FOR ANSWERS: CLICK HERE
1.“கதிர்ச்சுடர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
கதிர்ச் + சுடர்
கதிரின் + சுடர்
கதிரவன் + சுடர்
கதிர் + சுடர்
2. “மூச்சடக்கி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ________
மூச்சு + அடக்கி
மூச் + அடக்கி
மூச் + சடக்கி
மூச்சை + அடக்கி
3. “பெருமை + வானம்” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
பெருமைவானம்
பெருவானம்
பெருமானம்
பேர்வானம்
4. அடிக்கும் + அலை என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
அடிக்குமலை
அடிக்கும் அலை
அடிக்கிலை
அடியலை
விடிவெள்ளி அ. பஞ்சுமெத்தை
2. மணல் ஆ. ஊஞ்சல்
3. புயல் இ. போர்வை
4. பனிமூட்டம் ஈ. விளக்கு
4 1 2 3
4 2 1 3
1 2 4 3
4 1 3 2
பிரித்து எழுதுக
1. வெண்மணல் =
2. உடற்போர்வை =
FOR ANSWERS: CLICK HERE
6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| கடலோடு விளையாடு
6TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,7TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,8TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,9TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,10TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,11TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,12TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS