11TH POLITY STUDY NOTES | தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி | TNPSC GROUP EXAMS

TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]

TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]


  1. எந்த ஆண்டு திராவிட கழகம் தோற்றுவிக்கப்பட்டது?

1914

  1. எந்த ஆண்டு தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது ?

 1916

  1. எந்த ஆண்டு நீதிக்கட்சி உருவாக்கப்பட்டது?

 1917

  1. எந்த ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் வெளியிடப்பட்டது?

 1919

  1. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை எந்த ஆண்டு தோற்றுவித்தார்?

 1925

  1. ராஜாஜியின் தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

 1937

  1. இந்தி எதிர்ப்பு போராட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது?

 1937

  1. சேலம் மாநாட்டில் நீதிக்கட்சி திராவிட கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது எப்போது?

1944

  1. எந்த ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது?

1949

  1. எந்த ஆண்டு சென்னை மாகாணத்தில் த.பிரகாசம் தலைமையிலான காங்கிரசு அரசாங்கம் அமைந்தது?

 1946

  1. எந்த ஆண்டு ஓ.பி ராமசாமி முதலமைச்சரானார் ?

 1947

  1. எந்த ஆண்டு பி குமாரசாமி ராஜா தலைமையிலான அமைச்சரவை அமைந்தது?

1949

  1. எந்த ஆண்டு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது ?

1952

  1. எந்த ஆண்டு மாநில மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்டது?

1956

  1. எந்த ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் (இந்தியை அலுவல் மொழியாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து) நடைபெற்றது?

 1965

  1. சி என் அண்ணாதுரை தலைமையில் திமுக அரசாங்கம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

 1967

  1. சி என் அண்ணாதுரை எந்த ஆண்டு காலமானார் ?

 1969

  1. மு. கருணாநிதி தமிழ்நாட்டின் முதல் முறையாக முதலமைச்சர் ஆன வருடம்?

1969

  1. அஇஅதிமுக எம் ஜி ராமச்சந்திரனால் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

 1972

  1. மாநில தன்னாட்சி தீர்மானம் சட்டப்பேரவையில் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

 1974

  1. சென்னை மாகாணம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

1801

  1. சென்னை மாகாணம் எதனை உள்ளடக்கிய பகுதிகளை கொண்டிருந்தது?

ஆந்திரா ,கேரளாவில் மலபார் பகுதி ,தெற்கு கர்நாடகாவின் வடபகுதி முழுவதும் மற்றும் லட்சத்தீவு ஒன்றிய பிரதேசம்

  1. திராவிடம் என்ற வார்த்தை யாரை அடையாளம் கண்டுகொள்ள பயன்படுத்தப்பட்டது?

அறிஞர்கள் மற்றும் தமிழரல்லாதோர் / ஆரியரல்லாத தமிழ் பேசுவோர்

  1. ராபர்ட் கால்டுவெல் எப்போது எங்கு பிறந்தார்?

 கிளாடி ,இங்கிலாந்து மே7, 1814

  1. ராபர்ட் கால்டுவெல் எப்போது எங்கு இறந்தார்?

ஆகஸ்ட் 28 ,1891 கொடைக்கானல் இந்தியா

  1. 1837 ஆம் ஆண்டு தென்னிந்திய மொழிகள் மீதான ஆய்வை மேற்கொண்டவர் யார் ?

ஜேம்ஸ் பிரின்சிபே

  1. எல்லிஸ் எந்த ஆண்டு தென்னிந்திய மொழிகளின் மீதான ஆய்வை மேற்கொண்டார் ?

1816

  1. கால்டுவெல் எந்த ஆண்டு தென்னிந்திய மொழிகளின் மீதான ஆய்வை மேற்கொண்டார் ?

 1856

  1. மகாராஷ்டிராவில் பிராமணரல்லாதோர் இயக்கத்தை தொடங்கியவர் யார் ?

மகாத்மா ஜோதிபா பூலே

  1. சென்னை வாழ் மக்கள் சங்கம் என்ற அமைப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

 1852

  1. சென்னை வாழ் மக்கள் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?

 கங்காலு லட்சுமி நராஷ்

  1. எந்த ஆண்டு மின்டோ மார்லி சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது?

 1909

  1. 1913ஆம் ஆண்டு ஆளுநரின் செயற்குழு உறுப்பினராக இருந்த யார் அளித்த புள்ளியியல் விவரத்தில் மக்கள் தொகையில் மூன்று சதவீதம் மட்டும் அங்கம் வகிக்கும் பிராமணர்கள் வாய்ப்புகளையும் எடுத்துக் கொண்டார்கள் என நிரூபித்தது?
SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -19|முல்லைப்பாட்டு  

 சர். அலெக்சாண்டர் ஜோர்டன் கார்டிவ்

  1. தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

 1916

  1. தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பை நிறுவியவர்கள் யார்?

 டாக்டர் டி எம் நாயர் ,சர் பிட்டி தியாகராயர் மற்றும் டாக்டர் சி நடேசனார்

  1. தென்னிந்திய விடுதலைக் கூட்டமைப்பு பின்னர் என்ன பெயர் மாற்றம் பெற்றது?

 நீதிக்கட்சி

  1. நீதிக்கட்சி என்ற பெயர் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது?

 நீதிக்கட்சியின் இதழான ஜஸ்டிஸ் என்னும் ஆங்கில இதழின் பெயர் கொண்டு

  1. எந்த ஆண்டு மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம் வெளியிடப்பட்டது?

 1919

  1. மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்த சீர்திருத்தம் எது?

 மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்

  1. இரட்டை ஆட்சியின் கீழ் எந்த ஆண்டு முதல் தேர்தல் நடந்தது  ?

1920

  1. இரட்டை ஆட்சியின் கீழ் நடைபெற்ற முதல் தேர்தலில் சென்னை மாகாணத்திற்கு முதலமைச்சர் யார்?

எ.சுப்பராயலு

  1. சுப்பராயலு இறப்பிற்குப் பின் சென்னை மாகாணத்திற்கு முதலமைச்சரானவர் யார்?

 பனகல் ராஜா

  1. நீதிக்கட்சி எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருந்தது?

 1921 முதல் 1937 வரை

  1. எந்தக் கட்சியின் ஆட்சியின்போது வகுப்புவாரி அரசாணை மூலம் ஒவ்வொரு பிராமணரல்லாத பிரிவினருக்கும் அனைத்து துறைகளிலும் போதுமான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட்டது?

 நீதிக்கட்சி

  1. முதன்முதலில் சில பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை பரிசோதனை முறையில் கொண்டு வந்த கட்சி எது?

நீதிக்கட்சி

  1. மருத்துவக் கல்விக்கு சமஸ்கிருதம் அறிவு அடிப்படை தகுதி என்பது நீக்கப்பட்டு பிராமணர் அல்லாத மாணவர்கள் மருத்துவக் கல்வியில் நுழைவதற்கு வழி செய்யப்பட்டது எந்த கட்சி ஆட்சியின் போது?

 நீதிக்கட்சி

  1. யாருடைய முயற்சியால் இந்தியாவில் முதல்முறையாக தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதுடன் பெண்கள் வாக்குரிமையை பெற்றனர் ?

டாக்டர் முத்துலட்சுமி

  1. யாருடைய ஆட்சிக்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திரா பல்கலைக்கழகம் ஆகியவை உருவாக்கப்பட்டது?

நீதிக்கட்சி

  1. இந்தியை கட்டாய பாடமாக்குவது என முடிவெடுத்ததை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை அழித்து வட இந்திய ஏகாதிபத்தியத்தை நிறுவும் முயற்சி எனக் கருதியவர் யார்?

பெரியார்

  1. 15 ஆண்டுகளில் 23 முறை சிறை சென்றார் என்பதால் பெரியார் எவ்வாறு் அழைக்கப்பட்டார் ?

 சிறைப்பறவை

  1. பெரியார் எப்போது நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?

1938

  1. எந்த ஆண்டு நீதிக்கட்சியானது ஆங்கிலேய அரசாங்கத்தின் கீழ் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்ற தீர்மானத்தை இயற்றியது?

 1938

  1. பெரியார் காங்கிரசை விட்டு விலகி எந்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார் ?

 1925

  1. பெண்கள் மாநாட்டில் ஈவே ராமசாமிக்கு என்ன பட்டம் வழங்கப்பட்டது?

 பெரியார்

  1. பெரியாரின் நாளேடுகள் என்னென்ன?

 குடியரசு, புரட்சி ,விடுதலை

  1. எப்போது எங்கு முதலாவது சுயமரியாதை மாநாடு நடந்தது?

செங்கல்பட்டு, 1929

  1. பொதுவுடமைக் கட்சி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

 1925

  1. எந்த ஆண்டு சென்னை மாகாண தேர்தலில் வெற்றி பெற்று ராஜாஜி முதலமைச்சர் ஆனார்?

1937

  1. யார் முதலமைச்சராக இருந்தபொழுது முழுமையான மதுவிலக்கு மற்றும் ஜமீன்தாரி முறை ஒழிப்பை நடைமுறைப்படுத்தினார்?
SEE ALSO  11TH POLITY STUDY NOTES | அரசாங்கத்தின் வகைப்பாடுகள்| TNPSC GROUP EXAMS

 ராஜாஜி

  1. யார் முதலமைச்சராக இருந்தபொழுது ஒடுக்கப்பட்டோர்  ஆலய நுழைவுக்கு இருக்கும் தடையை நீக்குவதற்கு சட்டம் கொண்டு வந்தார்?

 ராஜாஜி

  1. சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சுப்பராயலுவின் ஆட்சிக்காலம் எப்போது?

 1920-1921

  1. சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த  பனகல் ராஜாவின் ஆட்சிக்காலம் எப்போது?

 1921-1926

  1. சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பி.சுப்புராயனின் ஆட்சிக்காலம் எப்போது?

1926-1930

  1. சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பி.முனுசாமியின்‌ ஆட்சிக்காலம் எப்போது?

1930-1932

  1. சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பொப்பிலி ராஜாவின் ஆட்சிக்காலம் எப்போது?

 1932-1937

  1. சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பி.டி.இராசனின் ஆட்சிக்காலம் எப்போது?

1936

  1. சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த கே.வி.ரெட்டியின் ஆட்சிக்காலம் எப்போது?

 1937

  1. சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராஜாஜியின் ஆட்சிக்காலம் எப்போது?

 1937-1939

  1. சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த த.பிரகாசம் ஆட்சிக்காலம் எப்போது?

1946-1947

  1. சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ஓ.பி இராமசாமி ஆட்சிக்காலம் எப்போது?

 1947-1949

  1. சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி. இராஜாஜியின் ஆட்சிக்காலம் எப்போது?

1952-1954

  1. சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த கு.காமராஜ் ஆட்சிக்காலம் எப்போது?

 1954-1957,57-62,62-63

  1. சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த எம்.பக்தவச்சலம் ஆட்சிக்காலம் எப்போது?

 1963-1967

  1. சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.என். அண்ணாதுரை ஆட்சிக்காலம் எப்போது?

 1967-1969

  1. தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.கருணாநிதி இருந்த ஆட்சிக்காலம் எப்போது?

 1969-1971,71-76,89-91,96-2001,2006-2011

  1. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.இராமசந்திரனின் ஆட்சிக்காலம் எப்போது?

 1977-1980,80-84,85-87

  1. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த  ஜானகி ராமச்சந்திரன் ஆட்சிக்காலம் எப்போது?

1988

  1. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் எப்போது?

 1991-1996,2001,2002-2006,2011,மே16,2016-டிசம்பர் 5,2016

  1. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆட்சிக்காலம் எப்போது?

2001-2002,(2012-இடைக்கால), டிசம்பர் 2016- பிப்ரவரி 2017

  1. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த  க.பழனிசாமியின் ஆட்சிக்காலம் எப்போது?

 பிப்ரவரி 2017-2021

  1. சேலம் மாநாடு பெரியார் தலைமையில் எப்போது நடைபெற்றது?

 1944

  1. எப்போது நீதிக்கட்சியின் பெயர் திராவிடர் கழகம் என மாற்றப்பட்டது?

 1944 சேலம் மாநாட்டில்

  1. நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் எனும் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை கொண்டு வந்தவர் யார் ?

சி .என் அண்ணாதுரை

  1. திராவிட நாடு திராவிடர்களுக்கு என முழக்கமிட்டவர் யார்?

பெரியார்

  1. எப்போது இந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 313 இன் படி இந்தி மொழி இந்திய நாட்டின் அலுவல் மொழியாக ஆக்கப்பட்டது?

 ஜனவரி மாதம் 26 ,1965

  1. அண்ணாதுரையால் திராவிட கழகத்தை விட்டு பிரிந்து திராவிட முன்னேற்ற கழகம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

 1949

  1. “சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை சட்டத்துக்காகவும் விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை” எனக் கூறியவர்?

பெருந்தலைவர் காமராஜர்

  1. சென்னை மாகாணத்தின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையை வழி நடத்தியவர் யார்?

 திரு.சி ராஜகோபாலச்சாரி

  1. குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப் படுத்தியவர் யார் ?

ராஜாஜி

  1. பேரரசிற்கான ஒரு சாமானியனின் வழிகாட்டி எனும் நூலை எழுதியவர்?

அருந்ததிராய்

  1. குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை அறிமுகப் படுத்தியவர் யார்?

 பெருந்தலைவர் காமராஜர்

  1. எந்த ஆண்டில் மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் மூலமாக சென்னை மாகாணத்திலிருந்து மலையாள பகுதிகள் கேரளாவிற்கும் ,தெலுங்கு பகுதிகள் ஆந்திர பிரதேசத்திற்கும், கன்னட பகுதிகள் மைசூர் மாநிலத்திற்கும் தரப்பட்டது?
SEE ALSO  TNPSC APTITUDE PYQ TEST 53

 1956

  1. அனைத்து ஏழைகளுக்குமான வீட்டு வசதி திட்டம், குடிசை மாற்று வாரியம் அமைத்தது ஆகியவை யாருடைய சாதனைகள்?

 சி என் அண்ணாதுரை

  1. எந்த ஆண்டு சி என் அண்ணாதுரையின் தலைமையிலான அரசாங்கம் மெட்ராஸ் மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தது ?

 1969

  1. எந்த ஆண்டு திமுக தேர்தல் அரசியலில் நுழைய தீர்மானித்தது?

1957

  1. முதன்முறையாக மலிவு விலை அரிசி திட்டம் (படி அரிசி ஒரு ரூபாய்) அறிமுகப்படுத்தியவர் யார்?

சி என் அண்ணாதுரை

  1. எந்த ஆண்டு எம் ஜி ராமச்சந்திரன் தன்னுடைய திராவிட கட்சியை தொடங்கினார் ?

1972


11TH POLITY STUDY NOTES | தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: