TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- உழவு உலகிற்கு அச்சாணி என கூறியவர் யார் ?
- வள்ளுவர்
- உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் எனக் கூறியவர் யார்?
- பாரதியார்
- பனைமரத்தை எத்தனை அடி இடைவெளி விட்டு நடவேண்டும்?
- மூன்றடிக்கு மூன்றடி
- பனைமரம் பலன் தர எத்தனை ஆண்டுகளாகும்?
- பதினோரு ஆண்டுகள்
- ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படுவது எது?
- பனைமரம்
- ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருளாக மாற்றுவதற்கு பெயர் என்ன?
- மதிப்புக் கூட்டுப் பொருள்
- வைக்கோல் பற்றி மிகச் சிறந்த ஆய்வு செய்தவர் யார்?
- ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா
- “இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய் அதேநேரம் எளிதில் சிதைந்து விடும் வகையில் மென்மையானதும் கூட” எனக் கூறியவர் யார்?
- மசானபு ஃபுகோகா
- “விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எல்லா காலத்திலும் திகழும்” எனக் கூறியவர் யார்?
- மசானபு ஃபுகோகா
- ஐந்து விவசாய மந்திரங்கள் எனக் கூறப்படுபவை?
- உழப்படாத நிலம், ரசாயன உரம் இல்லாத உற்பத்தி,பூச்சிக்கொல்லி தெளிக்கப்படாத பயிர்பாதுகாப்பு, தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி,ஒட்டுவிதை இல்லாமல் உயர் விளைச்சல்
- ஐந்து விவசாய மந்திரங்களை உலகுக்கு சொன்னவர் யார்?
- மசானபு ஃபுகோகா
- ஒற்றை வைக்கோல் புரட்சி எனும் நூல் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
- 1978
- ஒற்றை வைக்கோல் புரட்சி எனும் நூலை எழுதியவர் யார்?
- மசானபு ஃபுகோகா
- உளுந்திற்கு ஊடுபயிராக விளைவிப்பது எது?
- நெல்
- உளுந்தின் வேர் முடிச்சுகளில் இருக்கும் தனிமம் எது?
- நைட்ரஜன்
- ஏதிலி குருவிகள் எனும் கவிதையை இயற்றியவர் யார்?
- அழகிய பெரியவன்
- “…போகும் வழியெல்லாம் தூக்கணாங் குருவி கூடுகள் காற்றில் ஆடும் புல் வீடுகள்…” இவ்வரிகளை இயற்றியவர்?
- அழகிய பெரியவன்
- உலக சிட்டுக்குருவிகள் நாள் எப்போது?
- மார்ச் 20
- அழகிய பெரியவனின் இயற்பெயர் என்ன?
- அரவிந்தன்
- அழகிய பெரியவன் பிறந்த இடம் எது?
- பேரணாம்பேட்டை, வேலூர் மாவட்டம்
- அரவிந்தனின் எந்த புதினம் தமிழக அரசின் விருது பெற்றது?
- தகப்பன் கொடி
- அழகிய பெரியவன் எந்த ஆண்டில் தமிழக அரசின் விருது பெற்றார் ?
- 2003
- அழகிய பெரியவனின் சிறுகதைத் தொகுப்புகள் என்னென்ன?
- குறடு,நெரிக்கட்டு
- அழகிய பெரியவனின் கவிதைத் தொகுப்புகள் என்னென்ன?
- உனக்கும் எனக்குமான சொல்,அரூப நஞ்சு
- அரவிந்தனின் கட்டுரைத் தொகுப்புகள் என்னென்ன?
- மீள் கோணம், பெருகும் வேட்கை
- வேளாண்மை இலக்கியத்தின் கருவூலம் என அழைக்கப்படும் நூல் எது ?
- பள்ளு/திருமலை முருகன் பள்ளு
- உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்துவது எந்த சிற்றிலக்கியத்தின் உட்கோள் ஆகும்?
- FOR FULL NOTES
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
11TH TAMIL IYAL 02 STUDY NOTES | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services