TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]
TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]
- தக்காணப் பகுதியில் கிமு முதல் நூற்றாண்டில் இன்றைய தெலங்கானா ,ஆந்திர பிரதேசம் ,கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பெரும் பகுதியை உள்ளடக்கிய நிலப்பரப்பில் ஒரு வலுவான அரசை நிறுவியவர் யார்?
சாதவாகனர்கள்
- சாதவாகனர் யாருடைய சமகாலத்தவர்?
சேர சோழ பாண்டியர்கள்
- புதை மேடுகளின் மேல் களி மன்னனால் கட்டப்பட்டது எது?
ஸ்தூபி
- தொடக்கத்தில் புத்தரின் அஸ்தி எத்தனை ஸ்தூபிகளில் வைக்கப்பட்டது ?
8
- அரைக் கோள வடிவமுள்ள ஸ்தூபி எதைக் குறிக்கிறது?
பேரண்டம் மற்றும் புத்தர் ஆன்மீக உலகின் பேரரசர் என்பதையும் குறிக்கின்றது.
- கதாசப்தசதி எனும் நூலை எழுதியவர் யார்?
சாதவாகன அரசர் ஹாலா
- எரித்திரியக் கடலின் பெரிப்ளஸ் என்பது எந்த நூற்றாண்டைச் சேர்ந்த நூல்?
கிபி முதலாம் நூற்றாண்டு
- எரித்திரியக் கடலின் பெரிப்ளஸ் என்பது எந்த மொழியில் எழுதப்பட்ட நூல்?
கிரேக்கம்
- இயற்கை வரலாறு என்னும் நூலை எழுதியவர் யார்?
மூத்த பிளினி
- மூத்த பிளினி இயற்கை வரலாறு என்னும் நூலை எப்போது எழுதினார் ?
கி.பி முதலாம் நூற்றாண்டு
- ஜியோகிராபி எனும் நூலை தாலமி எப்போது எழுதினார்?
கிபி இரண்டாம் நூற்றாண்டு
- பியூட்டெஞ்செரியன் அட்டவணை என்பது யாருடைய வரைபடம் ?
ரோமானியர்கள்
- அசோகரின் எந்த பாறைக் கல்வெட்டில் தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரசர்களான சோழர் பாண்டியர் கேரளபுத்திரர்கள், சத்தியபுத்திரர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
இரண்டாம் பாறை கல்வெட்டு
- சங்ககால பெண்பாற் புலவர்கள் எத்தனை பேர்?
30
- தொல்லியல் ஆய்வுகளின் படி சாதவாகனர்கள் எந்த பகுதிகளில் ஆட்சியைத் தொடங்கினார் ?
தெலுங்கானா
- சாதவாகனர்கள் எந்த நகரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர்?
பிரதிஸ்தான் ( மகாராஷ்டிராவில் பைத்தன்)
- பிரதிஸ்தான் தலைநகர் எந்த நதிக்கரையோத்தில் இருந்தது?
கோதாவரி நதி
- யாருடைய நூல் ஆந்திர நாட்டில் இருந்த கோட்டைகளுடன் கூடிய 30 நகரங்கள் ,ஒரு பெரும் படை ,குதிரைப்படை, யானைப்படை ஆகியன குறித்து பேசுகிறது?
பிளினி
- சாதவாகன அரசர்களில் பெரும் அரசர் யார் ?
கௌதமிபுத்திர சதகர்னி
- சாக அரசன் நாகபனாவை வென்ற சாதவாகன அரசர் யார்?
கௌதமிபுத்ர சதகர்னி
- நாகபனாவின் நாணயங்களை தன் அரசு முத்திரையோடு மீண்டும் வெளியிட்டவர் யார்?
கௌதம புத்திர சதகர்னி
- நாசிக் கல்வெட்டு யாருடையது?
கௌதமிபுத்திர சதகர்னியின் தாயான பாலஸ்ரீ
- எந்தக் கல்வெட்டு சாகர்,பகல்வர் ,எவனர்கள் ஆகியோரை கௌதமிபுத்திர சதகர்னி வெற்றி கொண்டதாக கூறுகிறது?
நாசிக் கல்வெட்டு
- எந்தக் கல்வெட்டு கௌதமிபுத்திர சதகர்னி அஸ்வமேத யாகத்தை நடத்தியதாகவும் கூறுகிறது ?
நாசிக் கல்வெட்டு
- கௌதமிபுத்திர சதகர்னிக்கு பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் யார்?
வசிஷ்டபுத்ர புலுமாவி
- எந்த சாதவாகன அரசரின் ஆட்சியின்போது வெளிநாட்டு வணிகத்தின் முக்கியத்துவத்தை காட்டும் வகையில் கப்பலின் வடிவம் பதிப்பிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டார்?
யக்னஶ்ரீ சதகர்னி
- சாதவாகன அரசர்கள் பற்றிய காதா சப்தசதி எத்தனை காதல் பாடல்களை கொண்டது?
700
- காதா சப்தசதி எந்த மொழியில் எழுதப்பட்டது?
மகாராஷ்டிரா பிராகிருதம் மொழி
- எந்த நூற்றாண்டில் சாதவாகனப் பேரரசு வீழ்ச்சியடைந்தது?
கிபி மூன்றாம் நூற்றாண்டு
- சாதவாகனர்களை தொடர்ந்து ஆந்திரப் பகுதியில் ஆட்சி புரிந்தவர்கள் யார்?
இக்ஷ்வாகு
- சாதவாகனர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வட கர்நாடக பகுதிகளில் ஆட்சி புரிந்தவர்கள் யார்?
கடம்பர்கள்
- பௌத்த துறவிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதை குறிப்பிடும் கல்வெட்டு எது
நனிகாட் கல்வெட்டு
- பெரும்பாலானோர் ஒத்துக்கொள்ளும் சங்ககால கால வரையறை எது?
கி.பி முதல் மூன்று நூற்றாண்டுகள்
- அசோகர் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் மூவேந்தரோடு இடம்பெற்றுள்ள சத்தியபுத்திர (அதியமான்) என்பது யாரை குறிப்பதாக உள்ளது ?
சங்கப் பாடல்களில் இடம்பெறும் வேளிர்
- தமிழகத்தின் மத்திய ,வடப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு இருந்தவர்கள் யார்?
சோழர்கள்
- சோழர்களின் தலைநகரம் எது ?
உறையூர்
- சோழர்களின் முக்கியத் துறைமுகமாகவும், அரச குடும்பத்தின் மாற்று வாழ்விடமாகவும் திகழ்ந்த இடம் எது?
புகார் அல்லது காவிரிபூம்பட்டினம்
- சோழர்களின் சின்னம் எது?
புலி
- கரிகாலனின் ஆட்சியின்போது காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் குறித்து எந்த நூல் குறிப்பிடுகிறது ?
பட்டினப்பாலை
- பட்டினப்பாலை நூலை எழுதியவர் யார்?
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- கரிகாலன் யாருடைய மகன் ?
இளஞ்செட்சென்னி
- கரிகாலன் ஆட்சியை பற்றி விரிவாகக் கூறும் நூல் எது ?
பட்டினப்பாலை
- கரிகாலனுடைய தலையாய போர் வெற்றி என்பது எது?
வெண்ணிப் போர்க்களத்தில் சேரரையும் பாண்டியரையும் அவர்களுக்கு உதவிய பல தலைவர்களையும் வெற்றிகொண்டது.
- எந்த சோழ அரசன் வேத வேள்வியான ராஜசூய யாகத்தை நடத்தியுள்ளார் ?
பெருநற்கிள்ளி
- மத்திய வடக்கு கேரளா பகுதிகளையும் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியை ஆட்சி செய்தவர்கள் யார் ?
சேரர்கள்
- சேரர்களின் தலைநகரம் எது ?
வஞ்சி
- தமிழகத்தின் இன்றைய எந்த ஊராக வஞ்சி அடையாளம் காணப்படுகிறது?
கரூர்
- கேரளத்தில் எந்த இடம் வஞ்சி என்றும் அடையாளம் காணப்படுகிறது ?
திருவஞ்சைக்களம்
- சேர அரசக் குடும்பத்தில் எத்தனை கிளைகள் இருந்ததாக அறியப்படுகிறது?
இரண்டு
- சேர அரச குடும்பத்தின் எந்த கிளை பிரிவினர் தமிழ்நாட்டின் கரூர் நகரிலிருந்து ஆட்சிபுரிந்தனர்?
பொறையர்
- எட்டு சேர அரசர்கள் குறித்தும் அவர்கள் ஆண்ட பகுதிகள், அவர்களது சாதனைகள் குறித்தும் எந்த நூல் பேசுகிறது ?
பதிற்றுப்பத்து
- மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த சேர அரசர்கள் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது?
கரூர் நகருக்கு அருகே உள்ள புகளூரில் உள்ள கல்வெட்டு
- மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த சேர அரசர்களில் தன் பெயரில் நாணயங்களை வெளியிட்டவர் யார்?
சேரல் இரும்பொறை
- கடற்கொள்ளையர்கள் அடக்கியதன் மூலம் முக்கிய துறைமுகமான முசிறியின் பாதுகாப்பை உறுதிபடுத்தினார் எனக் கூறப்படுபவர் ?
சேரன் செங்குட்டுவன்
- சேரன் செங்குட்டுவனின் மாபெரும் வட இந்திய படையெடுப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
சிலப்பதிகாரம்
- சேரன் செங்குட்டுவன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்ததாக குறிப்பிடுகிறது?
56 ஆண்டுகள்
- சேரன் செங்குட்டுவன் எந்த மதங்களை ஆதரித்ததாக கூறப்பட்டுள்ளது?
வைதீக ,அவைதீக மதங்கள்
- சேர அரசர் என்ன நாணயங்களை வெளியிட்டுள்ளார் ?
செப்பு,ஈய நாணயங்கள்
- சேர அரசர் வெளியிட்ட நாணயத்தில் என்ன குறிப்புகள் காணப்படுகின்றன ?
தமிழ் பிராமியில் புராணக் குறிப்புகள்
- மதுரையை ஆட்சி செய்தவர்கள் யார் ?
பாண்டியர்கள்
- பெரிப்ளசின் குறிப்புகளில் கொல்கோய் என்று குறிப்பிடப்பட்டுள்ள பாண்டியர் துறைமுகம் எது?
கொற்கை
- பாண்டியர்களின் சின்னம் எது?
மீன்
- பாண்டியர்களின் நாணயங்களில் என்ன சின்னம் பொறிக்கப் பட்டுள்ளன?
ஒருபுறம் யானையின் வடிவம் மற்றொருபுறம் மீனின் உருவம்
- பாண்டியர்கள் போர்தொடுத்து கோட்டைக்கு அருகில் உள்ள எந்த துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்?
நெல்கிண்டா துறைமுகம்
- மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள் எந்த அரசனை குறித்து குறிப்பிடுகின்றது?
கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன்
- மதுரைக்காஞ்சி எந்த பாண்டிய அரசர்களைப் பற்றி குறிப்பிடுகிறது?
முதுகுடுமி பெரு வழுதி , தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
- முதுகுடுமிப் பெருவழுதி பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கினார் என எதில் குறிக்கப்பட்டுள்ளது?
வேள்விக்குடி செப்பேடுகள்
- வேள்விக்குடி செப்பேடுகள் எந்த காலகட்டத்தை சார்ந்தவை ?
எட்டாம் நூற்றாண்டு
- தான் செய்த வேத வேள்வி சடங்குகளின் நினைவாக பெருவழுதி என்ற பெயரில் புராணக்கதை குறிப்புகளைக் கொண்ட நாணயங்களை வெளியிட்டுள்ள பாண்டிய அரசர் யார் ?
முதுகுடுமிப் பெருவழுதி
- நெடுஞ்செழியன் சேரர் சோழர் 5 வேளிர் குல சிற்றரசர்கள் ஆகியோரின் கூட்டுப் படைகளை எந்த போரில் வெற்றி கொண்டதற்காக புகழப்படுகிறார்?
தலையாலங்கானத்து போர்
- மலையும் மலை சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
குறிஞ்சி
- காடும் காடு சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
முல்லை
- வயலும் வயல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மருதம்
- கடலும் கடல் சார்ந்த பகுதியும் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது ?
நெய்தல்
- மணலும் மணல் சார்ந்த பகுதியும் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
பாலை
- திணை சார்ந்த பாகுபாடு சமூகத்தில் ஆட்சியாளர்களின் மூன்று வகைப்பட்ட தலைமைத்துவம் கொண்டவர்களை காணமுடிகிறது அவர்கள் யார் யார்?
திழார்,வேளிர், மற்றும் வேந்தன்
- கிராமங்களின் அல்லது ஒரு சிறிய பகுதியின் தலைவராக இருந்து பின்னர் நாடு என்று அறியப்பட்ட நிர்வாகப் பிரிவின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
கிழார்
- எந்த பட்டப் பெயர்களை சூட்டிக் கொண்டதன் மூலம் தொடக்க வரலாற்று கால வேந்தர்கள் தங்களை ஏனைய மக்களிடமிருந்தும் வேளிர் குல தலைவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொண்டனர்?
கடுங்கோ ,இமயவரம்பன், வானவரம்பன், பெருவழுதி
- எந்த நூல் பகல் மற்றும் இரவு நேர கடைவீதி களையும் அங்கு விற்பனையாகும் பலவகைப்பட்ட கைவினைப்பொருட்கள் பற்றியும் பேசுகிறது ?
மதுரைக்காஞ்சி
- மகத கைவினைஞர்கள், மாளவ உலோக பணியாளர்கள் ,மராத்திய எந்திர பொறியாளர்கள் போன்ற தமிழக கைவினைஞர்களோடு கூட்டுறவு முறையில் இணைந்து பணியாற்றியதாக எந்த நூல் குறிப்பிடுகின்றது?
மணிமேகலை
- தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் வணிகத் தொடர்புடைய எந்த சொற்கள் இடம்பெற்றுள்ளன ?
வணிகன்,சாத்தன்,நிகம போன்ற சொற்கள்
- உப்பு வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
உமணர்கள்
- எந்த சொல் இடம் விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிக்கின்றது?
சாத்து
- ரோமானிய தங்க வெள்ளி நாணயக் குவியல்கள் எந்த பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன?
கோயம்புத்தூர்
- போதி மரத்தை இலங்கைக்கு கொண்டு சென்றதாக கருதப்படுபவர் யார்?
அசோகரின் மகள்
- கிபி 300- 600 காலகட்டத்தில் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் யார்?
களப்பிரர்கள்
- களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் என்னென்ன?
திருக்குறள் ,அதனோடு ஏனைய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ,சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவைகள்
- எங்கு கண்டுபிடிக்கப்பட்ட 5ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியை சேர்ந்த கல்வெட்டுகளில் ஒன்று சேந்தன்,கூற்றன் என்ற இரு அரசுகளின் பெயர்களைக் குறிப்பிடுகிறது?
சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி
- எந்த காலகட்டத்தில் களப்பிரர்கள் ஆட்சி பாண்டியர்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது?
கிபி ஆறாம் நூற்றாண்டில் மூன்றாவது கால் பகுதி
11TH HISTORY STUDY NOTES | தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services