12TH ETHICS STUDY NOTES | சமூக – சமய சீர்திருத்த  இயக்கங்கள் | TNPSC GROUP EXAMS

 


  1. எந்த நூற்றாண்டில் இந்தியாவில் பக்திஇயக்கங்கள் தோன்றின.?

கி.பி.7- 17-ஆம் நூற்றாண்டு

  1. எந்த இயக்கங்கள் இடைக்கால இந்திய வரலாற்றில் சமூக மற்றும் சமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்காற்றின?

பக்தி இயக்கம்

  1. சமூக-சமய விழிப்புணர்வுக் காலம் என எந்த நூற்றாண்டை கூறுகிறோம்?

19 -ம்

  1. இந்தியாவில் அச்சு இயந்திரம் ஐரோப்பியர்களால் அறிமுகம் செய்யப்பட்டதால் எந்தெந்தசெய்தித்தாள்கள் நம் நாட்டின்  பண்பாட்டை அறிந்துகொள்ள உதவியாகஅமைந்தன?

அமிர்தபஜார் பத்திரிக்கா, தி இந்து, சுதேசமித்திரன், இந்தியா, கேசரி, மராத்தா

  1. கி.பி 1835-ஆம் ஆண்டு யாருடைய முயற்சியால் ஆங்கிலம் இந்தியாவில் பயிற்று மொழியாக்கப்பட்டது?

மெக்காலே பிரபு (Macaulay)

  1. எந்த ஆண்டின் சார்லஸ் உட்(Charles wood) அறிக்கையின் படி கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய இடங்களில்  பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன?

கி.பி  1854

  1. எந்த நூற்றாண்டில்,  இந்தியா உலகநாடுகளின் அறிவியல் தொழில்நுட்பத்தோடு இணைந்திருந்தது?

19-ஆம் நூற்றாண்டில்

  1. இந்தியாவின் கடந்த கால பண்பாடுகளை மறு உயிர்பிப்பு செய்தவர்கள் யாவர்?

மாக்ஸ்முல்லர் (Max Muller) வில்லியம் ஜோன்ஸ் (william Jones)

  1. 15-வது வயதில் ‘உருவ வழிபாடுமறைநூல்களின் கருத்துக்கு எதிரானது, மாறானது ‘என்று வங்கமொழியில் எழுதி  வெளியிட்டு, எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்தவர் யார்?

ராஜாராம் மோகன்ராய்.

  1. கி.பி.1820-இல் இயேசுவின்போதனைகளைத் திறனாய்வு செய்து இயேசுவின் கொள்கைகள்,“அமைதிக்கும்ஆனந்தத்திற்கும் வழிகாட்டி” என்ற நூலைவெளியிட்டவர் யார்?

ராஜாராம் மோகன்ராய்.

  1. ராஜாராம் மோகன்ராய் என்பவருக்கு ‘இராஜா‘ என்ற பட்டம் அளித்தவர் யார்?

 முகலாய அரசர் இரண்டாம் அக்பர் ஷா (1806-1835).

  1. பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்? இராஜாராம்மோகன்ராய்.
  2. 1815-இல்ராஜாராம் மோகன்ராய் கல்கத்தாவில் எந்த சபாவை தோற்றுவித்தார்?

ஆத்மியசபாவைத்

  1. ராஜாராம் மோகன்ராயின் ஆதமியாசபா பின்னர் (1828-இல் )என்னவாக மாறியது?

பிரம்மசமாஜமாக

  1. ஒரே கடவுள்“ என்ற கொள்கையின் அடிப்படையில்பொது சமயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியது எது?

பிரம்ம சமாஜம்.

  1. ‘தூய உள்ளமும் தூய வாழ்வும் உய்யும் வழி‘ என்பது பேந்த அமைப்பின் அடிப்படைதத்துவமாகும்?

பிரம்ம சமாஜம்

  1. பிரம்மசமாஜத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

“பிரமோக்கள்” .

  1. கணவன் இறந்ததும் மனைவி கணவரின் சிதையில் பாய்ந்து இறக்கும் நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படும்?

சதி (அ) உடன்கட்டை ஏறுதல்.

  1. எந்த ஆண்டு டிசம்பர்4 எண் XVII ன் படி) சதி தண்டனைக்குரிய

குற்றமாகும் என்று அறிவிக்கப்பட்டது?

கி.பி. 1829

  1. பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொன்று விடும் வழக்கம் இராஜபுத்திர குடும்பத்தில் காணப்பட்டது என கூறியவர் யார்?

வரலாற்றாசிரியர் கர்னல் டாட்(Col Tod) .

  1. எந்த ஆண்டு வங்காளத்தில்பெண்சிசு கொலைக்கு தடைச் சட்டம் கொண்டு (வங்கம் நெறிமுறைப்படுத்தும் சட்டப்படி 1795  XXI-இன் பிரிவு) வரப்பட்டது?

1795

  1. இளம்பெண்கள் கைம்மை நோன்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விதவை மறுமணச்சட்டம் (widow Remarriage act )எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?

 1856

  1. விதவைத் திருமணத்தை விரிவுபடுத்த, தீவிர இயக்கத்தைத்தோற்றுவித்தவர் யார்?

 ஈஸ்வரசந்திர வித்யாசாகர்.

  1. கேசவசந்திரசென் என்பவர் முயற்சியால் எந்த ஆண்டு சிறப்பு திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டது?

கி.பி.1872

  1. எந்த ஆண்டு பரோடா அரசு குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தை கொண்டுவந்தது?

கி.பி.1901

  • எந்த ஆண்டுஇந்திய அரசால் ‘சாரதாச்சட்டம்’ (Saradha Act)கொண்டுவரப்பட்டு பெண்ணின் திருமணவயது, 14-ஆக உயர்த்தப்பட்டது?

கி.பி 1930

  1. பூனாவில் விதவை பெண்களுக்கெனஇல்லத்தை நிறுவியவர் யார்?

பண்டிதகார்வே

  1. ராஜாராம் மோகன்ராய் எவ்வாரேல்லம் போற்றப்படுகிறார்?
SEE ALSO  12TH ETHICS STUDY NOTES | இந்தியப் பண்பாட்டிற்குப் பேரரசுகளின் கொடை | TNPSC GROUP EXAMS

இந்து சமயத்தைச் சீர்திருத்திய செம்மல், இந்திய  மறுமலர்ச்சியின் தந்தை, இந்தியாவின் விடிவெள்ளி, இந்திய தேசியத்தின் முன்னோடி,  இந்தியாவின் புத்துலகச்சிற்பி 

  1. இந்தியருக்குத் தாய்மொழிப்பற்றும்தன்னம்பிக்கையும் வளர எந்த (கி.பி 1821) வங்கமொழி வாரப்பத்திரிகையொன்றைத் ராஜாராம் தொடங்கினார்?

சம்வாத்கௌமுகி

  1. ராஜாராம் மோகன் ராய் எங்கு எப்போது மறைந்தார்?

கி.பி 1833-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் நாள் பிரிஸ்டலில் .

  1. “இவர் (ராஜாராம்)உலகிலேயே நவீன முறையில், முதன்முதலாகச் சமயஒற்றுமைநோக்கு உணர்ச்சியினை உண்டாக்கப் பாடுபட்டார்“ என்று கூறியவர் யார்?

வரலாற்றாசிரியர் சர்மோனியர் வில்லியம் .

  1. உலக மனிதாபிமானத்தை ஆன்மிகம், அரசியல் ஆகியவற்றுடன்இணைத்து “பரந்த மனித சமயத்தைக் கண்டவர் இராஜராம்மோகன்ராய்“ என்று  குறிப்பிடுபவர் யார்?

வரலாற்றாசிரியர் சீல் .

  1. ‘ஆரியா’ என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் என்ன?,

‘அறிவார்ந்தோர் அமைப்பு‘, (Noble Society) மற்றும் ‘கடவுளின் குழந்தை’ (Arya means son of God) .

  1. ஆரியசமாஜம்,யாரால் எப்போது தொடங்கப்பட்டது? தயானந்த சரஸ்வதியால்கி . பி 1875-இ ல்
  2. 3தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் என்ன?

மூல்சங்கர் (Mulsankar).

  1. தயானந்த சரஸ்வதி எப்போது பிறந்தார்?

கி.பி1824-இல் 

  1. தயானந்த சரஸ்வதி எதனைதலைமை இடமாகக் கொண்டு ஆரிய சமாஜத்தைத் தொடங்கினார்?

பம்பாய்

  1. “வேதங்களை நோக்கிச் செல்” (Go Back to Vedas)என்பது எந்த அமைப்பின் நோக்கம்?

ஆரிய சமாஜம்.

  1. “மறை செழித்த நாடே எம்மகேஸ்வரன்வீடு“ இதனை வணங்குதலே இறைவனை வணங்குதல் என்று கூறியவர் யார்?

தயானந்தர் 

  1. ‘இந்தியா இந்தியருக்கே‘ (India for Indians)என்று கூறிச் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் யார்?

தயானந்த சரஸ்வதி.

  1. ஆரிய சமாஜம் எந்த இயக்கத்தின் மூலம் பிற சமயத்தில் உள்ள இந்துக்களைத் தன் சமயத்தில் மீண்டும் இணைத்துக்கொண்டது?

சுத்தி இயக்கத்தின் (Sudhi Movement) 

  1. இந்தியாவில் 1886-ஆம் ஆண்டு லாகூரில் யாருடைய தலைமையில் தயானந்த ஆங்கிலோ வேதப்பள்ளிகள்  தொடங்கப்பட்டன?

ஹன்ஸ்ராஜ்

  1. எந்தெந்த நாடுகளில் ஆரியசம்ஜம் செயல்பட்டுவருகின்றது?

பிஜி, நேபாளம், மொரீசியஸ், சிங்கப்பூர்

  1. வேதசமயம், நாகரிகம், பண்பாடு இவை மூன்றையும் உலகிலேயே சிறந்தவையாக கருத்தியவர் யார்?

தயானந்த சரஸ்வதி.

  1. “சத்யமேவ ஜெயதே” என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் என்ன?

வாய்மையே வெல்லும் 

  1. வாய்மையே வெல்லும் என்ற வார்த்தை எதிலிருந்து எடுக்கப்பட்டது?

முண்டக உபநிடதத்திலிருந்து 

  1. யார் இந்துசமயத்தின் மார்ட்டின் லூதர் என்று அழைக்கப்பட்டார்?

தயானந்த சரஸ்வதி.

  1. 19-ஆம் நூற்றாண்டில்தோன்றிய இந்திய மறுமலர்ச்சியின்தந்தையென இரவீந்திரநாத் தாகூர்  யாரை போற்றுகிறார்?

தயானந்த சரஸ்வதி.

  1. இராமகிருஷ்ணர் எப்போது பிறந்தார்?

கி.பி. 1836-ஆம் பிப்ரவரி 18

  1. தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் என்ன?

கடாதரசட்டர்ஜி.

  1. இராமகிருஷ்ணரை‘இறைவனும் மனிதனும் கலந்த வியத்தகு கலவை‘ என குறிப்பிடுபவர் யார்?

விவேகானந்தர் .

  1. வேதாந்தத் தத்துவத்தின் செல்வாக்குமிக்க ஆன்மிகத் தலைவர்களுள் குறிப்பிடத்தக்கவர் யார்?

சுவாமி விவேகானந்தர்

  1. எவற்றின்மூலம் மோட்சத்தை அடையலாம் என்று தமது யோகநெறிகள் என்ற நூலில்விவேகானந்தர் கூறியுள்ளார்?

இராஜ யோகம் , கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் 

  1. விவேகானந்தரின் இயற்பெயர் என்ன ?

நரேந்திரநாத்தத்தா,

  1. விவேகானந்தர் எந்த ஆண்டு கன்னியாகுமரிக்குச் சென்று பாறையின் மீது அமர்ந்து தியானத்தைத் தொடங்கினார்?

1892

  1. எப்போது அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக சமய மாநாடு மதகுரு கிப்பன்ஸ் தலைமையில் நடைபெற்றது?

1893-ஆம் செப்டம்பர் 11

  1. விவேகானந்தர் 1896-இல்அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் எந்த சமய மன்றத்தைத் தொடங்கினார்?

வேதாந்த சங்கம் (Vedanta Society)

  1. கி.பி.1897-இல் வங்காளத்தில் உள்ள பேலூரில் எந்த இயக்கம் விவேகானதரால் தொடங்கப்பட்டது?
SEE ALSO  6TH POLITY STUDY NOTES |பன்முகத்தன்மை அறிவோம்| TNPSC GROUP EXAMS

இராமகிருஷ்ண இயக்கம்

  1. துறவறம் மற்றும் மனித சேவையே எதன் முக்கியநோக்கமாகும்?

இராமகிருஷ்ண இயக்கம்

  1. மேற்கு வங்காளத்திலுள்ளசுந்தரவனப்பகுதியில் சூரிய ஒளியைப்பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் தோன்றுவதற்கு முக்கிய பங்கு  வகித்தது எது?

இராமகிருஷ்ண இயக்கம்

  1. பெரும் சாதனை செய்வதற்கு கடக்க வேண்டிய மூன்று நிலைகள் யாவை?

ஏளனம், எதிர்ப்பு, அகங்காரம் என்பன

  1. வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்; தளைகளிலிருந்து விடுபடுங்கள்-என்பது யாருடைய கூற்று?

விவேகானந்தர்.

  1. (விழுமின், எழுமின் குறிக்கோளை அடையும்வரை நில்லாது உழைமின்-என்பது யாருடைய கூற்று?

விவேகானந்தர்.

  1. பிரம்மஞான சபை யாரால் 1875-இல் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது?

ஹெலினாபெட்ரோவ்னா பிளாவாட்ஸ்கி, கர்னல் ஆல்காட் 

  1. பிரம்ம ஞான சபை வேறு எவ்வாறு அழைக்கப்பட்டது?

தியோஸ்சோபி இயக்கம் 

  1. தியோஸ்சோபி என்ற வார்த்தையானதுகிரேக்க வார்த்தைகளான எந்த இரு சொற்களின் தொகுப்பேயாகும்?

தியோஸ், சோபாஸ் 

  1. பிபிரம்ம ஞான சபையின் தலைமையிடம் எப்போது சென்னை அடையாறில் தொடங்கப்பட்டது?

1882

  1. அன்னிபெசன்ட்எங்கு எப்போது பிறந்தார்?

கி. பி  1847 – அயர்லாந்தில் .

  1. 1898 – ஆம் ஆண்டு காசியில் மத்திய இந்துக் கல்லூரியைத் தொடங்கியவர் யார்?

 அன்னிபெசண்ட்.

  1. உலக சகோதரத்துவத்தை வளர்த்தல் என்பது எந்த சபையின் நோக்கம் ?

பிரம்ம ஞானசபை

  1. யாருடைய வீரமிக்க உணர்ச்சிமிக்க சொற்பொழிவுகள் ‘இந்தியனே விழித்தெழு’ என்னும் நூலாகவெளியிடப்பட்டது?

அன்னிபெசன்ட்

  1. 1914-இல் அன்னிபெசன்ட் எந்தவார வெளியீட்ட்டார்?

பொது வாழ்வு’ 

  1. ‘நவ இந்தியா’ என்ற நாளிதழையும் தொடங்கியவர் யார்?

அன்னிபெசன்ட்.

  1. வள்ளலார் எப்போது பிறந்தார்?

 1823-அக்டோபர் 5

  1. வள்ளலார் அருளிய பாடல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?

திருவருட்பா .

  1. வள்ளலார் எப்போது சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்?

1865

  1. வள்ளலார் பதிப்பித்தவை யாவை?

சின்மயதீபிகை,ஒழிவிலொடுக்கம் ,தொண்டை மண்டலச் சதகம்

  1. வள்ளலார் பதிப்பித்த உரைநடைகள் யாவை?

மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்

  1. வள்ளலார் பதிப்பித்த செய்யுள் எது?

திருவருட்பா

  1. மனிதருள்ளும் விலங்குகளினுள்ளும் செடி,  கொடிகளினுள்ளும் ஆத்மாவின் ஒளியைக் கண்டவர் யார்?

இராமலிங்கஅடிகளார்.

  1. கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்திற்குஅருகே செம்பழுந்தி கிராமத்தில் பிறந்தவர் யார்?

ஸ்ரீ நாராயணகுரு

  1. ஸ்ரீ நாராயணகுரு பொதுவாக எவ்வாறு அழைக்கப்பட்டார்?

நானு ஆசான்

  1. திருக்குறள், ஈசோ வாஸ்யோ உபநிடதம், ஒளிவில் ஒடுக்கம் ஆகிய நூல்களை மலையாளத்தில் மொழிபெயர்தவர் யார்?

ஸ்ரீ நாராயணகுரு.

  1. எந்த ஆண்டு நாராயண குரு தர்மபரிபாலன யோகம் என்ற அமைப்பை நிறுவினார்?

1903

  1. வங்காளத்தில் சமூக-சமயமறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் யார்?

ஈஸ்வர சந்திர  வித்யாசாகர்.

  1. 1856-இல் கொண்டு வரப்பட்ட விதவைகள்மறுமணச்சட்டத்திற்க்கு காரணமாயிருந்தவர் யார்?

வித்யாசாகர்.

  1. யாருடைய புகழை போற்றும் விதமாகவங்காளத்தில் ஹீக்ளி பாலத்திற்குஅவர் பெயர் சூடப்பட்டத்துள்ளது?

வித்யாசாகர் 

  1. 1856 ஆண்டு எந்த விதி படிஇந்து விதவைகள்மறுமணச்சட்டம்

கொண்டுவரப்பட்டது?

விதி எண் XV-ன்

  1. புத்வார் பீத்என்ற இடத்தில் பெண்கள் பள்ளியைத் தொடங்கியவர் யார்?

ஜோதிபா பூலே கி.பி.(1827-1890)

  1. எந்த ஆண்டு சத்தியசோதக்சமாஜம் என்ற அமைப்பை ஜோதி பாபுலேதோற்றுவித்தார்?

1873

  1. சத்தியசோதக்சமாஜம் என்பதன் பொருள் என்ன?

உண்மை அறியும் சங்கம் .

  1. தமிழ் – பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?

அயோத்திதாசப் பண்டிதர் கி.பி. ( 1845-1914)

  1. அயோதிதாசரின் இயற்பெயர் என்ன?
SEE ALSO  12TH ETHICS STUDY NOTES | வேதகாலப் பண்பாடு | TNPSC GROUP EXAMS

காத்தவராயன் 

  1. எந்த ஆண்டு இராயப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு அன்றைய காலணா மதிப்பில் ஒரு பைசாத் தமிழன் என்ற செய்தித்தாளை அயோத்திதாசர் வெளியிட்டார்?

1907

  1. “தெலுங்கு மறுமலர்ச்சியின் இயக்கத்தின் தந்தை“ என்று அழைக்கப்பட்டவர்யார்?

கந்துகூரி வீரேசலிங்கம் கி.பி. (1848-1919)

  1. பெண்கல்வியை ஊக்குவிக்க 1876-இல்கந்துகூரி வீரேசலிங்கம் எந்தசெய்திதாளைத் தொடங்கினார்?

‘விவேகவர்த்தினி’

  1. எந்த ஆண்டு வீரேசலிங்கம் பொதுப்பள்ளியை நிறுவி சமூக முன்னேற்றம் அடையச் செய்தார்?

1874

  1. வீரேசலிங்கம் எந்த ஆண்டு பி ஹித்காரினி பள்ளியையும் தொடங்கினார்?

1908

  1. ஆந்திராவில் விதவைகள் திருமணத்தை எந்த ஆண்டு வீரேசலிங்கம்நடத்திவைத்தார்?

1881

  1. ஈ.வெ. ராமசாமி எங்கு எப்போது பிறந்தார்?

 1879-செப்டம்பர் 17-ஈரோடு

  1. .ல்பெரியார் எந்தெந்த இதழ்கள் மூலம் தமது  சுயமரியாதைக் கொள்கைகளை வெளியிட்டார்?

குடியரசு, புரட்சி, விடுதலை 

  1. பெரியாரால் சுயமரியாதை இயக்கம் எந்த ஆண்டு பிதோற்றுவிக்கப்பட்டது?

1925

  1. பெரியருடைய சமுதாயபங்களிப்பைப் பாராட்டி யுனஸ்கோ (UNESCO) நிறுவனம் (1973) பெரியாரை எவ்வாறு பாரட்டி விருது வழங்கியுள்ளது?

‘புத்துலகதொலைநோக்காளர்‘ ,தென்னிந்தியாவின்சாக்ரடிஸ் 


12TH ETHICS STUDY NOTES | சமூக – சமய சீர்திருத்த  இயக்கங்கள் | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: