FOR ANSWERS: CLICK HERE
1.தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிபபிடும் நூல் ___________
திருவாசகம்
திருக்குறள்
திரிகடுகம்
திருப்பாவை
2. காளிதாசனின் தேனி்சைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் __________________
காவிரிக்கரை
கங்கைக்கரை
கங்கைக்கரை
யமுனைக்கரை
3. கலைக்கூடமாகக் காட்சி தருவது ______________
சிற்பக்கூடம்
ஓவியக்கூடம்
பள்ளிக்கூடம்
சிறைக்கூடம்
4. “நூலாடை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
நூல்+ஆடை
நூலா+ டை
நூல்+ லாடை
நூலா+ஆட
5. “எதிர் + ஒலிக்க” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது ____________
எதிரலிக்க
எதிர்ஒலிக்க
எதிரொலிக்க
எதிர்ரொலிக்க
1. தேசமிது =
2. வாசலிது =
3. மேலாடை =
4. மெய்யுணர்வு = வு
5. பூக்காடு =
6. அமுதக்கவிதை =
7. வாசலிது =
8. கைத்தடி =
9. கலைக்கூடம் =
10. இசையமைக்க =
III. எதிர்ச்சொல்
1. மெய் x
2. பழமை x
3. அமுதம் x
FOR ANSWERS: CLICK HERE
6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| பாரதம் அன்றைய நாற்றங்கால்
6TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,7TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,8TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,9TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,10TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,11TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,12TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS