12TH HISTORY STUDY NOTES | காலனியத்துக்கு பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு | TNPSC GROUP EXAMS

TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]

TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]


  1. இங்கிலாந்து பிரதமர் கிளமெண்ட் அட்லி எப்போது வெளியிட்ட அறிவிப்பில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஜூன் 30 1948 க்குள் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்து விட்டு வெளியேறும் என தெரிவித்தார்?

பிப்ரவரி 20,1947

  1. மவுண்ட்பேட்டன் பிரபு எப்போது வேவல் பிரபுவிற்க்கு பதிலாக அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்?

மார்ச் 22,1947

  1. மவுண்ட்பேட்டன் எப்போது அட்லி அறிவித்ததற்கு முன்னதாகவே ஆகஸ்ட் 15 1947 அன்று இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும் என அறிவித்தார் ?

ஜூன் 3 1947

  1. இந்தியா பாகிஸ்தான் என இரண்டு டொமினியன் அரசாங்கங்களிடம் பகிர்ந்து ஒப்படைப்பது யாருடைய திட்டம் ?

மவுண்ட்பேட்டன் திட்டம்

  1. எங்கு நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் இந்திய பிரிவினைகளுடன் கூடிய சுதந்திரத்திற்கான மவுண்ட்பேட்டன் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது?

ஜூன் 14 ,1947 மீரட்

  1. மகாத்மா காந்தி எப்போது படுகொலை செய்யப்பட்டார் ?

 ஜனவரி 30, 1948

  1. முஸ்லிம் லீக், ஹிந்து முஸ்லிம் அடிப்படையில் இந்தியாவை பிரிவினை செய்வதற்கான கோரிக்கையை எப்போது முதலே தொடர்ந்து வலியுறுத்தி வந்தது ?

மார்ச் 1940 லாகூர் மாநாடு

  1. மவுண்ட்பேட்டன் திட்ட வெளியீடு இந்திய விடுதலை ஆகியவற்றுக்கான கால இடைவெளி எத்தனை நாட்கள் மட்டுமே இருந்தது?

 72 நாட்கள்

  1. இந்தியாவை பிரிவினைக்கு ஏற்றவாறு மாற்றி வரைவதற்கு லண்டனில் இருந்து அனுப்பப்பட்ட வழக்கறிஞர் யார் ?

சர்‌ சிரில் ராட்கிளிஃப்

  1. எப்போது சர்‌ சிரில் ராட்கிளிஃப் இந்தியாவிற்கு வந்தடைந்தார்?

ஜூலை 8,1947

  1. சர்‌ சிரில் ராட்கிளிஃப் எந்த 2 எல்லை ஆணையங்களுக்கு  தலைமை பொறுப்பு வகித்தார் ?

பஞ்சாப்- வங்காளம்

  1. இந்து மற்றும் முஸ்லிம் பெரும்பான்மையினர் வாழும் கிராமங்களில் எந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அடையாளம் கண்டறிய முன்மொழியப்பட்டது?

 1941

  1. மேற்கு பஞ்சாபில் இருந்த கிராமங்களைச் சேர்ந்த சீக்கியர்களின் மக்கள் தொகையை பொருட்படுத்தாமல் சீக்கிய குருத்வாரா இருந்த கிராமங்கள் இந்திய எல்லைக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இரண்டு ஆணையங்களும் தங்கள் அறிக்கையின் மூலம் எப்போது வெளியிட்டனர்?

ஆகஸ்ட் 9,1947

  1. எப்போது சர்‌ சிரில் ராட்கிளிஃப் அளித்த திட்டத்தின்படி அதுவரை பஞ்சாபின் பகுதியாக இருந்து வந்த 62 ஆயிரம் சதுர மைல்கள் கொண்ட நிலம் பாக்கிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டது?

ஆகஸ்ட் 9 ,1947

  1. கிழக்கு பாகிஸ்தான் எப்போது பங்களாதேஷ் என சுதந்திரம் பெற்றது?

டிசம்பர் 1971

  1. ஆகஸ்ட் 15 1947 அன்று பிரிவினை வன்முறைகளுக்கு எதிராக தன் எதிர்ப்பை உணர்த்தும் விதத்தில் புதுடில்லிக்கு தொலைவில் உண்ணாவிரதம் இருந்தவர் யார் ?

 மகாத்மா காந்தியடிகள்

  1. ஆகஸ்ட் 1947 முதல் நவம்பர் 1947 வரையிலான 4 மாத காலத்தில் எவ்வளவு மக்கள் மேற்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்தனர்?
SEE ALSO  8TH TAMIL IYAL 02 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

4.5 மில்லியன் மக்கள்

  1. எல்லையை கடப்பதற்காக நின்ற அகதிகளின் நீண்ட வரிசை எவ்வாறு அழைக்கப்பட்டது?

கஃபிலா (Kafila)

  1. எப்போது நேரு மற்றும் லியாகத் அலிகான் கையெழுத்திட்ட தில்லி ஒப்பந்தம் இருதரப்பிலும் உள்ள சிறுபான்மையினர் நம்பிக்கையை மீட்டெடுப்பது பற்றி குறிப்பிட்டது ?

ஏப்ரல் 8,1950

  1. இந்திய அரசமைப்பின் வரைவை இந்தியர்கள் தான் உருவாக்க வேண்டும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் அல்ல என்ற கோரிக்கை இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக எப்போது அதிகாரப்பூர்வமாக எழுப்பப்பட்டது?

 1934

  1. இந்தியர்களே தங்களுக்கான அரசமைப்பை உருவாக்குவார்கள் என்று அடிப்படைக் கருத்து 1922 லேயே யாரால் முன்வைக்கப்பட்டது?

காந்தியடிகள்

  1. “தன்னாட்சி என்பது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் இந்தியர்களுக்கு வழங்கப்படும் கொடையாக இல்லாமல் இந்தியர்களால் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, இந்தியர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் பிரதிநிதிகளிடம் இருந்து உருவாக வேண்டும்” என தெரிவித்தவர் யார்?

காந்தியடிகள்

  1. இந்திய அரசாங்க சட்டம் 1935 அடிப்படையில் எப்போது மாகாண சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது?

ஆகஸ்ட் 1946

  1. எப்போது நடைபெற்ற மாகாண தேர்தலில் சொத்துரிமை உரியவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என இருந்தது?

 1946

  1. எந்த காங்கிரஸ் கூட்டத்தில் அடிப்படை உரிமைகள் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ?

கராச்சி கூட்டம் மார்ச் 1931

  1. எப்போது ஜவஹர்லால் நேரு இந்திய அரசமைப்புக்கான குறிக்கோள் தீர்மானத்தை அரசமைப்பு நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தினார்?

 டிசம்பர் 13 ,1946

  1. அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?

 டிசம்பர் 9 1946

  1. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

ராஜேந்திர பிரசாத்

  1. எது இந்திய அரசமைப்பின் உணர்வு மற்றும் உள்ளடக்கத்திற்கு மிக சுருக்கமான அறிமுகமாக அமைந்தது ?

நேருவின் குறிக்கோள் தீர்மானம்

  1. இந்திய அரசமைப்பு சபை எப்போது குறிக்கோள் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது ?

நவம்பர் 26,1949

  1. ஐக்கிய நாடுகள் சபை எப்போது அனைத்துலக மனித உரிமைகள் பேரறிக்கை வெளியிட்டது?

 டிசம்பர் 10 1948

  1. சுதேச அரசுகள் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் பணி எதற்குள் விரைவாக முடிக்கப்பட்டது?

ஆகஸ்ட் 15, 1947

  1. எந்த சுதேச அரசுகள் தவிர மற்ற அனைத்து அரசுகளும் இணைப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டு பாதுகாப்பு ,வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பில் இந்தியாவின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர் ?

ஹைதராபாத், காஷ்மீர்,ஜூனாகத்

  1. புன்னப்புரா- வயலார் ஆயுதப்போராட்டம் யாருக்கு எதிராக நடத்தப்பட்டது?

திருவாங்கூர் மாநிலத்தின் பொறுப்பரசாங்கம் வேண்டி அந்த மாநிலத்தின் திவானாகிய சிபி ராமசாமியை எதிர்த்து

  1. இணைப்புறுதி ஆவணம் எந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது ?

இந்திய அரசாங்க சட்டம், 1935

  1. எந்த அரசர் மக்கள் விருப்பத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் சேர விரும்பினார்?

ஜுனாகத் அனரசர்

  1. காஷ்மீரின் இந்து அரசரான யார் காஷ்மீர் சுதந்திர அரசாக இருக்கும் என்று அறிவித்தார் ?

 மகாராஜா ஹரிசிங்

  • ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு தனி அந்தஸ்து வழங்கியது?
SEE ALSO  12TH GEOGRAPHY STUDY NOTES | வளங்கள் | TNPSC GROUP EXAMS

 370

  1. மொழிவாரி மாநில மறுசீரமைப்பு கொள்கையின் மூலம் ஆந்திர பிரதேசம் எப்போது உருவானது?

1956

  • “நிதி மற்றும் நிர்வாக காரணங்களுக்கு உட்பட்டு பெரும்பான்மை மக்கள் வாழும் இட அடிப்படையில் மாநிலங்களைப் மொழிவாரியாக மறுசீரமைப்பதற்கான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்” என்பது யாருடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது ?

நேரு அறிக்கை

  1. நேரு அறிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

 1928

  1. ஆகஸ்ட் 31,1946 இல் யார் ஆந்திரா மாகாணத்திற்கான கோரிக்கையை அரசமைப்பு நிர்ணய சபையின் முன்வைத்தார்?

பட்டாபி சீதாராமையா

  • “ஆந்திர மாநிலத்திற்கான கோரிக்கையின் போது இந்த முழு பிரச்சனையை முதல் பிரச்சினையாகவும் முக்கிய பிரச்சினையாகும் எடுத்து அரசமைப்பு நிர்ணய சபை அதற்கு தீர்வு காண வேண்டும் “எனக் கூறியவர் யார் ?

பட்டாபி சீதாராமையா

  1. எப்போது ராஜேந்திர பிரசாத் மூவர் ஆணையத்தை (மொழிவாரி மாகாணங்கள் ஆணையம்) அமைத்தார்?

 1948 ,ஜூலை 17

  1. மொழிவாரி மாகாணங்கள் ஆணையம் எப்போது தனது அறிக்கையை சமர்ப்பித்தது?

டிசம்பர் 10,1948

  1. மொழிவாரி மாகாணம் கோரிக்கையை ஆராய யாரை உள்ளடக்கிய ஜேவிபி குழு அமைக்கப்பட்டது?

 ஜவஹர்லால் நேரு ,வல்லபாய் பட்டேல், பட்டாபி சீதாராமையா

  1. ஜேவிபி குழு தனது அறிக்கையை எப்போது சமர்ப்பித்தது?

ஏப்ரல் 1, 1949

 

  1. “மொழியானது பிணைக்கும் ஆற்றலை கொண்டிருப்பதோடு , பிரிக்கும் ஆற்றல் உடையது” என கூறிய குழு எது?

ஜே‌.வி.பி குழு

  1. ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்படும் வேண்டும் என வலியுறுத்தி 1952 அக்டோபர் 19 சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர் யார்?

பொட்டி ஸ்ரீராமுலு

  1. பொட்டி ஸ்ரீராமுலு எப்போது காலமானார் ?

டிசம்பர் 15,1952

  1. யாரை தலைவராகக் கொண்டு மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது?

பசல் அலி

  1. மாநில மறுசீரமைப்பு ஆணையம் எப்போது தனது அறிக்கையை சமர்ப்பித்தது?

 அக்டோபர் 1955

  1. மாநில மறுசீரமைப்பு சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?

 1956

  1. குஜராத் மொழி பேசும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் எப்போது மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டது?

மே 1960

  1. எப்போது பஞ்சாப் மாகாணம் பஞ்சாப் ஹரியானா இமாச்சல் பிரதேசம் என மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட்டது?

1966

  1. சீன மக்கள் குடியரசை ஜனவரி 1 1950 இல் முதன்முதலாக அங்கீகரித்த நாடு எது?

இந்தியா

  1. 1949 இல் சீனா யாரிடமிருந்து விடுதலை பெற்றது?

ஜப்பானிய காலனி ஆதிக்கம்

  1. எப்போது சீனா திபெத்தை ஆக்கிரமித்தது?

1950

  1. எப்போது கையெழுத்தான ஒப்பந்தம் சீனாவிற்கு திபெத் மீது இருந்த உரிமை அங்கீகரித்தது?

1954

  1. இந்திய சீன உறவுக்கான கோட்பாடுகளாக என்ன கொள்கை வகுக்கப்பட்டுள்ளது?

பஞ்சசீலக் கொள்கை

  1. இந்திய சீனப் போர் எப்போது ஏற்பட்டது?

 1962

  1. எப்போது சீனப் படைகள் தக்கல் பகுதியில் தாக்குதல் நடத்தின?

செப்டம்பர் 8, 1962

  1. நேரு டெல்லியில் எப்போது ஆசிய உறவுக்கான மாநாட்டை ஏற்பாடு செய்தார்?
SEE ALSO  10TH TAMIL IYAL 02 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

மார்ச் 1947

  1. எப்போது கொழும்புவில் ஆசிய தலைவர்கள் மாநாடு நடைபெற்றது?

 1954

  1. சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் சிற்பி என அழைக்கப்படுபவர் யார்?

ஜவஹர்லால் நேரு

  1. ஜவஹர்லால் நேரு யாருடன் இணைந்து அனுசக்தி ஆயுதக் குறைப்பு மற்றும் சமாதானத்திற்கான அழைப்பு விடுத்தார் ?

எகிப்து அதிபர் நாசர் மற்றும் யூகோஸ்லாவியாவின் டிட்டோ

  1. எந்த ஆண்டு அனுசக்தி ஆயுத குறைப்பு மற்றும் சமாதானத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது ?

 1961


12TH HISTORY STUDY NOTES | காலனியத்துக்கு பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

Leave a Comment

error: