TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
போர்க்களத்தில் வெளிப்படும் குணம் __________
மகிழ்ச்சி
துன்பம்
வீரம்
அழுகை
2. “கல்லெடுத்து” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
கல் + அடுத்து
கல் + எடுத்து
கல் + லடுத்து
கல் + லெடுத்து
3. “நானிலம்” என்னும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
நா+னிலம்
நான்கு+நிலம்
நா+நிலம்
நான்+நிலம்
4. “நாடு+ என்ற” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
நாடென்ற
நாடன்ற
நாடுஎன்ற
நாடுஅன்ற
5. “கலம்+ ஏறி” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
கலம்ஏறி
கலமறி
கலன்ஏறி
கலமேறி
FOR ANSWERS: CLICK HERE
6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| நானிலம் படைத்தவன்
6TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,7TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,8TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,9TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,10TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,11TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,12TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS