12TH ETHICS STUDY NOTES |உலகிற்கு இந்தியப்  பண்பாட்டின் கொடை | TNPSC GROUP EXAMS

 


  1. தேசிய ஒருமைப்பாட்டைமையப்படுத்தும், ஆன்மிக உணர்வு, இந்தியாவின் பலம் என குறிப்பிட்டுள்ளவர் யார்?

சுவாமி விவேகானந்தர்

  1. இந்திய சமுதாயம், எந்த அறக்கருத்தின் அடிப்படையில்  அமைந்துள்ளது?

தருமம்

  1. “உண்மையில்லா நிலையிலிருந்து உண்மையையும், இருட்டிலிருந்துவெளிச்சத்தையும், ஒழுக்கக் கேட்டிலிருந்து விடுதலையையும் பெற்றுத் தரும் ஒரு சாதனமாக  அமைந்துள்ளது எது?

இந்தியப் பண்பாடாகும் .

  1. தமிழ் இலக்கிய அகராதி, அறம் என்னும் சொல்லுக்கு என்னென்ன பொருள்களை குறிப்பிடுகின்றது?

புண்ணியம், தருமம், வாழ்வியல் விதி, ஒழுக்கம்

  1. “மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் நிறை வடிவமே அறம்“ என குறிப்பிடுபவர் யார்?

க. அரங்கசாமி.

  1. வாழ்வின் உறுதிப் பொருள்களான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியநான்கையும் எவ்வாறு அழைக்கிறோம்?

புருஷார்த்தங்கள்

  1. ‘சனாதனதர்மம்‘ என்பதற்குஎன்ன பெயர்?

முடிவில்லா அறம்

  1. மனிதன் இயற்கையோடு ஒன்றிய நல்வாழ்விற்கு அடிப்படையாக விளங்குவது எது?

தர்மம்.

  1. சடங்குகளைவிட எது முக்கியம் என்று தருமம் கூறுகிறது? ஒழுக்கம்
  2. ‘கடிசொல் இல்லைக் காலத்துப் படினே’எனக்கூறி பழைமைக்கும் புதுமைக்கும் பாலம்அமைத்தவர் யார்?

தொல்காப்பியர்

  1. வேதவியாசரால் எழுதப்பட்ட இதிகாசம் எது?

மஹாபாரதம்.

  1. ‘ஒருவனுக்கு ஒருத்தி’,‘பெரியோருக்குக் கீழ்ப்படிதல்’, ‘கற்புநெறி’, ‘நன்றிமறவாமை’, ‘பிறன்மனை நோக்காதிருத்தல்’, ‘உண்மையே வெல்லும்’  போன்ற உயரிய அறநெறிக் கோட்பாடுகளை உலகிற்கு வழங்கியுள்ளது எந்த இதிகாசம் ?

ராமாயணம்.

  1. ‘சூது வாழ்க்கைக்குக் கேடு’, ‘மண்ணாசை வேண்டாம்’, ‘தர்மம்வெல்லும்’,  ‘நன்றிமறவாமை’, ‘சகிப்புத்தன்மை’, ‘தியாகம்’,  ‘செஞ்சோற்றுக்’ ‘கடன்தீர்த்தல்’ போன்றஅறங்கல் அனைத்தையும் இவ்வுலகிற்கு எடுத்தியம்புவது எது?

மஹாபாரதம்.

  1. ‘திரிரத்தினங்கள்‘ என்ற மும்மணிகள் யாருடையத்து?

வர்த்தமானமகாவீரர்

  1. மனித வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நால்வகை உயரிய உண்மைகளையும், எண்வகை பாதைகளையும் வகுத்தளித்துள்ளவர் யார்?

கௌதம புத்தர்

  1. ஔவையார் தமது எந்தெந்தஅறநூல்கள் வாயிலாக வாழ்வியல் அறங்களை உரைக்கிறார்?

ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி

  1. ஒவ்வையார் , ‘சாதி இரண்டே இதுவே நீதி’, ‘வருவது வரும் வாடாதே’, ‘ஏர் பிடித்தோர்க்கு இணையில்லை’, ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ போன்ற உயர்ந்த அறக்கருத்துகளை மனித சமூகத்திற்கு எந்த நூல் மூலம் வழங்கியுள்ளார்?

நல்வழி.

  1. தமிழரின் பெருமையை உலகுக்கு உணர்த்திய அறநூல் எது?

திருக்குறள். 

  1. இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய எந்த நூல் தமிழரின் பண்பாட்டை பறைசாற்றுகிறது?

திருக்குறள்.

  1. திருவள்ளுவர், வாழ்வியல் நெறியைஎத்தனை பகுதிகளாகப் பிரித்துள்ளார்? 

3- அறம், பொருள், இன்பம்

  1. ‘எல்லாப் பொருளும் இதன்பால்உள‘ என்பதற்கேற்ப  அறக்கருத்துகள்எந்த நூலில்  நிறைந்துள்ளன?

திருக்குறள் .

  1. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

ஜி.யு.போப்

  1. இலத்தீன் மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்தவர் யார்?

வீரமாமுனிவர்

  1. ஜெர்மன் மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்தவர் யார்?

டாக்டர் கிரௌல்

  1. பிரெஞ்சு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்தவர் யார்?

 ஏரியல்

  1. பொதுவாகப்‘புலன்கடந்த அனுபவநிலை எது?

ஆன்மிகம்

  1. மனிதன், தன்னுள் இருக்கும் ஆத்ம ஞானத்தை உணர்வது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?.

ஆன்மிகம்

  1. சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் பாரத நாட்டில் தோன்றிய பழைமையான ‘வாழ்வியல் பயிற்று முறை‘ எது?

யோகா.

  1. “யோகநிலையில்தான் மற்ற உயிர்களையும் தன்னுயிர் போலவே நேசிக்க முடியும்”. இதனை இராமலிங்க அடிகளார் எவ்வாறு குறிப்பிடுகிறார்?

ஜீவகாருண்ய ஒழுக்கம்

  1. எந்த புனித நூலான “உன்னைப் போல பிறரையும் நேசி“ என்று குறிப்பிடுகின்றது?

பைபிள்

  1. “நீ பிறரிடம் இரக்கம் காட்டினால் நான் உன்னிடம் இருமடங்கு இரக்கமுடையவனாய் இருப்பேன்“என எந்த புனித நூலில் குறிப்பிடப்படுகிறத்து?

இஸ்லாமிய புனித நூலான திருக்குரான் 

  1. ஐந்து நற்பண்புகள் எனப்படுவது எது?

பஞ்சசீலம்

  1. பஞ்சசீலக் கொள்கையை உலகிற்கு அளித்தவர் யார்?
SEE ALSO  12TH ETHICS STUDY NOTES | பக்தி இயக்கம் | TNPSC GROUP EXAMS

ஜவஹர்லால் நேரு. 

  1. பாண்டுங் நகரில் எந்தெந்தநாடுகளின் மாநாடு கூட்டப்பட்டது?

ஆசிய-ஆப்ரிக்க நாடு(29 நாடுகள் கலந்து கொண்டன. )

  1. ‘ஆரியபட்டர்‘ எவற்றில்சிறந்து விளங்கினார்?

வானவியல் மற்றும் கணிதம்

  1. ஆரிய பட்டர் எந்த நூலில், ‘உலகம் உருண்டையானது, பூமிதனது அச்சில் சுழலுவதால் இரவு, பகல் ஏற்படுகிறது‘ என்றார்?

ஆரிய சித்தாந்தம்.

  1. ஆரியபட்டர் எழுதிய எந்த நூல் உலகமே வியக்கும் வானவியல்  நூலாகப் போற்றப்படுகிறது?

‘ஆரியபட்டீயம்‘

  1. ஆரிய பட்டர் எழுதிய வேறு சில நூல்கள் யாவை?

‘பஞ்சசித்தாந்திகா, ‘பிருகத் சம்ஹிதா’ , ‘லகு ஜாதகம்’, ‘பிரிக ஜாதகம்’ .

  1. வானவியலிலும் கணிதவியலிலும்வல்லுநரான பிரம்மகுப்தர், எழுதிய நூல்கள் யாவை?

பிரம்மஸ்பு சித்தாந்தம், காரணகண்டாக்கடியகா

  1. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புவி ஈர்ப்பு விசை பற்றித் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளவர் யார்?

பிரம்ம குப்தர்.

  1. பாஸ்கரர் எழுதிய நூல்கள் யாவை ?

காரண குதூகலா ,தட்கலிகத்தி (இந்நூல்கள்கிரகங்களின் இயக்கங்களைப்பற்றிக் கூறுகின்றன.)

  1. இஸ்ரோ நிறுவனம் (ISRO), இந்தியாவின் சார்பில் எந்தெந்த செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது?

ஆரியபட்டா, பாஸ்கரா, ரோகிணி, ஆப்பிள்

  1. இஸ்ரோ எந்தெந்த தொலையுணர்வுசெயற்கைக் கோள்களை  விண்ணில் செலுத்தியுள்ளது?

IRS -1A,1B

  1. எந்த நூற்றாண்டுவரை, வேதகால மருத்துவம் நடைமுறையில் இருந்தது?

கிமு.8

  1. கி.மு.(பொ.ஆ.) ஆறாம்நூற்றாண்டுக்கு முன்பே எந்தெந்த இடங்களில் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் இயங்கி வந்துள்ளன?

காம்பில்யா, வாரணாசி, தட்சசீலம்.

  1. இந்தியா முழுவதும் இப்போதுஆயுர்வேத – யூனானி மருத்துவர்கள்பயன்படுத்தி வரும் சிலாசித்துவேர் எங்கு கிடைத்துள்ளது?

மொகஞ்சதாரோ

  1. எந்த மருத்துவநூல், நோய் தீர்க்கும்முறை, சுகாதாரம், உடலுறுப்பு அமைப்பியல் அறுவைசிகிச்சை, தாய்மை மருத்துவம், கண் மருத்துவம் பற்றிக் குறிப்பிடுகின்றது?

‘அஷ்டாங்கஹிருதயா’

  1. சரகர் எழுதிய எந்த நூல்உடல், உள மருத்துவத்தை குறிப்பிடுகிறது?

சரகசம்ஹிதா’

  1. சுசுருதர் எழுதிய எந்த நூல் அறுவைசிகிச்சை முறையைப் பற்றிக் கூறுகின்றன?

‘சுசுருதசம்ஹிதா’

  1. கி.மு.(பொ . ஆ . மு )எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த  மருத்துவர்யார்?.

‘ஆத்ரேயர்‘

  1. அக்னி வேசர் எழுதிய எந்த நூலும் ஆயுர்வேதம் பற்றிக் கூறுகின்றன?‘

அக்னி வேச தந்தரா”

  1. ஆயுர்வேத மருத்துவத்தைப் பற்றி வரிசையாக தம் ஆய்வேடுகளில் குறிப்பிட்டுள்ளவர் யார்?

ஆத்ரேயர்

  • உயரிய பண்பாடும், அறிவுத்திறனும், சிறந்த ஆற்றலுடனும் விளங்கிய சித்தர்களால்உருவாக்கப்பட்டது எது?

சித்தமருத்துவம்.

  • பாதரசத்தைஅடிப்படையாகக்கொண்டு, நீண்ட ஆயுள்பெற இரசவாத முறையில் மருந்து தயாரிக்கும் முறையை அறிந்து வைத்திருந்தவர்கள் யாவர்?

சித்தர்கள்

  1. பதினெண்சித்தர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் யாவர்?

திருமூலர், இடைக்காடர், போகர், அகத்தியர், பதஞ்சலி, தன்வந்திரி, மச்சமுனி

  • குப்தர்கள் காலத்தில்வாழ்ந்த ஆரியபட்டர், ஆ ரி ய ப ட் டீ ய த் தி ல் வட்டத்தின் பரப்பைக் கண்டுபிடிக்க உதவும் உண்மையான மதிப்பை துல்லியமாகக் எவ்வளவாக கூறியுள்ளார்?

3.1416

  1. பிரம்மகுப்தர் ஆற்றிய மிகப்பெரிய பணிஏதன் பயனை எடுத்துக்காட்டியதாகும்?

பூஜ்யம்

  1. குப்தர் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதையார் யார்?

பிரம்ம குப்தர்

  1. யார் எழுதிய  சித்தாந்த சிரோன்மணியத்தில் இதில் எண்ணியல், எடை, கொள்ளளவு, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், பரப்பு, கனஅளவு பற்றியும் பூஜ்யம், இயற்கணிதம் பற்றியும் குறிப்பிட்டுள்ளது?

பிரம்ம குப்தர்

  1. இயற்கணிதம் (Algebra) பயன்படுத்திய முதல் இந்தியர் யார்?

பிரம்ம குப்தர்.

  1. மனித மனத்திற்குஅமைதி தருவது எது?

இசை

  • இந்திய இசையின்சாரமாகத்திகழ்வதுஎது?

சாமவேதமாகும்.

  1. வட இந்தியாவில் தோன்றிய இசைப்பாணி எது?

இந்துஸ்தானி இசை (Hindustani Music) 

  1. எந்த நூற்றறாண்டின் இறுதியில், இஸ்லாமியர்களின் இசை இந்தியாவில் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது?

கிபி .10

  1. இஸ்லாமியத் துறவிகளானசூபிக்கள் எந்த இசைமுறையை உருவாக்கிப் பரப்பினர்?

குவாலிஸ் (Qualis Music)

  1. யாருடைய ன் வருகைக்குப் பின்னர், மேற்கத்தியஇசை (Western Music) இந்தியாவில் புகுத்தப்பட்டது?
SEE ALSO  12TH ETHICS STUDY NOTES | சமூக - சமய சீர்திருத்த  இயக்கங்கள் | TNPSC GROUP EXAMS

ஐரோப்பியர்

  1. தமிழிசை மூவர் எனப்பட்ட மூவர் யாவர்?

முத்துத்தாண்டவர், அருணாச்சலக்கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை.

  1. வெண்கல வார்ப்பால் உருவாக்கபட்டஉயரமான குடம் எது?

பஞ்சமுக வாத்தியம் ( மூடப்பட்ட ஐந்து வாய்கள் இருக்கும். )

  1. கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் யாவர்?

தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள்,  முத்துசுவாமி தீட்சிதர்.

  1. பரதம் என்ற சொல் எந்த  மூன்றையும் குறித்து நிற்பதாகச் 

சொல்லப்படுகிறது?

பாவம்,  ராகம், தாளம்

  1. வரலாற்று நோக்கில் இந்தியாவின் செவ்வியல் ஆடல் வகையில் ஒன்று எது?

பரத நாட்டியம்.

  • சிவபெருமான் ஆடும் நடனம்எவ்வாறு சொல்லப்படுகிறது?

‘தாண்டவம்‘

  1. பெண்கள் மென்மையான அசைவுகளுடன் ஆடும் நடனம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

‘லாஸ்யம்‘

  1. கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடனம் எது?

‘கதகளி‘

  1. ‘கதகளி‘ என்றால் என்ன பொருள்?

‘கதையை அடித்தளமாகக் கொண்ட ஆடுதல்‘ Or’ஆட்டக்கதை’ 

  1. மோகினி ஆட்டம் எந்த மாநிலத்தின்பாரம்பரிய நடனங்களில் ஒன்று?

 கேரளா.

  1. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில்உருவான நடனம் எது?

குச்சிப்புடி

  1. எந்த நூற்றாண்டின் இறுதிப்பகுதியில்குச்சிபுடி  நடனம்  தொடங்கியது?

17ம் நூற்றாண்டு.

  1. யக்ஷகானம் எந்த நூற்றாண்டுமுதல் கர்நாடக மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது?

கிபி-6ம்

  1. மாநிலத்தின் பாரம்பரிய நடனம் எது?

ஒடிசி. 

  1. குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய நடனங்கள் யாவை?

கர்பா மற்றும் தாண்டியா.

  1. பீகாரின்பாரம்பரிய நடனம் எது?

பிதஸிய நடனம், 

  1. மேற்கு வங்காளத்தின் பாரம்பரிய நடனம் எது? 

காத், ஜாத் நடனங்கள், 

  1. மகாராஷ்டிரத்தின்பாரம்பரிய நடனம் எது? 

தமாஸா, லாவனி 

  1. இந்தியாவில் ஓவியக்கலை எதனை மையமாக வைத்து

தோற்றுவிக்கப்பட்டது?

இயற்கை.

  1. பல்லவ மன்னனான யார் ஓவியக்கலைக்குப் பேராதரவு தந்தார்?

முதலாம் மகேந்திரவர்மன்

  1. தட்சணசித்திரம் என்ற ஓவிய நூலுக்கு உரை எழுதியவர் யார்?

முதலாம் மகேந்திரவர்மன்

  1. முதலாம் மகேந்திரவர்மன் ஓவிய கலையில்வல்லவராதலால் என்ன விருதினைப் பெற்றார்?

‘சித்திரகாரப்புலி‘

  1. நன்கு மெழுகப்பட்ட மண்சுவர்களில் வரையும்ஓவியங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

மதுபானி

  1. இராமாயணத்தின் முக்கியக் காட்சிகள் எவ்வகை ஓவியங்களில் முக்கியத்துவம் பெற்றன?

மதுபானி.

  1. கி.பி. (பொ.ஆ.) 18–ஆம் நூற்றாண்டில் இராஜஸ்தான், மத்திய பிரதேசப்பகுதிகளில்தோன்றி வளர்ச்சி பெற்ற ஓவியங்கள் எவை?

இராஜபுதனஓவியங்கள் Or சிற்றோவியங்கள் (Minature) 

  • தஞ்சாவூர் ஓவியப் பாணி கி.பி. (பொ.ஆ.) 17–ஆம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்க மன்னர்கள் காலத்தில் வளர்ந்த ஓவியங்கள் எவை?

தஞ்சாவூர் ஓவியப் பாணி

  1. கி.பி பதினெட்டாம் நூற்றாண்டில் மராட்டியர்கள் காலத்தில் எந்த ஓவியங்கள் புகழ்பெற்றன?

தஞ்சாவூர் ஓவியப் பாணி

  1. தஞ்சாவூர் ஓவியப் பாணி ஓவியங்களின்பின்புல வண்ணம் எந்த நிறத்தை கொண்டிருக்கும்?

கரும்பச்சை, அடர்நீலம், ஒளிர் சிவப்பு 

  1. கி.பி. (பொ.ஆ.) 16–ஆம் நூற்றாண்டில்முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் தோன்றி வளர்ந்த ஓவியங்கள் எது?

முகலாய ஓவியப் பாணி

  1. கி.பி. (பொ.ஆ.) 17–ஆம் நூற்றாண்டில் காஷ்மீரில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ளபசோஹ்லி என்ற இடத்தில் தோன்றிவளர்ந்த ஓவியக்கலை எது?

பசோஹ்லி ஓவியப்பாணி

  1. எந்த நாட்டில் உள்ளஓவியங்களில் இந்திய ஓவியங்களின் சாயல்கள் காணப்படுகின்றன?

இலங்கைநாட்டில் சிகிரியா

  1. ஒரு முப்பரிமாணக் கலைப் பொருள் எது?

சிற்பம்

  1. எங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் தாய்க்கடவுளின், செப்புத் திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டன?

திருநெல்வேலி மாவட்டம், ஆதிச்சநல்லூர்

  1. எந்த பேரரசு காலத்தில், லிங்கவழிபாட்டின் தொடர்ச்சியாக லிங்கத்தை ஒருமுகத்துடனும்,  நான்கு முகத்துடனும் படைத்து வழிபடும் மரபினைக் கொண்டிருந்தனர்?

குஷணர்கள்

  1. இந்திய வரலாற்றில் சிற்பக்கலையின் வியத்தகு வளர்ச்சியினை எந்த பேரரசு கால சிற்பங்களின் மூலம் நாம் அறியலாம்?
SEE ALSO  11TH POLITY STUDY NOTES | தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம் | TNPSC GROUP EXAMS

குப்தர்கள்

  1. லிங்கராஜா கோயில் ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாகும்?

கி.பி.(பொ.ஆ.)11

  1. பொதுவாக இந்தியக் கட்டடக்கலையை எவ்வாறான இரு பிரிவாக பிரிக்கலாம்?

வட இந்தியக் கட்டடக் கலை, தென் இந்தியக் கட்டடக்கலை.

  1. இந்தியக் கட்டடக்கலை வளர்ச்சிக்கு முதலில் வித்திட்டவர்கள்யாவர்?

பௌத்தர்களும், சமணர்களும்

  1. இந்தியாவில் பௌத்தகட்டடக்கலையைத் தொடங்கி வைத்தவர்கள் யார்?

மௌரியர்கள்

  1. சோழர்காலத்தில் ஜனநாயக முறைப்படி” ‘‘குடவோலை தேர்தல்  முறை“நடைபெற்றுள்ளதை எந்த   கல்வெட்டு கூறுகிறது?

உத்திரமேரூர்.

  1. மருத்துவம் மற்றும் அறிவியளுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

சர்.சி.வி.இராமன், ஹர்கோவிந்த கொரானா,  சுப்ரமணியம்சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.

  1. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?

இரவீந்திரநாத் தாகூர் 

  1. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?

அமர்த்தியாசென்

  1. அமைதிக்காகன நோபல் பரிசு பெற்றவர் யார்?

அன்னை தெரசாவுக்கு

  1. தாவரவியலில் நோபல் பரிசு பெற்றவர்கள் யாவர்? 

ஜெகதீஸ்சந்திரபோஸு, பூஜ்யத்தின் மதிப்பைப் பரப்பிய சீனிவாசஇராமானுஜம்,

  1. இசைக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஏ.ஆர்.ரஹ்மானும்

விளையாட்டுத்துறையில்நோபல் பரிசு பெற்றவர் யார்? 

விஸ்வநாதன் ஆனந்த்தும்


12TH ETHICS STUDY NOTES |உலகிற்கு இந்தியப்  பண்பாட்டின் கொடை | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: