11TH HISTORY STUDY NOTES | ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் | TNPSC GROUP EXAMS


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

  1. ஆங்கிலேயர் இந்தியாவில் காலூன்ற எந்த போர் முக்கிய காரணமாகும்?

பக்சார் போர்

  1. அவத்தை ஷா ஆலமிடம் ஒப்படைத்த ஆளுநர் யார்?

வான்சிடார்ட்

  1. பேரரசர் இரண்டாம் ஷா ஆலம் வங்காளம் பீகார் ஒரிசா பகுதிகளில் வருவாயில் இருந்து ஆண்டுக்கு எவ்வளவு பெறப்போவதாக அறிவிக்கப்பட்டது?

26 லட்சம் ரூபாய்

  1. வரி வசூலிப்பதும் குடிமக்களின் நீதி நிர்வாகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் யாருடைய கடமை?

திவான்

  1. இராணுவ செயல்பாடுகளும் ,குற்றவியல் நீதி வழங்குதலும் யாருடைய கடமை?

 நசீம்

  1. வங்காளத்தில் எந்த ஆண்டு கடுமையான பஞ்சம் ஏற்பட்டது?

1770

  1. எந்த ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாக தலைவரே ஆளுநர் ஆவார்?

1772

  1. எந்த சட்டத்தின் மூலம் வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார்?

ஒழுங்குமுறைச் சட்டம், 1773

  1. கவர்னர் ஜெனரல் எதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குனர் மன்றம்

  1. எந்த சட்டத்தின் மூலம் கவர்னர் ஜெனரல் பதவி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் என்ன நிலை ஏற்றம் பெற்றது?

1833 பட்டய சட்டம்

  1. இந்த ஆண்டு நடைபெற்ற பெரும் கிளர்ச்சிக்கு பின் இந்திய அரசின் பொறுப்பை கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து இங்கிலாந்து அரசு நேரடியாக எடுத்துக் கொண்டது?

 1857

  1. எந்த ஆண்டு விக்டோரியா ராணி யாரின் பிரகடனம் வெளியிடப்பட்டது ?

 1858

  1. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு கட்டுப்பட்ட முதல் வைசிராய் மற்றும் இந்திய கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் யார்?

கானிங்

  1. எந்த சட்டத்தின்படி கம்பெனி ஊழியர்களின் வரவு செலவு கணக்கு பற்றி இயக்குனர் குழு பிரிட்டிஷ் கருவூலத்திற்கு தெரியப்படுத்துவது சட்டரீதியாக கடமையாக்கப்பட்டது?

ஒழுங்குமுறை சட்டம் 1773

  1. வருவாய் வாரியமாக செயல்பட்ட குழுவில் இருந்தவர்கள் யார்?

ஆளுநர்,தலைமைத் தளபதி இரு ஆலோசகர் கொண்ட குழு

  1. எந்த ஆண்டு சட்டம் ராணுவம் மற்றும் குடிமை அமைப்புகளை தனித்தனியாக பிரித்தது?

பிட் இந்திய சட்டம், 1784

  1. காரன்வாலிஸ் வங்காளம் ,பீகார் ,ஒரிசா பகுதிகளில் ஜமீன்தார்கள் உடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட அமைப்பு முறை எவ்வாறு அறியப்படுகிறது?

 நிலையான நிலவரி முறை

  1. நிலத்தை அளவிட்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஜமீன்தாரும் அரசுக்கு வழங்க வேண்டிய வருவாயை நிர்ணயம் செய்வதற்கு பெயர் என்ன?

சாசுவதம்

  1. சாசுவதம் நிர்ணயம் வங்காளம் ,பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளுக்கு எப்போது நிரந்தரம் ஆக்கப்பட்டது?

 1793

  1. சென்னை மாகாணத்தின் நில வருவாய் வரலாற்றின் தொடக்க காலம் எது ?

19ஆம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு

  1. செங்கல்பட்டு, சேலம் ,திண்டுக்கல் மாவட்டங்கள் என்னவாக பிரிக்கப்பட்டு அதிக தொகை கேட்போருக்கு வழங்கப்பட்டது?

மிட்டாக்கள்

  1. யாருடைய காலத்தில் மகல்வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது?

வில்லியம் பெண்டிங்

  1. எப்போது மகல்வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது?

 1833

  1. எந்த முறைப்படி நில வருவாய்க்கான ஒப்பந்தம் நிலத்தின் உரிமையாளரோடு மேற்கொள்ளப்பட்டது?

மகல்வாரி முறை

  1. கிராம குத்தகை முறையில் பழைய வரிவசூல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு கிராமமும் எத்தனை ஆண்டுகளுக்கு கொடுக்க வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டது?

3 ஆண்டுகள்

  1. மிராசுதார் முறை நிலவிவந்த மாவட்டங்களில் நிலவரி வசூலிக்கும் பொறுப்பு யாரிடம் கொடுக்கப்பட்டது?

மிராசுதாரர்கள்

  1. மிராசுதாரர்கள் இல்லாத பகுதிகளில் யாரிடம் வரி வசூலிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது?

கிராம தலைவர்கள்

  1. இரயத்துவாரி முறை யாரால் உருவாக்கப்பட்டது ?

ஆளுநர் தாமஸ் மன்றோ

  1. ரயத் என்பது எந்த மொழி சொல்?

ரைய்யா என்ற அரபு வார்த்தையின் ஆங்கில திரிபு

  1. ரைய்யா என்ற அரபு வார்த்தையின் பொருள் என்ன ?

வேளாண் நிலத்தின் உரிமையாளர், அதன் வரிகளை செலுத்துபவர்

  1. தாமஸ் மன்றோ எப்போது மதராஸ் வந்தடைந்தார்?

1780

  1. எத்தனை வருடங்கள்  தாமஸ் மன்றோ ஒரு படை வீரராக மைசூர் போரில் பங்கேற்றார்?
SEE ALSO  11TH HISTORY STUDY NOTES | தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்| TNPSC GROUP EXAMS

முதல் 12 வருடங்கள்

  1. தாமஸ் மன்றோ பாரமஹால் பகுதியில் (சேலம் மாவட்டம்) எந்த காலகட்டத்தில் பணியில் இருந்தார்?

 1792-1799

  1. தாமஸ் மன்றோ கன்னட பகுதிகளில் எந்த காலகட்டத்தில் பணியில் இருந்தார்?

1799-1800

  1. தாமஸ் மன்றோ எந்த பகுதிகளுக்கு ஆட்சியராக பணிபுரிந்தார்?

கடப்பா,கர்நூல் ,சித்தூர்,அனந்தபூர்

  1. மன்றோ எந்த ஆண்டு மெட்ராஸ் மாகாணத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றார் ?

 1820

  1. தாமஸ் மன்றோ மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுநராக எத்தனை வருடங்கள் பணியாற்றினார் ?

7 வருடங்கள்

  1. தாமஸ் மன்றோ ரயத்துவாரி முறையை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார்?

 1822

  1. தாமஸ் மன்றோ எப்போது இறந்தார்?

ஜூலை 1827

  1. தாமஸ் மன்றோ எங்கு பிறந்தார் ?

கர்னூலில் உள்ள பட்டிக்கொண்டா காலரா நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

  1. எந்த ஆண்டு தாமஸ் மன்றோ சிலை சென்னையில் நிறுவப்பட்டது?

1839

  1. ரயத்துவாரி முறையில் வருவாய் எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது?

 30 வருடங்கள்

  1. எந்த முறை நிலத்தில் தனி உடமையை அறிமுகப்படுத்தியது?

 இரயத்துவாரி முறை

  1. துணைப்படைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார் ?

வெல்லஸ்லி

  1. வெல்லஸ்லியின் ஆட்சிக்காலம் என்ன?

1798- 1805

  1. கிழக்கிந்திய கம்பெனியாரின் தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் அமையப்பெற்றிருக்கும் இடம் எவ்வாறு அழைக்கப்படும்?

மாகாணம்

  1. வாரிசுரிமை இழப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியவர் யார்?

டல்ஹவுசி

  1. வாரிசுரிமை இழப்பு கொள்கையின் கீழ் முதலில் வீழ்ந்த அரசு எது?

சதாரா

  1. சதாராவின் மன்னரான ஷாஜி எப்போது இறந்தார்?

 1848

  1. ஜான்சியின் அரசர் கங்காதர் ராவ் எப்போது இறந்தார் ?

நவம்பர் 1853

  1. ரகுஜி போன்ஸ்லே எப்போது மறைந்தார்?

1853

  1. மராத்தியர்களின் கடைசி பேஷ்வா எப்போது காலமானார்?

 1851

  1. ஹேஸ்டிங்ஸ் எப்போது கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்றார்?

1813

  1. எந்த கவர்னர் ஜெனரல் முகலாய முத்திரையை (மொய்ரா) பரிவர்த்தனைகளில் தவிர்த்தார்?

ஹேஸ்டிங்ஸ்

  1. கம்பெனியின் உடமைகள் மீது முகலாய மன்னர் இரண்டாம் அக்பர் செலுத்தி வந்த ஆதிக்கத்தை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவரை தான் சந்திக்க முடியாது எனக் கூறியவர் யார்?

ஹேஸ்டிங்ஸ்

  1. எந்த ஆண்டு மைசூர் அரசின் நிதி நிர்வாக முறைகேட்டில் அரசர் ஈடுபட்டார் என்ற காரணத்தை முன்வைத்து கிளர்ச்சி ஏற்பட்டது?

 1830

  1. கிளர்ச்சிக்குப் பின் மைசூர் அரசின் நிர்வாகப் பொறுப்பை யாரிடம் வில்லியம் பெண்டிங் ஒப்படைத்தார்?

மார்க் கப்பன்

  1. யாருக்கிடையே மகாராஜ்பூர் போர் ஏற்பட்டது ?

 குவாலியர் அரசு &எல்லன்பரோ

  1. நீதிபதியும் கிழக்கிந்திய சிந்தனை மரபை ஏற்றவருமான வில்லியம் ஜோன்சின் உதவியினைப் பெற்று கம்பெனி நிர்வாகத்தை கட்டமைத்தவர் யார் ?

 காரன்வாலிஸ்

  1. கிளைவ் கொண்டுவந்த இரட்டை ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார்?

 காரன் வாலிஸ்

  1. சதர் திவானி அதாலத்தும்,சதர் நிஜாமத் அதாலத்தும் எங்கு அமையப்பெற்றது?

கல்கத்தா

  1. கல்கத்தா நீதிமன்றங்களின் கீழ் எங்கு நான்கு பிராந்திய முறையிட்டு நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டன?

கல்கத்தா ,மூர்ஷிதாபாத்,பாட்னா,தக்காணம்

  1. குடிமைப் பணிகளின் சீர்திருத்தம் யாருடைய தலையாய பங்களிப்பாகும்?

காரன் வாலிஸ்

  1. குடிமைப் பணிகளுக்கு இந்தியர்கள் பணியாற்ற தகுதியற்றவர்கள் என்று கருதியதால் அவர்களை பணிக்கு அமர்த்த மறுத்தவர் யார்?

 காரன் வாலிஸ்

  1. ஒவ்வொரு மாவட்டமும் காவல் நிலையமாக பிரிக்கப்பட்டது, அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 தானாக்கள்

  1. ஒவ்வொரு தானாவும் இந்தியர் ஒருவரால் வகிக்கப்பட்ட எந்த பதவியின் கீழ் வைக்கப்பட்டிருந்தது?

தரோகா

  1. கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் எந்த ஆண்டு கல்லூரி தொடங்கப்பட்டது?

 1800

  1. கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் குடிமை பணியாளர்களுக்கு எத்தனை ஆண்டு கால பயிற்சி வழங்கப்பட்டது ?

மூன்று வருடம்

  1.  கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் துவங்கப்பட்ட கல்லூரி பின்னர் என்னவாக உருவெடுத்தது?

கிழக்கிந்திய பள்ளி

  1. கிழக்கிந்திய கல்லூரி 1806ல் எங்கு துவங்கப்பட்டது ?

இங்கிலாந்து

 

  1. வில்லியம் கோட்டை கல்லூரியின் அடியொற்றி தூய ஜார்ஜ் கோட்டை கல்லூரியை உருவாக்கியவர் யார்?

எல்லிஸ்

  1. தூய ஜார்ஜ் கோட்டை கல்லூரி சென்னையில் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
SEE ALSO  8TH CHEMISTRY STUDY NOTES |அன்றாட வாழ்வில் வேதியியல்| TNPSC GROUP EXAMS

 1812

  1. எங்கு தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருதத்தோடு தொடர்பில்லாத சுதந்திரமான தனி மொழி குடும்பத்தைச் சேர்ந்தவை எனும் கருத்தாக்கம் முதன் முதலில் உருவாக்கப்பட்டது?

 தூய ஜார்ஜ் கோட்டை கல்லூரி

  1. பிரிட்டிஷார் கல்விக்கு ஆற்றிய முதல் தொண்டு எது?

மௌல்வி ஒருவரின் துணையோடு வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒரு மதராசாவை உருவாக்கியது.

  1. வாரணாசியில் ஒரு சமஸ்கிருத கல்லூரியை நிறுவியவர் யார்?

காரன்வாலிஸ்

  1. காரன்வாலிஸ் எப்போது வாரணாசியில் சமஸ்கிருத கல்லூரியை நிறுவினார்?

 1791

  1. எந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டய சட்டத்தில் தெளிவான கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது?

 1813

  1. யார் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்ற பின் கிறிஸ்தவ சமய தொண்டாற்றுவோர் மூலமாக தாய்மொழிக் கல்வியின் வளர்ச்சியை ஊக்குவித்தார்?

ஹேஸ்டிங்ஸ்

  1. எந்த ஆண்டு பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது?

 1799

  1. எந்த ஆண்டு வங்காள வார இதழ் சமாச்சார் தர்பன் துவங்கப்பட்டது? 1818
  2. இந்திய மக்களின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் எந்த ஆண்டு பட்டய சட்டம் வலியுறுத்தியது?

 1833

  1. ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலானவர் யார்?

 வில்லியம் பென்டிங்

  1. சமூக சீர்திருத்தத்தின் பொருட்டு தக்கர்களை அழித்தவர் யார்?

வில்லியம் பென்டிங்

  1. கல்கத்தா மருத்துவ கல்லூரியை வில்லியம் பென்டிங் எந்த ஆண்டு துவங்கினார்?

1835

  1. எந்த ஆண்டு பம்பாயில் கிராண்ட் மருத்துவ கல்லூரி நிறுவப்பட்டது ?

 1845

  1. எந்த ஆண்டு தாம்சன் பொறியியல் கல்லூரி நிறுவப்பட்டது?

1847

  1. தாம்சன் பொறியியல் கல்லூரி 1847 இல் எங்கு தோற்றுவிக்கப்பட்டது?

ரூர்க்கி

  1. கல்கத்தாவில் எப்போது பெண்களுக்கான பள்ளி துவங்கப்பட்டது?

1849

  1. எது ஒரு நாட்டின் இறையாண்மை அதிகாரத்தை மையமாகக் கொண்டு சகல அதிகாரங்களும் சலுகைகளும் உள்ள ஒரு வணிக நிறுவனத்தையோ பல்கலைக்கழகத்தையோ நகரத்தையோ உருவாக்க வழங்கப்படும் சட்டமாகும்?

 பட்டயம்

  1. கிழக்கிந்திய கம்பெனி, மகாராணி எலிசபெத் எந்த ஆண்டு வழங்கிய பட்டத்தின் மூலம் துவங்கப்பட்டது?

 1600

  1. எந்த ஆண்டு வழங்கப்பட்ட பட்டய சட்டமே கடைசியானது?

1853

  1. மெக்காலே ஒரு சட்ட உறுப்பினராக எந்த ஆண்டு இந்தியாவை வந்தடைந்தார்?

1835

  1. எந்த ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது?

1857

  1. மெக்காலேயின் கொள்கையை மாற்றி தாய் மொழியிலும் கல்வி நிலையங்கள் உருவாவதை ஆதரித்தவர் யார்?

டல்ஹௌசி

  1. பிண்டாரிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

 1811-1818

  1. தக்கர்கள் 11 ஆம் நூற்றாண்டிலிருந்து எதற்கு இடைப்பட்ட பகுதிகளில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கூட்டத்தினர் ஆவார்கள் ?

 தில்லிக்கும் ஆக்ராவுக்கும் இடைப்பட்ட பகுதிகள்

  1. தக்கர்களை அழிக்க வில்லியம் பெண்டிங் யாரை நியமித்தார் ?

வில்லியம் ஸ்லீமன்

  1. சதி ஒழிப்பு சட்டத்தை இயற்றியவர் யார்?

 வில்லியம் பெண்டிங்

  1. சதி ஒழிப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

1829

  1. தந்தி போக்குவரத்து இந்தியாவில் எந்த ஆண்டு தொடங்கியது?

 1854

  1. பம்பாய்க்கும் தானேவுக்கும் இடையே இருப்புப்பாதை எந்த ஆண்டு அமைந்தது?

 1853

  1. ஹௌராவிற்கும் ராணிகஞ்சிற்கும் இடையே எந்த ஆண்டு இருப்புப்பாதை அமைந்தது?

 1854-55

  1. தென்னிந்தியாவின் முதல் இருப்புப்பாதை எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

 1856

  1. தென்னிந்தியாவில் 1856 இல் எவற்றுக்கு இடையே இருப்பு பாதை அமைக்கப்பட்டது?

மதராஸ் மற்றும் அரக்கோணம்

  1. எந்த ஆண்டு சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது ?

1869

  1. கொள்ளிடத்தின் குறுக்கே 1836 அணையை கட்டியவர் யார்?

ஆர்தர் காட்டன்

  1. கிருஷ்ணா நதியின் குறுக்கே அணை கட்டும் பணி எந்த ஆண்டு துவங்கப்பட்டது?

1853

  1. யமுனா கால்வாய் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

 1830

  1. கங்கை கால்வாய் எந்த ஆண்டு நீட்டிக்கப்பட்டது?

1857

  1. எந்த ஆண்டு பஞ்சாப் பகுதியில் பாரி இடைத்துறை கால்வாய் தோன்டும் பணி நடைபெற்றது?

1856

  1. எந்தப் பழங்குடி இன மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த முதல் பழங்குடி இன மக்களாக திகழ்கிறார்கள்?

 சந்தால் இன மக்கள்

  1. எந்த ஆண்டு இந்திய வனசட்டம் பிறப்பிக்கப்பட்டது ?
SEE ALSO  11TH ZOOLOGY STUDY NOTES | சுவாசம் | TNPSC GROUP EXAMS

 1865

  1. எந்த ஆண்டு குற்றப் பழங்குடியினர் சட்டம் இயற்றப்பட்டது?

1871

  1. “கவலையும் ,இறப்பும் எங்கு எங்கும் நிறைந்து சென்னை மாகாணத்தில் உள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் பசியால் செத்து மடிகிறார்கள்” என கூறியவர் யார் ?

பிரெஞ்சு கத்தோலிக்க சமய போதகர் அபே டூபாய்

  1. “வணிக வரலாற்றில் இதற்கு சமமான ஒரு துயரம் நிகழ்ந்தது இல்லை பருத்தி நெசவாளர்களின் எலும்பு இந்தியாவின் கங்கை சமவெளி பரப்புகளை வெளுக்க செய்கின்றன” என கூறியவர் யார்?

கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங்

  1. பிரிட்டிஷ் இந்தியாவின் வரவு செலவு கணக்கில் இராணுவ மற்றும் குடிமை நிர்வாக செலவுகள் எத்தனை சதவீதமாக இருந்தது ?

 80 சதவீதம்

  1. சித்ரவதைச் சட்டம் எந்த ஆண்டு திரும்பப் பெறப்பட்டது?

1858

  1. தலையிடா கொள்கையை கடைப்பிடிப்பதாக எந்த ஆண்டு பிரிட்டிஷ் அரசு முடிவு எடுத்தது?

1833

  1. தாது வருஷப் பஞ்சத்தின் காலம் என்ன?

1876-78

  1. கம்பெனி அரசு எந்த ஆண்டு இந்தியாவில் அடிமை முறையை ஒழித்துப் பின் ஒப்பந்தக் கூலி முறையை அறிமுகப்படுத்தியது?

 1843

  1. எந்த ஆண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் முதல்முறையாக தஞ்சாவூர் பகுதியிலிருந்து இலங்கையில் அமையப்பெற்ற பற்றி காப்பி தோட்டங்களுக்கு அனுப்பப்பட்டார்கள்?

 1828

  1. “வறுமையும் இந்தியாவில் ஆங்கிலேய முரண் ஆட்சியும் (poverty and unbritish rule in India)” என்ற நூலை எழுதியவர் யார்?

தாதாபாய் நௌரோஜி

  1. “கஜினி முகமதுவின் கொள்ளை 18 முறையோடு நின்றுவிட பிரிட்டிஷாரின் கொள்ளையோ முடிவில்லாமல் தொடர்கிறது” என கூறியவர் யார் ?

தாதாபாய் நவரோஜி


11TH HISTORY STUDY NOTES | ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: