TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
1.பிறரிடம் நான் _______ பேசுவேன்.
கடுஞ்சொல்
இன்சொல்
வன்சொல்
கொடுஞ்சொல்
2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது _________ ஆகும்.
வம்பு
அமைதி
அடக்கம்
பொறை
3. “அறிவு + உடைமை” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
அறிவுடைமை
அறிவுஉடைமை
அறியுடைமை
அறிஉடைமை
4. “இவை + எட்டும்” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
இவைஎட்டும்
இவையெட்டும்
இவ்வெட்டும்
இவ்எட்டும்
5. “நன்றியறிதல்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
நன்றி + யறிதல்
நன்றி + அறிதல்
நன்று + அறிதல்
நன்று + அறிதல்
6. “பொறையுடைமை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
பொறுமை + உடைமை
பொறை + யுடைமை
பொறு + யுடைமை
பொறை + உடைமை
FOR ANSWERS: CLICK HERE
6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| ஆசாரக்கோவை
6TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,7TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,8TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,9TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,10TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,11TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS,12TH STANDARD BOOKBACK QUESTIONS AND ANSWERS