக்கு நடுவண் அரசு எந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கியது?

1976

  1.  காமராசருக்கு எங்கு சிலை நிறுவப்பட்டது?

சென்னை மெரினா கடற்கரை

  1. எந்த உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது ?

சென்னை

  1. காமராஜருக்கு எங்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது ?

கன்னியாகுமரி(02.10.2000)

  1. ஆசியா கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?

 சீனா

  1.  இந்திய நூலக அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?

 இரா.அரங்கநாதன்

  1.    சிறந்த நூலகர்ளுக்கு என்ன விருது வழங்கப்படுகிறது?

டாக்டர் எஸ் ஆர் அரங்கநாதன் விருது

  1.  “நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ” இவ்வரிகளை இயற்றியவர் யார்?

 பெருவாயின் முள்ளியார்

  1.  “ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

ஆசாரக்கோவை

  1.   ஆசாரக் கோவையின் ஆசிரியர் யார்?

 பெருவாயின் முள்ளியார்

  1.   பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?

கயத்தூர்

  1.   ஆசாரக்கோவை என்பதற்கு என்ன பொருள் ?

நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு

  1.  ஆசாரக்கோவை எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?

 நூறு வெண்பாக்கள்

  1.  கதிரவனுக்கு நன்றி கூறி சிறப்பு செய்யும் விழா என்ன?

பொங்கல் விழா

  1.  வாழ்க்கைக்கு வளம் தரும் மழை கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை என்ன விழாவாக கொண்டாடப்பட்டது?

இந்திரவிழா

  1.    எந்த நாளில் திருவள்ளுவர் ஆண்டு தொடங்குகிறது?

தை முதல் நாள்

  1.  எப்போது திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது?
SEE ALSO  6TH TAMIL TERM 03 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

தை இரண்டாம் நாள்

  1.   ஏறுதழுவுதல் வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?

 மாடு பிடித்தல், ஜல்லிக்கட்டு ,மஞ்சுவிரட்டு

  1. அறுவடைத் திருநாள் எந்த மாநிலங்களில் மகர சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது?

 ஆந்திரா, கர்நாடகா ,மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம்

  1.  அறுவடைத் திருநாள் பஞ்சாப் மாநிலத்தில் என்னவாக கொண்டாடப்படுகிறது?

லோரி

  1. அறுவடைத் திருநாள் குஜராத் ராஜஸ்தான் மாநிலங்களில் என்னவாக கொண்டாடப்படுகிறது?

உத்தராயன்

  1. மாமல்லன் என அழைக்கப்பட்ட பல்லவ அரசர் யார் ?

நரசிம்மவர்மன்

  1.  நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவன்?

ஏழாம் நூற்றாண்டு

  1.  சிற்பக்கலை எத்தனை வகைப்படும் ?

நான்கு வகைப்படும்: குடைவரைக் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கள் ,புடைப்புச் சிற்பங்கள்

  1. நான்கு வகையான சிற்பக்கலைகளும் காணப்படும் ஒரே இடம் எது?

 மாமல்லபுரம் 

  1.     “அஞ்சாமை மிக்கவன் தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவது அஞ்சி அகற்றிடுவான் ” இவ்வரிகளை இயற்றியவர்?

 முடியரசன்

  1.  முடியரசனின் இயற்பெயர் என்ன?

துரைராசு

  1.  முடியரசன் என்னென்ன நூல்களை எழுதியுள்ளார் ?

பூங்கொடி, வீரகாவியம் ,காவியப்பாவை, புதியதொரு விதி செய்வோம்

  1. திராவிட நாட்டின் வானம்பாடி எனப் பாராட்டப்பட்டவர் யார்?

முடியரசன் 

  1. “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்” எனக் கூறியவர் யார்?

பாரதியார்

  1.  “கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்” எனக் கூறியவர் யார் ?

 பாரதியார்

  1. நாட்டுப்புற இயல் ஆய்வு எனும் நூலைத் தொகுத்தவர் யார்? 

சோ சக்திவேல்

  1.   “தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிற நாட்டு உப்பின் கொள்ளை சுற்றி …உமணர் போகலும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்  எது?

நற்றிணை

  1.  “பாலொடு வந்து கூழொடு பெயரும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

குறுந்தொகை

  1.  “பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

அகநானூறு

  1.  துறைமுக நகரங்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன?

பட்டினம் ,பாக்கம்

  1.  வணிகத்தை எவ்வாறு பிரிக்கலாம் ?

தரை வழி வணிகம் ,நீர் வழி வணிகம்

  1.    வணிகர்கள் வெளியூருக்கு செல்லும் போது குழுவாகவே செல்வார்கள் இந்த குழு எவ்வாறு அழைக்கப்படும்?

வணிகச்சாத்து

  1. தமிழ்நாட்டிலிருந்து பழங்காலத்தில் என்ன பொருட்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன?

தேக்கு ,மயில்தோகை ,அரிசி, சந்தனம் ,இஞ்சி ,மிளகு

  1. சீனத்திலிருந்து என்ன பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன?

கண்ணாடி ,கற்பூரம் ,பட்டு

  1.  குதிரைகள் எங்கிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டன?

அரேபியா

  1.   “நடுவு நின்று நன்னெஞ்சினோர்” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

 பட்டினப்பாலை

  1.  “கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது” இவ்வரிகள் இடம் பெற்ற நூல்?

பட்டினப்பாலை

  1.  “பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர்” என்பது யாருடைய அறிவுரை ?
SEE ALSO  6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| மனதை கவரும் மாமல்லபுரம்

ஔவையார்


6TH TAMIL TERM 02 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

 

Leave a Comment

error: