12TH ETHICS STUDY NOTES | யோகம் உணர்த்தும்  வாழ்வியல் நெறிகள் | TNPSC GROUP EXAMS

 


  1. யோகா என்ற சமஸ்கிருத சொல்லானது எந்த சொல்லில் இருந்து தோண்ரியது?

 யுஜ் (YUJ) 

  1. யுஜ் (YUJ) சொல்லில் இருந்து எந்த சொல்லாக மாறி இறுதியில்“யோகா” (Yoga) எனப் பெயர்பெற்றது.?

யோக் (YOKE)

  1. யுஜ் மற்றும் யோக் என்ற சொற்கள் எவ்வாறு பொருள்படுகின்றன?

“இணைத்தல்”

  1. யாருடைய கூற்றுப்படி யோகா என்பது, “யோகா சித்த விருத்தி நிரோதா”என்று அழைக்கப்படுகிறது.?

பதஞ்சலி முனிவர்

  1. “நவீன யோகாவின் முன்னோடி?

“பதஞ்சலி முனிவர்.

  1. நான்கு வேதங்களிலும் யோகா என்ற வார்த்தைநேரடியாக பயன்படுத்தப்படாமல், குறிப்பிடப்பட்டுள்ளது? 

தீரா

  1. தீரா என்பதன் பொருள் என்ன?

‘தன்னை உணர்ந்த நிலையாகும்‘ 

  1. யஜுர் வேதத்தில் எந்த மூச்சுப்பயிற்சி முறைகள் விளக்கப்பட்டுள்ளன?

அனுலோமா, வயலோமா 

  1. வேதகாலங்களில் எழுதப்பட்டசமய விதிகளின் தொகுப்பான எதில்ஒருவர் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் குறிப்பிடப்பட்டுள்ளன?

ஸ்மிருதி

  1. எந்த சமயம் ‘மனம் மற்றும் உடல் ஆன்மாவை நோக்கிப் பயணிப்பது யோகா‘ என்று குறிப்பிடுகிறது?

சமண சமயம்

  1. எந்தசமயத்தில் யோகா என்பது, தியானமுறைப் பயிற்சியாகும்?

பௌத்த சமயத்தில்

  1. மன வளர்ச்சி தியானம் என்பது எது?

பாவனா(bhavana)

  1. மனத்தினை அமைதியாக வைத்திருக்கும் தியானம்எது?

ஞானா/தயானா

  1. பாணினி என்ற சமஸ்கிருத ஆசிரியர் தாம் எழுதிய எந்த நூலில் ,யோகா மேற்கொள்ளும் முறையையும் அவற்றின் பயன்களையும் குறிப்பிட்டுள்ளார்?

அஸ்டாத்யாயி

  1. மகாபாரதத்தில் எந்த யோக நெறியில் மனித ஆன்மா பரமாத்மாவுடன் இணைவது பற்றி விளக்கப்பட்டுள்ளது?

“நிரதோயோகம்“

  1. யோகாவின் மிகச் சிறந்த புத்தகமான எது புராண காலத்தில் எழுதப்பட்டதாகும்?

“யகோவசிஸ்தா

  1. யோகா என்பது, “தவத்தைக் காட்டிலும் சிறந்தது; ஞான முறையைக் காட்டிலும் மேலானது; வேத தர்மங்களைக் காட்டிலும்சிறந்தது என்பது எதன்  கூற்றாகும்?

பகவத் கீதை.

  1. வரலாற்று ஆய்வுகளின்படி எந்த நூற்றாண்டு வரையுள்ள காலத்தைப் பதஞ்சலி யோகா வளர்ச்சி நிலை காலமாகம்?

கி.மு. (பொ.ஆ. மு) 500 முதல் கி.பி (பொ. ஆ) 800 

  1. யோக வழிகளை மனிதஇனத்திற்குத் தந்தவர்யார்?

‘ஹிரண்யகர்பர்’

  1. பதஞ்சலி முனிவர் யாருடைய அவதாரமாகக் கருதப்பட்டார்?

ஆதிசேஷனின்

  1. யோக சூத்திரா என்னும் யோக சாஸ்திரம் எத்தனை சூத்திரங்களை உள்ளடக்கியது?

196

  1. யோக சாஸ்த்தின் நான்கு பெரும் அத்தியாயங்கள் யாவை?

1.சமாதி பாதம் 2. சாதன பாதம்

விபூதி பாதம்4. கைவல்ய பாதம் .

  1. பதஞ்சலி யோக சூத்திரங்கள் எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அஷ்டாங்கயோகம் அல்லது ராஜயகோகம்.

  1. யோகா பயிற்சியின் பயன்களைஎந்த ஆண்டுவரை, உலக மக்கள் அறிந்திருக்கவில்லை?

1960

  1. உலகளவில் யோகா புகழ் பெறுவதற்குகாரணமானவர்கள் யார்?

சுவாமி சித்தானந்தா, ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார்

  1. உலக யோகா தினம் எந்த ஆண்டு ஜூன் 21 -நாள்முதல்  உலகெங்கிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது?

2015.

  1. நான்கு வகை யோகா எவை?

 பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ராஜயோகம் .

  1. பக்தி யோகம் என்பது யார்யார் மேற்கொண்ட பக்தி நெறியாகும்?

நாயன்மார்களும், ஆழ்வார்களும்

  1. எல்லாம் இறைவன் செயல்.அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதை எந்த யோகம் வெளிப்படுத்துகிறது?

பக்தி யோகமாகும்

  1. மனத்தை முழுவதுமாக ஈடுபடுத்திச்சமுதாயத்தில் தம் நிலைக்கு உகந்தகடமையைச்சிறப்பாகச் செயல்படுத்துவதை, எவ்வாறு கூறுவர்?

கர்ம யோகம்

  1. பேரறிவு பெறுதலே பெரும் ஆற்றல்என்பது, எந்த யோகத்தின் மேன்மையைகுறிப்பதாகும்?
SEE ALSO  12TH TAMIL IYAL 06 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

ஞான யோகம்

  1. ஞானயோகத்தின் கருப்பொருள் என்ன? 

‘அறிவே கடவுள்‘. 

  1. யோகாவின் எட்டு நிலைகள் (அஷ்டாங்கயோகம்)?

1.இயமம்2. நியமம்

3.பிராணாயாமம்4. ஆசனம்

  1. பிரத்தியாகாரம்6. தாரணம்
  2. தியானம்8. சமாதி.
  3. பிராணாயாமம் என்ற சொல் எந்த இரண்டு சொற்களால் உருவானது?

“பிரணம்”மற்றும் “அயமம்”

  1. பிரணம் என்றால்என்ன பொருள்?

“உயிர் மூச்சு” 

  1. அயமம் என்றால் என்ன பொருள்?

“கட்டுப்படுத்துதல்” 

  1. ‘உயிர் மூச்சைக் கட்டுப்படுத்துதல்‘என்று பொருள்படுவது எது?

பிராணாயாமம்

  1. அற்புதமான ஐந்து சொந்த கடமைகளை உள்ளடக்கியுள்ளதுஎது?

நியமம்

  1. உடலால் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாட்டுச் செயல்களுக்கு என்ன பொருள்?

நியமம்

  1. நேமி ஈர்ஐந்து நியமத்தன் ஆமே.-வரிகள் இடம் பெற்றுள்ள நூல்? 

திருமந்திரம்

  1. பிங்கலையும் இடகலையும் சமமாக ஓடுவதற்கு என்ன பெயர்?

சுழிமுனை.

  1. இடப்பக்கமூச்சும், வலப் பக்க மூச்சும் ஒன்று சேர்ந்து இரண்டு பக்கத்திலும் சமமாக மூச்சு உள்ளேசெல்வதற்கு என்ன பெயர்?

சுழிமுனை சுவாசம் 

  1. உள்ளிழுத்தசுவாசத்தை நிறுத்துதல் என்பது என்ன?

அந்தரக்கும்பகம்

  1. சுவாசத்தை வெளியிட்டு நிறுத்துதல் என்பது என்ன?

பாகிரகும்பகம் அல்லது சூன்யகம்

இரண்டு பக்க சுவாசப்பயிற்சி 

  1. (Alternate Nostril Breathing)என்பது என்ன?

நாடிசோதனா

  1. மூக்கின் வழியாக நீண்ட நெடுமூச்சை எடுத்துவெளிமூச்சினைமெதுவாகக் கட்டுப்படுத்தித் தேனீ ஒலி எழுப்புவதைப் போலமெதுவாக வெளி மூச்சை விடவேண்டும்.இது எவ்வகை யோகாசனம்?

பிரம்மாரி பிராணாயாமா (Bhramari Pranayama) 

  • ஆசனம் என்கின்ற சமஸ்கிருதசொல்லுக்கு என்ன பொருள்?

 “அமர்தல்”அல்லது “உட்காருதல்” என்றும் உடலைப் பல்வேறு நிலைகளில் இருத்துதல் .

  1. உடலை குறிப்பிட்ட தோரணையில் வைத்துமனத்திற்கும் உடலுக்கும் உறுதித்தன்மை கொண்டு வருவதற்கு என்ன பெயர்?

ஆசனம்.

  • பத்மாசனம் என்ற சொல், எந்த சமற்கிருதச்சொல்லிலிருந்து உருவானது?

‘பத்மா‘

  1. பத்மா என்பது, என்ன பொருள் தரும்?

தாமரை 

  1. உடலை தாமரை வடிவில் (Lotus Pose)நிலைநிறுத்தி மேற்கொள்ளும் ஆசனம் எது?

பத்மாசனம்

  • பத்மாசனம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

‘கமலாசனம்‘

  1. மச்சியாசனம் என்ற சொல்,  எந்த சமற்கிருதச்சொல்லிலிருந்து

உருவானது?

‘மச்சம்‘

  1. மச்சியா என்றால் என்ன பொருள்?

 மீன் 

  • மீன் வடிவத்தில் (Fish Pose) உடலை வளைத்து மேற்கொள்ளும் ஆசனம் எது?

மச்சிமசனம்.

  • தைமஸ், தைராய்டு, பிட்யூட்டரி மற்றும் பீனியல் சுரப்பிகளைத் தூண்டி, பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கும் ஆசனம் எது?

மச்சிமசனம்

  1. பச்சி மோத்தாசனம் என்ற சொல், எந்த இரண்டு சமஸ்கிருதச் சொல்லிலிருந்து உருவானது?

‘பச்சிமா‘ மற்றும் ‘உத்தானா‘ 

  • பச்சிமா என்பதன் பொருள் என்ன?

உடலின் பின்பகுதி. (Back of body) 

  1. உத்தானா என்பதன் பொருள் என்ன?

நீட்டுதல் அல்லது நீட்சி

  1. அமர்ந்தநிலையில் முதுகை முன்பக்கமாக வளைத்தல் (Seated forward bend) எனப்படும் ஆசனம் எது?

பச்சிமோத்தாசனா

  1. நின்றநிலையில் செய்யும் ஆசனங்கள் யாவை?

திரிகோண ஆசனம், பாதஹஸ்தாசனம், தாடாசனம்.

  1. திரிகோண ஆசனம்என்பது, இந்தப்சமஸ்கிருதச் சொல்லிலிருந்து உருவானது? 

‘திரிகோண‘

  1. ‘திரிகோண‘ என்பதன் பொருள் என்ன?

‘முக்கோணம்‘. 

  1. முக்கோண வடிவத்தில் உடலை நிறுத்தும் ஆசனம் எது?

திரிகோண ஆசனம்

  • ‘தாடா‘ என்பதன் பொருள் என்ன?

‘மலை‘ (Mountain)

  • உடலை மலைபோன்ற அமைப்பில் நிறுத்தும் ஆசனம் எது?

‘தாடாசனம்‘

  1. பாதஹஸ்தாசனம் என்ற சொல், எந்த சமஸ்கிருதச் சொல்லிலிருந்து உருவானது?
SEE ALSO  12TH ETHICS STUDY NOTES | பக்தி இயக்கம் | TNPSC GROUP EXAMS

‘பாதா‘ மற்றும் ‘ஹஸ்தா‘ 

  • “பாதா என்பது எவ்வாறு பொருள் படும்?

பாதம் (Foot), ஹஸ்தா என்பது கை(Hand) 

  1. பாதமும் கைகளும் இணைந்த ஆசனம் எது?

பாதஹஸ்தாசனம்

  1. உடலை முன்னோக்கி வளைத்துப் பாதத்தைக்கைகளால் இணைத்து நிற்கும் ஆசன நிலை எது?

பாதஹஸ்தாசனம் என்பது (Hand to Footpose) 

  1. “சலபாசனம்‘ என்பது, எந்த சமஸ்கிருதச் சொல்லிலிருந்துஉருவானது?

‘சலப்‘ (Shalabh) 

  1. சலப்‘ என்பதற்கு என்ன பொருள்?

வெட்டுக்கிளி(Grasshopper or Locusts) 

  1. வெட்டுக்கிளி போல் உடலை வைக்கும் ஆசனம் எது?

‘சலபாசனம்‘

  • தனுராசனம் எந்தசமஸ்கிருதச் சொல்லில் இருந்து உருவானது?

‘தனுரா’

  1. ‘தனுரா’ என்ற வார்த்தைக்கு என்ன பொருள்?

‘வில்’

  1. உடலைவில் போன்ற அமைப்பில் நிலைநிறுத்தும் ஆசனப்பயிற்சி எது?

தனுராசனம்

  1. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் சீராக்கும்ஆசனம் எது?

தனுராசனம்

  1. புஜங்காசனம் எந்த சமஸ்கிருத சொல்லிலிருந்து உருவானது?

‘புஜங்கா’

  1. ‘புஜங்’ என்றால்என்ன பொருள்? பாம்பு (snake or serpent) 80)படம் எடுப்பதுபோல் உடலை நிலைநிறுத்தும் ஆசனம் எது?

புஜங்காசனம்

  1. நுரையீரல் பிரச்சனைகளைச் சரிசெய்து, அதிகளவில் ஆக்சிஜனைச் சுவாசிக்கச் செய்யம் ஆசனம் எது?

புஜங்காசனம்.

  1. “ஹாலாசனா”என்பதன் பொருள் என்ன?

ஏர் கலப்பை. 

  1. ஏர் வடிவத்தில் உடலை நிலைநிறுத்தும் ஆசனம்எது?

ஹாலாசனம்

  1. தண்டுவடம் வலிமை பெற்று உடல் நெகிழ்வுத்தன்மை பெறும் ஆசனம் எது?

ஹாலாசனம்

  1. ‘பவனமுத்தாசனம்’என்பதுஎந்த இரண்டுசமஸ்கிருத சொல்லில் இருந்து உருவானது?

பவனா மற்றும் முத்தா

  • பவன் என்றால் என்ன பொருள்?

காற்று, 

  • முத்தா என்றால் என்ன பொருள்?

வெளியேற்றுதல் 

  1. குடலில் உள்ள காற்றை வெளியேற்றும்ஆசனம் எது?

பவனமுத்தாசனம்

  • ஹெர்னியா (குடல் இறக்கம்) வராமல் தடுகக்கும் ஆசனம் எது?

பவனமுத்தாசனம்

  1. விபரீதகரினி என்பது எந்த சமஸ்கிருத சொல்லிலிருந்து உருவானது?

‘விபரீதா’

  1. கால்களை மேலே உயர்த்தி நிற்கும் ஆசனம் எது?

விபரீதகரினி

  1. சுருங்கியகணுக்கால்களையும், வெரிக்கோஸ் நரம்புகளையும் விடுவிக்கிற ஆசனம் எது?

விபரீதகரினி

  1. ஐம்புலன்களில் ஏற்படும் தூண்டலைத் தவிர்த்து, மனத்தைக் கட்டுப்படுத்தி ஒருநிலைப்படுத்தும்செயலாகும்?

பிரத்யாகாரம் (உலக ஆசையில் இருந்து விடுபடுதல்) 

  1. இரண்டு புருவங்களுக்குஇடையே உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

‘அஞ்ன சக்ரா’ (Ajna Chakra) அல்லது மூன்றாவது கண்

  • உள்யோகம் என்பது, உடம்பிற்கு உள்ளே நமது மன ஒருமைப்பாட்டைச் செலுத்துதலாகும் -என்பது யாருடைய கூற்று?

திருமூலரின் கூற்று – தாரணம்

  1. மனதை ஒரு பொருளின் மீது குவித்து, ஒருமுகப்படுத்தும்செயல் எது?

தியானம்

  1. ராஜயோகத்தின் எட்டு நிலைகளில் இறுதிநிலைஎது ? 

சமாதி

  1. சமாதி என்ற சமஸ்கிருத சொல்லிற்கு என்ன பொருள்?

ஒன்றுபடுதல் அல்லது ஒன்றிணைதல் 

  1. ‘ஹத’ என்பதன் பொருள் என்ன?

“ஆற்றல்” (Force).

  1. உடல் நுட்பத்தின் மறைமுக ஆற்றல் எனப்பொருள்படுவது எது?

ஹதயோகாவானது

  1. “ சூரியனையும்சந்திரனையும் இணைக்கின்றது என்று பொருள் தருவது எது?

ஹதயோகம்

  1. சூரிய நமஸ்காரம் எத்தனை நிலைகளை கொண்டது?

12

 

  1. வேத காலத்தில் கல்வி எம்முறையில் கற்பிக்கப்பட்டது?

“குருகுலம்”

  1. குரு என்றால்என்ன பொருள்?

‘ஒளி’, 

  1. இருளில் இருக்கும் மாணவனின் மனதை வெளிச்சத்திற்குக் கொண்டு வருபவர் யார்?

குரு 

  1. ஒரு மாணவன் குருவிடம் எத்தனை ஆண்டுகள்கல்வி கற்கவேண்டும்?

12.

  1. பழங்கள் உயர்வாகச்சொல்லப்பட்டாலும், சில கிழங்கு வகைகளையும் உட்கொள்ளலாம் எனஎதில்கூறப்பட்டுள்ளது?
SEE ALSO  12TH ETHICS STUDY NOTES |உலகிற்கு இந்தியப்  பண்பாட்டின் கொடை | TNPSC GROUP EXAMS

பதார்த்த சிந்தாமணி 

  1. அஸ்தேயம் என்பதற்குத் என்ன பொருள்?

“திருடாமை”

  1. மனிதன்தமக்கு உரிமையில்லாதவற்றைத் தன்னுரிமைப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பது எது?

திருடாமை

  1. மனித ன்ஐம்புலன்களையும் தன்னடக்கத்துடன்கட்டுப்படுத்தி இச்சைகளை ஒழித்து வாழும் அறநெறிப் பண்பு உருவாகுவது எது?

பிரம்மச்சரியம் :

  1. தேவைக்கு அதிகமான பொருள்கள்சேர்க்காமல் மகிழ்ச்சியாக இருத்தல்.என்ற அறநெறி பண்பு உருவாங்குவது எது?

அபரிக்கிரஹம்

  1. லௌச்சனம் என்பதற்குத் என்ன பொருள்?

தூய்மை.

  1. உடலை வருத்தி இன்பங்களைக் குறைத்துக் கொள்வதும் நோன்பை மேற்கொண்டு எளிமையாக வாழும் பண்பையும் வளர்பத்து எது?

தபஸ்/தவம்

  1. தன்னைப்பற்றி அறிவதுஎன பொருள்படவது எது?

ஸ்வாத்தியாமம்

  1. உடல்நலம் என்பது, நோயிலிருந்து விடுபடுதல்என்பது மட்டுமல்லாது உடல், மனம், சமூகநலம் போன்றவற்றைப் பேணிக்காப்பதுமாகும்என எந்த அமைப்பு  விளக்குகிறது?

உலக சுகாதார மையம்(WHO), 


12TH ETHICS STUDY NOTES | யோகம் உணர்த்தும்  வாழ்வியல் நெறிகள் | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: