- ஸ்ட்ராபோ எந்த நாட்டு வரலாற்று அறிஞர் மற்றும் புவியியலாளர்?
கிரேக்க (கி.மு 63 முதல் கி.பி 24 வரை
- பண்டைய காலத்தில் சிறப்பாக செயல்பட்ட சில துறைமுகங்கள் எவை?
கொற்கை, பூம்புகார், வசவசமுத்திரம் ,அரிக்கமேடு ,அழகன்குளம் ,மாமல்லபுரம்
- எட்டுத்தொகை நூல்கள் என்னென்ன ?
நற்றிணை ,குறுந்தொகை ,ஐங்குறுநூறு ,பதிற்றுப்பத்து, பரிபாடல் ,கலித்தொகை ,அகநானூறு ,புறநானூறு
- சங்க இலக்கியங்களுக்கு பிறகு சேகரிக்கப்பட்ட பிரபலமான நூல் கோவை/ பாடல் திரட்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கீழ்க்கணக்கு
- குறிப்பிட்ட கருத்திலான வரிகளை கொண்டிருப்பது (பொதுவாக அன்பை பற்றியதாகும்) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கோவை
- ஓர் பத்தியின் முடிவு என்பது அடுத்த வரிக்கு ஆரம்பமாக வழி இருப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கலம்பகம்
- தமிழ் பேசும் பகுதிகளில் தமிழரின் நாடு மற்றும் தேசக் கூட்டமைப்பு என்பது இருந்தது குறித்து யாருடைய கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது?
கலிங்க அரசன் காரவேலன் (கிமு 165 காலம்)
- கண்ணகியின் சிறப்புகளை ஆய்வு செய்து வெளியிட்டவர் யார்?
எரிக் மில்லர்
- மூல செந்தமிழில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம்; காற்சிலம்பின் கதை(Cilappatikaram of Ilanko Atikal (The Tale of an Anklet): An Epic of South India) எனும் நூலை எழுதியவர் யார் ?
ஆர்.பார்த்தசாரதி
- சங்க காலத்தில் தமிழகம் எத்தனை திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
5
- மலையும் மலை சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படும் ?
குறிஞ்சி
- காடும் காடு சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படும் ?
முல்லை
- வயலும் வயல் சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படும்?
மருதம்
- கடலும் கடல் சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படும் ?
நெய்தல்
- மணலும் மணல் சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படும்?
பாலை
- சோழர்களின் தலைநகரமாக இருந்தது?
உறையூர்
- பாண்டியர்களின் தலைநகராக இருந்தது?
மதுரை
- பல்லவர்களின் தலைநகரமாக இருந்தது?
காஞ்சிபுரம்
- கடையேழு வள்ளல்கள் யார் ?
ஆய்,பாரி, ஓரி, காரி, அதியமான் ,பேகன் மற்றும் நல்லி
- அரசன் தலைமையேற்று நடத்தும் நாட்டின் உயர்ந்த நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சபை அல்லது மன்றம்
- புறநானூறு எந்த அரசனைப் போற்றிப் புகழ்கிறது?
பாண்டிய அரசன்
- எந்த சங்க இலக்கியம் பல்வேறு வகையான வரிகளைப் பற்றி கூறுகின்றது?
பட்டினப்பாலை
- யாருடைய கல்வெட்டில் முத்துக்குளித்தல் பற்றியும் மற்றும் முதன்மை எழுத்தர்ப் பற்றியும் கூறப்பட்டுள்ளது?
பாண்டியர் கல்வெட்டு
- கலாத்திகர் என்றால் என்ன?
முத்துக் குளிப்பவர்
- கணத்திகன் என்றால் என்ன?
முதன்மை எழுத்தர்
- சோழர்களின் கொடியில் என்ன சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது ?
புலி சின்னம்
- சேரர்களினா கொடியில் என்ன சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது ?
வில் சின்னம்
- பாண்டியர்களின் கொடியில் என்ன சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது ?
மீன் சின்னம்
- பலலவர்களின் கொடியில் என்ன சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது ?
சிங்கம் சின்னம்
- எந்த நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ் மற்றும் சமஸ்கிருதம் போன்ற எழுத்துக்கள் தோன்ற ஆரம்பித்தது?
கி.பி ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகு
- யாருடைய காலத்தில் வட இந்தியாவில் இருந்த ஆரிய கலாச்சாரம் தமிழ்நாட்டில் ஊடுருவியது?
பல்லவர்காலம்
- ஔவையார் என்பதன் பொருள் என்ன?
மதிப்பிற்குரிய பெண்
- வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த எத்தனை பெண் தமிழ் புலவர்களுக்கு ஔவையார் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டுள்ளது?
ஆறு பெண் தமிழ்ப் புலவர்கள்
- அதியமான் அவையில் இருந்த அவ்வையாரின் காலம் என்ன?
ஒன்றாம் மற்றும் இரண்டாம் நூற்றாண்டு
- குழந்தைகளுக்கான நீதிக் கதைகளையும், ஆத்திச்சூடியும், கொன்றைவேந்தனையும் ,மூதுரை மற்றும் நல்வழி எழுதிய அவ்வையார் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார் ?
சோழர்காலத்தில் பத்தாம் நூற்றாண்டு
- “அரசியல் ஐந்து; அமைச்சியல் ஈரைந்து ; உருவவல் இரண்டு; எனத் தொடங்கும் பழைய வெண்பா யார் இயற்றியது ?
போக்கியார்
- போக்கியார் பழைய வெண்பாவின்படி பொருட்பால் எத்தனை பகுதிகளை உடையது ?
ஏழு பகுதிகள்
- திருக்குறளின்படி அரசாங்கம் எத்தனை அங்கங்களை உடையது?
ஆறு : அமைச்சு,அரண்,கூழ், படை, நட்பு ,குடி
- திருவள்ளுவர் இறைமாட்சி தொடங்கி இடுக்கண் அழியாமை வரை 25 அதிகாரங்களில் ஆட்சித் தலைவனை எத்தனை முறை பல்வேறு பெயர்களால் குறிப்பிட்டு உள்ளார்?
46 முறை
- திருவள்ளுவர் எத்தனை வழிமுறைகளில் அரசின் வருவாயை சேர்த்து பகிர்ந்து திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்வது மன்னனின் தலையாய கடமை எனக் கூறுகிறார் ?
இயற்றல், ஈட்டல் ,காத்தல், வகுத்தல்
- மகாகவி என்பதன் பொருள் என்ன?
மிகப்பெரிய கவிஞர்
- பாரதியாரின் மிகச் சிறந்த படைப்புகள் என்னென்ன ?
கண்ணன்பாட்டு, நிலவும் வான்மீனும் காற்றும் ,பாஞ்சாலிசபதம் போன்றவை
- பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் எவற்றை திரௌபதியாகவும் ,கௌரவர்களாகவும் ,பாண்டவர்களும் உருவகப்படுத்தி இருந்தார்?
இந்தியாவை திரௌபதியாகவும், ஆங்கிலேயரை கவுரவர்களாகவும், சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பாண்டவர்களாகவும்
- பாரதியார் எந்த ஆண்டு சுதேச கீதங்கள் எனப்படும் உணர்ச்சிமிக்க பாடல் தொகுப்பினை வெளியிட்டார்?
1908
- துணை ஆசிரியராக சுதேசமித்திரன் என்ற பத்திரிக்கையில் எந்த ஆண்டு இணைந்தார் ?
1904
- இந்தியா என்ற புதிய நாளிதழ் எப்போது தொடங்கப்பட்டது?
1906
- இந்தியா என்ற புதிய நாளிதழின் குறிக்கோளாக எதை அறிவித்தது ?
சுதந்திரம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்
- பாரதியார் வார இதழை என்ன நிறத்தில் அச்சிட்டு பிரசுரித்தார் ?
சிகப்பு நிறம்
- அரசியல் கேலிச்சித்திரத்துடன் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டின் முதல் நாளேடு எது ?
இந்தியா
- பாரதியார் எந்த இதழின் பதிப்பாசிரியராக இருந்தார் ?
விஜயா- தமிழ் தினசரி
- பாரதியார் என்ன பெயரில் ஆங்கில மாத இதழைத் தொடங்கினார்?
பாலபாரதா
- பாரதியார் பாண்டிச்சேரியில் என்ன பெயரில் உள்நாட்டு வார இதழை வெளியிட்டார் ?
சூரியோதயம்
- பாரதியார், சுயராஜ்ய தினம் கொண்டாடுவதற்காக எந்த ஆண்டு சென்னையில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் ?
1908
- சுப்ரமணிய பாரதியார் எங்கு எப்போது பிறந்தார் ?
திருநெல்வேலி மாவட்டம் ,எட்டயபுரத்தில் டிசம்பர் 11 1882
- பாரதியாரின் குழந்தைப்பருவ பெயர் என்ன?
சுப்பையா
- பாரதியாரின் பெற்றோர் யார் ?
சின்னசாமி- லட்சுமி அம்மாள்
- பாரதியார் எத்தனை வயதில் தமிழ் கவிதைகளை எழுத ஆரம்பித்தார்?
ஏழு
- எப்போது பாரதியாருக்கு செல்லம்மாளுடன் திருமணம் நடந்தது?
ஜூன் 1897(15 வயது)
- பாரதியார் காசியில் தங்கியிருந்தபொழுது எந்த பல்கலைக்கழக நுழைவு தேர்வில் வெற்றி பெற்றார்?
அலகாபாத் பல்கலைக்கழகம்
- பாரதியார் எந்த ஆண்டு பாண்டிச்சேரிக்கு சென்றார்?
1908
- பாரதியார் பாண்டிச்சேரியில் எத்தனை வருடம் தங்கியிருந்தார் ?
10 வருடம்
- பாரதியார் எந்த ஆண்டு சென்னையில் ராஜாஜி வீட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார் ?
1919
- பாரதியார் எந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்?
கடலூருக்கு அருகில் 1918
- ” இந்த உலகில் இரண்டு ஜாதிகள் உள்ளன ஒன்று ஆண்சாதி மற்றொன்று பெண் சாதி என்பதனைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை ” எனக் கூறியவர் யார் ?
பாரதியார்
- “ஆணும் பெண்ணும் சமமாக கருதப்பட்டால் மட்டுமே இவ்வுலகம் அறிவு மற்றும் புத்திக்கூர்மையில் சிறப்புறும்”எனக் கூறியவர் யார் ?
சுப்பிரமணிய பாரதியார்
- யாருடனான பாரதியாரின் சந்திப்பு பெண்களுக்கான உரிமைகள் பற்றிய சிந்தனையை பாரதியாரிடம் ஏற்படுத்தின?
விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதா
- பாரதியார் எப்போது இயற்கை எய்தினார் ?
செப்டம்பர் 11 ,1921
- பாரதியாரின் இறுதிசடங்கில் எத்தனை நபர்கள் மட்டும் பங்கேற்றனர்?
14 நபர்கள்
- தொழிலாளர் அமைப்பு உருவாக முன்முயற்சிகள் எடுத்து பாடுபட்டவர் யார்?
ம.சிங்காரவேலர்
- ம.சிங்காரவேலர் எந்த ஆண்டு நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் குழுவின் கூட்டத்தில் தமிழக பிரதிநிதியாக கலந்து கொண்டு அங்கும் விவாதத்தை உருவாக்கி தமக்கு ஆதரவு திரட்டினார்?
1922
- எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு தொழிலாளர்களை அமைப்பு ரீதியாக ஒன்றுதிரட்ட தீர்மானம் நிறைவேற்றியதுடன்,இதற்கென ஓர் குழுவையும் அமைத்தது ?
1922
- முதல்முறையாக எந்த ஆண்டு தொழிலாளர் நலன்களை பேணும் சட்டம் இயற்றப்பட்டது?
1926
- பெரியார் பொதுவுடமைவாத கருத்துக்களை தாக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தினை எவ்வாறு் மாற்றினார்?
சுயமரியாதை சமூகநீதி கட்சி
- சென்னை நகரில் இந்தியாவின் முதல் உழைப்பாளர் தினத்தை எப்போது சிங்காரவேலர் நடத்திக் காட்டினார் ?
மே முதல் நாள் 1923
- எப்போது எங்கு இந்தியாவின் முதல் பொதுவுடமைவாத மாநாடு நடந்தது?
கான்பூர் 1925
- “இந்தியாவுக்கு ஏற்ற மார்க்சிய பாதையை திட்டமிட வேண்டும்” என கூறியவர் யார் ?
சிங்காரவேலர்
- தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதி என அழைக்கப்படுபவர் யார் ?
ம. சிங்காரவேலர்
- பெரியார் எங்கு எப்போது பிறந்தார்?
ஈரோடு 1879
- “தேசத்தின் பெயரால் ஓர் குழு மக்களை சுரண்ட நினைத்தால் அத்தேசம் போராடி பெற்ற உண்மையான சுதந்திரம் அதுவல்ல” எனக் கூறியவர் யார் ?
பெரியார்
- “தேசியவாதம் என்பது மக்களுக்கு ஓர் மயக்கத்தையும் உணர்வுபூர்வமான வெறியையும் குறிக்கும் சொல்லாகி விட்டது” எனக் கூறுபவர் யார்?
பெரியார்
- “தேசியவாதம் என்பது முதலாளித்துவவாதிகள் தங்கள் தங்கள் மூலதனத்தைப் பெருக்கிக் கொள்ள ஏழை மக்களை பலிகடாவாக்குவதற்கு கற்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையாகும்” எனக் கூறியவர் யார்?
பெரியார்
- “தமிழ்நாடு தமிழருக்கே ,திராவிட நாடு திராவிடருக்கே” என்ற தொடர்ச்சியான பரப்புரைகளை வெளியிட்டவர் யார்?
பெரியார்
- “திராவிடநாடு பெறாவிட்டாலும் சரி ;சில ஆதிக்க சக்திகளை ஒழிக்க முடியாவிட்டாலும் சரி ;முதலாளித்துவத்தை அழிக்க முடியாது போனாலும் சரி ;சாதியை ஒழிக்கின்ற ஒரே காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்தால் போதும்” எனக் கூறுபவர் யார்?
பெரியார்
11TH POLITY STUDY NOTES | தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services