10TH HISTORY STUDY NOTES | காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் | TNPSC GROUP EXAMS


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

  1. எந்த ஆண்டு பிளாசிப் போர் நடைபெற்றது ?

ஜூன் 23, 1757

  1. பிளாசிப் போரில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியால் தோற்கடிக்கப்பட்ட வங்காள நவாப் யார்?

சிராஜ் உத் தௌலா

  1. ஆங்கிலேயர் பிளாசிப் போரில் வங்காளத்தில் யாருடைய ரகசிய ஆதரவைப் பெற்றனர்?

மீர்சாபர்

  1. வங்காளத்தில் இருந்த வட்டிக்கு பணம் கொடுப்போர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

ஜகத் சேத்துகள்

  1. பழைய முறைமைகள் மற்றும் பழைய சமூக உறவுகளை நிலை நிறுத்தும் முயற்சிகள் தொடர்புடைய போராட்டங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

மறுசீரமைப்புக்கான கிளர்ச்சிகள்

  1. சமயத் தலைவர்கள் தலைமை ஏற்ற சமய சிந்தனைகளின் அடிப்படையில் சமூகத்தை சீர் அமைப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் விடுதலைக்காக போராடிய போராட்டம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

சமய இயக்கங்கள்

  1. இயக்கங்களின் தலைவர்கள் ஆங்கிலேயர்களாலும் பாரம்பரிய உயர்குடியினராலும் குற்றவாளிகளாக கருதப்பட்ட போராட்டம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

சமூக கொள்ளை போராட்டங்கள்

  1. பொதுவாக தலைவர்கள் இல்லாமல் திடீரென  எழுந்த புரட்சி இயக்கங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

மக்களின் கிளர்ச்சிகள்

  1. ஃபராசி இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1818

  1. ஃபராசி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?

ஹாஜி ஷரியத்துல்லா

  1. ஹாஜி ஷரியத்துல்லா எந்த ஆண்டு மறைந்தார்?

1839

  1. ஹாஜி ஷரியத்துல்லா மறைவிற்குப் பின் ஃபராசி கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றவர் யார்?

அவரது மகன் டுடு மியான்

  1. நிலம் கடவுளுக்கு சொந்தமானது என அறிவித்தவர் யார்?

டுடு மியான்

  1. டுடு மியான் எப்போது மறைந்தார் ?

1862

  1. டுடு மியான் மறைந்த பிறகு எந்த ஆண்டு மற்றும் யாரால் ஃபராசி இயக்கம் உயிர் பெற்றது?

1870, நோவா மியான்

  1. வஹாபி கிளர்ச்சி யாருக்கு எதிராக துவங்கப்பட்டது ?

ஆங்கிலேய ஆட்சிக்கும் ,நிலப்பிரபுக்களுக்கும்

  1. வஹாபி கிளர்ச்சி எப்போது தோன்றியது?

1827

  1. வஹாபி கிளர்ச்சி  எங்கு தோன்றியது?

 வங்காளத்தில் பரசத் பகுதி

  1. பரசத்தில் வஹாபி கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றவர் யார்?

இஸ்லாமிய மதபோதகர் டிடு மீர்

  1. கோல் கிளர்ச்சி எந்த ஆண்டுகளில் நடந்தது?

1831 -1832

  1. கோல் கிளர்ச்சி எந்த பகுதிகளை சுற்றி நடந்தது?

ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளிலுள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பும்

  1. கோல் கிளர்ச்சி யாருடைய தலைமையில் நடந்தது?

பிந்த்ராய் மற்றும் சிங்ராய்

  1. கோல்களின் தொடக்ககால போராட்டம் மற்றும் எதிர்ப்புகள் எவ்வாறு அமைந்திருந்தது ?

வெளியாட்கள் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்துதல், கொள்ளையடித்தல் ,கலவரம் செய்தல்

  1. சாந்தலர்கள் இந்தியாவின் எந்த பகுதிகளில் வாழ்ந்து வந்த பழங்குடியின மக்கள் ?

கிழக்குப் பகுதிகள்

  1. சாந்தலர்கள் எந்தப் பகுதியை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டனர் ?
SEE ALSO  10TH HISTORY STUDY NOTES | ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான தொடக்கால கிளர்ச்சிகள் | TNPSC GROUP EXAMS

ராஜ்மஹால் மலையை சுற்றியிருந்த பகுதிகள்

  1. 1854ம் ஆண்டு வாக்கில் பல இடங்களில் சமூக கொள்ளை நடவடிக்கைகள் யாருடைய தலைமையில் நடந்தன?

பீர்சிங்

  1. 1855 இல் எந்த இரண்டு சந்தால் சகோதரர்கள் கிளர்ச்சியை தலைமையேற்று நடத்த வேண்டி தங்களுக்கு கடவுளிடமிருந்து தேவசெய்தி கிடைத்ததாக அறிவித்தனர்?

சித்து மற்றும் காணு

  1. எப்போது சந்தாலர் கிளர்ச்சி மகாஜன்கள்,ஜமீன்தார்கள் ,ஆங்கிலேய அதிகாரிகள் ஆகியோருக்கு எதிரான வெளிப்படையான கிளர்ச்சியாக உருவெடுத்தது?

ஜூலை மாதம் ,1855

  1. எந்த ஆண்டு சந்தாலர்கள் வசமிருந்த பகுதிகளை ஒழுங்கு முறைப்படுத்துவது பற்றிய சட்டம் நிறைவேற்றப்பட்டது?

1855

  1. உலுக்குலன் கிளர்ச்சி எங்கு நடைபெற்றது?

ராஞ்சி

  1. குண்டக்கட்டி என்ற முறையில் விவசாயம் செய்வதில் எந்த மக்கள் பெயர் பெற்றவர்கள்?

 முண்டா மக்கள்

  1. குண்டக்கட்டி என்றால் என்ன பொருள்?

கூட்டு சொத்து (கூட்டாக நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்வது)

  1. தம்மை கடவுளின் தூதர் என அறிவித்துக் கொண்டவர் யார்?

 மிர்சா முண்டா

  1. மிர்சா முண்டா எப்போது கைது செய்யப்பட்டார்?

பிப்ரவரி 1900

  1. சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ?

1908

  1. வாரிசு இழப்பு கொள்கையின் கீழ் எந்தெந்த நாடுகள் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன?

சதாரா ,சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள் ,ஜான்சி மற்றும் நாக்பூர்

  1. எந்த ஆண்டு வேலூரில் சிப்பாய்கள் சமய குறியீடுகளை வைத்துக் கொள்வதற்கும் தாடி வைத்துக் கொள்வதற்கும் தடைவிதிக்கப்பட்டது ?

 1806

  1. எந்த ஆண்டு கல்கத்தா அருகே பராக்பூரில் கடல்வழியாக பர்மா செல்ல மறுத்தனர்?

1824

  1. 1857;நடந்த புரட்சிக்கு வித்திட்டது எது?

புதிய என்ஃபீல்ட் ரக துப்பாக்கி வழங்கப்பட்ட தோட்டாக்கள் பற்றிய வதந்திகள்

  1. தோட்டாக்களில் என்ன பசை பயன்படுத்தப்பட்டதாக சிப்பாய்கள் பெரிதும் சந்தேகம் கொண்டனர் ?

 பசு மற்றும் பன்றிக் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பசை

  1. மங்கள் பாண்டே எப்போது தனது ஐரோப்பிய அதிகாரியை தாக்கினார் ?

மார்ச் 29

  1. எப்போது மீரட்டில் இருந்து தில்லி செங்கோட்டை நோக்கி சிப்பாய்கள் ஒரு குழுவாக அணிவகுத்துச் சென்றனர்?

மே 11 1857

  1. டெல்லியில் புரட்சியாளர்கள் எந்த முகலாய அரசரை இந்துஸ்தானத்தின் மாமன்னராக பதவியேற்க செய்தனர்? இரண்டாம் பகதூர்ஷா
  2. கடைசி பேஷ்வா மன்னரான இரண்டாவது பாஜிராவ் இன் தத்துப்பிள்ளை யார் ?

நானாசாகிப்

  1. நானாசாகிப் எந்தப்பகுதியில் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார்?

 கான்பூர்

  1. லக்னோவில் யார் புரட்சிக்கு தலைமை தாங்கினார்?

பேகம் ஹஜ்ரத் மகால்

  1. பரெய்லியில் யார் புரட்சிக்கு தலைமை தாங்கினார்?

கான் பகதூர் கான்

  1. எந்த ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசு சட்டத்தின்படி பிரிட்டிஷ்  நாடாளுமன்றத்தால் நேரடியாக ஆட்சி அதிகாரம் செலுத்தப்பட்டது ?
SEE ALSO  10TH HISTORY STUDY NOTES | 19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்தம் | TNPSC GROUP EXAMS

நவம்பர் மாதம் 1858

  1. சாயத்துக்காக பயிரிடப்பட்ட செடி எது?

 இண்டிகோ

  1. இண்டிகோ கிளர்ச்சி எந்த ஆண்டு தொடங்கியது?

1859

  1. வங்காளத்தின் எந்த மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இனி இண்டிகோ பயிரிட போவதில்லை என மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் ?

வங்காளத்தின் நடியா

  1. நீல தர்பன் (இண்டிகோவின் கண்ணாடி ) எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதியவர் யார் ?

தீனபந்து மித்ரா

  1. எந்த ஆண்டு தக்காணத்தில் வட்டிக்கு பணம் வழங்குவோருக்கு எதிரான கலவரங்கள் பூனா அருகே உள்ள சூபா என்ற கிராமத்தில் முதன் முதலாக வெடித்ததாக பதிவாகியுள்ளது?

 1875 ,மேமாதம்

  1. சென்னை வாசிகள் சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1852

  1. கிழக்கிந்திய அமைப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

 1866

  1. சென்னை மகாஜன சபை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1884
  2. பூனா சர்வஜன சபா எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1870

  1. பம்பாய் மாகாண சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1885

 

  1. காலனி ஆட்சியின் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்தை செய்வதில் முக்கிய பங்காற்றியவர்கள் யார்?

தாதாபாய் நவரோஜி ,நீதிபதி ரானடே மற்றும் ரமேஷ் சந்திர தத்

  1. எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது?

 1885

  1. இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை உருவாக்க காரணமாக இருந்தவர்?

ஏ.ஓ‌ஹியூம்

  1. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவராக இருந்தவர்? உமேஷ் சந்திர பானர்ஜி
  2. காங்கிரஸின் ஆரம்பகால முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது எது?

தேசிய ஒற்றுமை குறித்த உணர்வுகளை ஒருங்கிணைப்பது

  1. எந்த ஆண்டு வங்கப்பிரிவினை ஏற்படுத்தப்பட்டது ?

 1905

  1. “முகலாயர்களின் ஆட்சி காலங்களில் கூட அனுபவிக்காத ஒற்றுமையை முஸ்லிம்கள் கிழக்கு வங்காளம் என்ற புதிய மாகாணத்தில் அனுபவிப்பார்கள்” என்று உறுதி அளித்தவர் யார்?

கர்சன்

  1. எப்போது வங்காளம் அதிகாரப்பூர்வமாக பிரிவினை ஆனபோது அந்த நாள் துக்க நாளாக அறிவிக்கப்பட்டது ?

அக்டோபர் 16 ,1905

  1. வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போது எத்தனை முக்கிய போக்குகள் காணப்பட்டன?

 நான்கு:மிதவாதப் போக்கு ,ஆக்கப்பூர்வ சுதேசி, தீவிரத் தேசியவாதம், புரட்சிகர தேசியவாதம்

  1. சுதேசி காலத்தில் எப்போதும் லால் -பால் -பால்  என அழைக்கப்பட்டவர்கள் யார்?

 லாலா லஜபதிராய், பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால்

  1. லாலா லஜபதிராய் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

பஞ்சாப்

  1. பாலகங்காதர திலகர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

 மகாராஷ்டிரா

  1. பிபின் சந்திரபால் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?

வங்காளம்

  1. தென்னிந்தியாவில் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கியவர் யார்?

வ.உ. சிதம்பரனார்

  1. சுயராஜ்யம் என்பது முழுமையான தன்னாட்சி மற்றும் அந்நிய ஆட்சியிலிருந்து முழுமையான விடுதலை பெறுவதாக இருக்க வேண்டும் என நினைத்தவர் யார்?
SEE ALSO  11TH HISTORY STUDY NOTES | தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி| TNPSC GROUP EXAMS

திலகர்

  1. தன்னாட்சி இயக்கத்தின் காலகட்டம் என்ன?

1916- 1918

  1. லக்னோ ஒப்பந்தத்தின் காலகட்டம் என்ன?

1916

  1. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் எந்த ஆண்டு ஆங்கிலேய அரசு அறிவித்தது ?

1919


10TH HISTORY STUDY NOTES | காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: