10TH HISTORY STUDY NOTES | ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான தொடக்கால கிளர்ச்சிகள் | TNPSC GROUP EXAMS


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

  1. பாளையம் என்ற சொல் எதனைக் குறிக்கும்?

ஒரு பகுதி அல்லது ஒரு ராணுவ முகாம் அல்லது ஒரு சிற்றரசு

  1. பாளையக்காரர்கள் என்ற தமிழ்ச்சொல் எதை குறிக்கிறது?

இறையாண்மை கொண்ட ஒரு பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில அரசு

  1. ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களை எவ்வாறு குறிப்பிட்டனர்?

போலிகார்

  1. பாளையக்காரர் முறை யாரால் முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டது?

பிரதாபருத்ரன் ஆட்சிகாலத்தில் காகதீய அரசில்

  1. விஸ்வநாத நாயக்கர் எப்போது மதுரை நாயக்கர் ஆக பதவி ஏற்றார்?

1529

  1. விஸ்வநாத நாயக்கர் தன்னுடைய எந்த அமைச்சரின் உதவியோடு தமிழகத்தில் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தினார் ?

அரியநாதர்

  1. தமிழகம் எத்தனை பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தது?

 72 பாளையங்கள்

  1. பாளையக்காரர்களின் காவல் காக்கும் கடமை எவ்வாறு அழைக்கப்பட்டது?

 படிக்காவல் அல்லது அரசு காவல்

  1. சாத்தூர், நாகலாபுரம் ,எட்டயபுரம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி முதலிய பாளையங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன ?

கிழக்கு பாளையங்கள்

  1. மேற்கில் அமையப்பெற்ற முக்கியமான பாளையங்கள் என்னென்ன?

ஊத்துமலை ,தலைவன்கோட்டை ,நடுவக்குறிச்சி ,சிங்கம்பட்டி ,சேத்தூர்

  1. தெற்கத்திய பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூல் செய்யும் அதிகாரம் எதனால் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கப்பட்டது?

கர்நாடகப் போர்களில் ஆற்காடு நவாப் பெற்றிருந்த கடனுக்காக

  1. ஆற்காடு நவாபின் சகோதரர் யார்?

மாபூஸ்கான்

  1. மாபூஸ்கான் எப்போது திருநெல்வேலிக்கு சென்றார் ?

 மார்ச்,1755

  1. மாபூஸ்கான் யாருடைய தலைமையிலான படையுடன் திருநெல்வேலிக்கு சென்றார்?

கர்னல் ஹெரான்

  1. நவாப் சந்தா சாகிப்பின் முகவர்களாக செயல்பட்டு வந்த மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பொறுப்பு வகித்த அதிகாரிகள் யார் ?

மியானா,முடிமையா,நபீகான் கட்டாக் 

  1. எங்கு நடைபெற்ற போரில்   மாபூஸாகான்  படைகள் தோற்கடிக்கப்பட்டன?

களக்காடு

  1. கான்சாகிப் என அழைக்கப்பட்டவர் யார் ?

யூசுப்கான்

  1. மத மாற்றத்திற்கு முன்பு கான்சாகிப் இவ்வாறு அழைக்கப்பட்டார்?

மருதநாயகம்

  1. எப்போது புலித்தேவரின் மூன்று முக்கிய கோட்டைகள் யூசுப்கானின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன?

மே 16 1761

  1. யூசுப்கானின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பூலித்தேவரின் முக்கிய கோட்டைகள் எது?

நெற்கட்டும்செவல் ,வாசுதேவநல்லூர் மற்றும் பனையூர்

  1. பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய யூசுப்கான் மீது நம்பிக்கை துரோக குற்றம் சுமத்தப்பட்டு எப்போது தூக்கிலிடப்பட்டார்?

 1764

  1. புலித்தேவர் திரும்பிவந்து எப்போது நெற்கட்டும்செவலை கைப்பற்றினார் ?

1764

  1. புலித்தேவர் கைப்பற்றிய நெற்கட்டும்செவல் மீண்டும் எப்போது ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது ?

1767

  1. 1767 பூலித்தேவரை தோற்கடித்த ஆங்கிலேயர் யார் ?

கேப்டன் கேம்பல்

  1. வேலுநாச்சியார் எப்போது பிறந்தார்?

1730

  1. செல்லமுத்து சேதுபதி எந்த பாளையத்தின் அரசராக இருந்தார்?

ராமநாதபுரம்

  1. வேலுநாச்சியார் என்னென்ன மொழிகளில் வல்லமை பெற்றிருந்தார்?

ஆங்கிலம் ,பிரெஞ்சு, உருது

  1. வேலுநாச்சியார் 16 வயதில் சிவகங்கையின் மன்னரான யாரை மணந்து கொண்டார் ?

முத்துவடுகநாதர்

  1. வேலு நாச்சியாரின் மகள் யார் ?

வெள்ளச்சி நாச்சியார்

  1. யாருடைய தலைமையில் 1772ல் காளையார்கோவில் அரண்மனை தாக்கப்பட்டது?

ஆற்காடு நவாபும் லெப்டினன் கர்னல் பான் ஜோர்

  1. தனது மகளோடு தப்பிச்சென்ற வேலுநாச்சியார் யாருடைய பாதுகாப்பில் இருந்தார்?

கோபால நாயக்கர்

  1. வேலுநாச்சியார் கோபால நாயக்கர் பாதுகாப்பில் எங்கு எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?

திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சி ,எட்டு ஆண்டுகள்

  1. வேலு நாச்சியாரின் சார்பில் ஹைதர் அலிக்கு உதவிவேண்டி யார் கடிதம் எழுதினார் ?
SEE ALSO  10TH TAMIL IYAL 03 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

 தளவாய் தாண்டவராயன்

  1. ஹைதர் அலி தனது திண்டுக்கல் கோட்டை படைத்தலைவரான யாரிடம் வேலுநாச்சியாருக்கு வேண்டிய ராணுவ உதவிகளை வழங்குமாறு ஆணையிட்டார் ?

சையது

  1. திண்டுக்கல் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் யார் ?

கோபாலநாயக்கர்

  1. பிரிட்டிஷ் படைகளால் எங்கு நடந்த கடுமையான போரில் கோபாலநாயக்கர் தோற்கடிக்கப்பட்டார்?

ஆனைமலை 1809

  1. இந்திய நாட்டில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்க அதிகாரத்தை எதிர்த்த முதல் பெண் ஆட்சியாளர் மற்றும் அரசி என்ற பெருமை யாருக்குரியது?

வேலுநாச்சியர்

  1. உடையாள் என்ற பெண்களின் படைப்பிரிவை தலைமை ஏற்று வழி நடத்திய வேலுநாச்சியாரின் தோழி யார்?

குயிலி

  1. குயிலி பற்றி கூற மறுத்ததால் கொல்லப்பட்ட மேய்த்தல் தொழில் புரிந்த பெண்ணின் பெயர் என்ன ?

உடையாள்

  1. தனக்குத்தானே நெருப்பு வைத்துக் கொண்டு குயிலி எப்போது பிரிட்டிஷாரின் ஆயுதக் கிடங்கை அழித்தார்?

 1780

  1. வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர் என்ன ?

ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன்

  1. வீரபாண்டிய கட்டபொம்மன் தனது எத்தனையாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக பொறுப்பேற்றார்?

30 வயது

  1. கட்டபொம்மனிடமிருந்து வசூலிக்க வேண்டிய நிலவரி நிலுவையானது 1798 ஆம் ஆண்டு வாக்கில் எவ்வளவாக இருந்தது?

 3310 பகோடாக்கள்

  1. ஆட்சியர் ஜாக்சன் தன்னை எப்போது ராமநாதபுரத்தில் வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஆணை பிறப்பித்தார் ?

ஆகஸ்ட் 18 ,1798

  1. இறுதியாக கட்டபொம்மன் ஜாக்சனை எப்போது சந்தித்தார்

செப்டம்பர் 19 ,1798

  1. ராமநாதபுரம் கோட்டை வாசலில் நடந்த மோதலில் எந்த ஆங்கிலேய அதிகாரி கொல்லப்பட்டார்?

லெப்டினன்ட் கிளார்க்

  1. மதராஸ் ஆட்சிக்குள் அடங்கிய குழுவின் முன்பாக கட்டபொம்மனை ஆஜராகும்படி பணித்தது?

வில்லியம் ப்ரௌன்,,வில்லியம் ஓரம்,  ஜான் காஸாமேஜர்

  1. சிவசுப்ரமணியத்தை சிறையிலிருந்து விடுவித்தும் ,கலெக்டர் ஜாக்சனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்ட ஆளுநர் யார்?

எட்வர்ட் கிளைவ்

  1. கலெக்டர் ஜாக்சனுக்கு பதிலாக புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டவர் யார்?

எஸ்.ஆர்.லூஷிங்கடன்

  1. திண்டுக்கல்லின் கோபால நாயக்கர் ஆனைமலை யதுல் நாயக்கர் போன்ற பாளையங்களை உள்ளடக்கிய தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கியவர் யார்?

சிவகங்கையின் மருதுபாண்டியர்

  1. மே 1799ல்  திருநெல்வேலி நோக்கி சென்ற படைகளுக்குத் தலைமை ஏற்றவர் யார்?

மேஜர் பானர்மேன்

  1. கட்டபொம்மனை சரணடைய கூறிய நிபந்தனை எப்போது வழங்கப்பட்டது?

செப்டம்பர் 1,1799

  1. பானர்மேன் யாரை தூது அனுப்பி கட்டபொம்மனைச் சரணடையுமாறு கேட்டுக்கொண்டார்?

 ராமலிங்கர்

  1. எங்கு நடந்த மோதலில் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்?

கள்ளர்பட்டி

  1. கல்லுப்பட்டி மோதலுக்கு பின்பு கட்டபொம்மன் எங்கு தப்பிச் சென்றார்?

புதுக்கோட்டை

  1. கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணியனார் எங்கு செப்டம்பர் 13 அன்று தூக்கிலிடப்பட்டார்?

நாகலாபுரம்

  1. கட்டபொம்மன் எங்கு தூக்கிலிடப்பட்டார்?

கயத்தாறு பழைய கோட்டை

  1. பெரியமருது வேறு பெயர் என்ன ?

வெள்ளமருது

  1. பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகிய இருவரும் யாரின் கீழ் படைத் தளபதிகளாக இருந்தனர்?

முத்துவடுகநாதர்

  1. எந்த ஆண்டு நடந்த கலகம் பிரிட்டிஷாரின் குறிப்புகளில் இரண்டாவது பாளையக்காரர் போர் என்று குறிப்பிடப்படுகிறது ?

1800

  1. இரண்டாவது பாளையக்காரர் போர் யார் அடங்கிய கூட்டமைப்பால் வழிநடத்தப் பட்டது?
SEE ALSO  10TH HISTORY STUDY NOTES | தமிழ்நாட்டில் சமுக மாற்றங்கள்| TNPSC GROUP EXAMS

மருதுபாண்டியர் ,திண்டுக்கல்லில் கோபால நாயக்கர், மலபாரில் கேரளவர்மா ,மைசூரில் கிருஷ்ணப்பா, மற்றும் துண்டாஜி

  1. ஊமைத்துரையும் சிவத்தையாவும் எப்போது பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பி கமுதியில் பதுங்கி இருந்தனர்?

பிப்ரவரி 1801

  1. சின்னமருது ஊமைத்துரையும் சிவத்தையாவையும் தமது தலைமையிடமான எங்கு அழைத்துச் சென்றார்?

சிறுவயல்

  1. ஊமைத்துரையும் சிவத்தையாவையும் ஒப்படைக்கும்படி கூறிய பிரிட்டிஷாரின் கோரிக்கை மறுக்கப்பட்டதால் சிவகங்கை நோக்கி படை நடத்தி சென்றவர்கள் யார் ?

கர்னல் அக்னியூ, கர்னல் இன்ஸ்

  1. மருது சகோதரர்கள் எப்போது நாட்டின் விடுதலையை முன்னிறுத்திய “திருச்சிராப்பள்ளி பேரறிக்கை” எனும் பிரகடனத்தை வெளியிட்டனர்?

 ஜூன் 1801

  1. மே1801 ஆங்கிலேயர்கள் எங்கு இருந்த கலகக்காரர்களை தாக்கினார்கள் ?

தஞ்சாவூர் திருச்சி

  1. எப்போது சிவகங்கை கைப்பற்றப்பட்டது ?

1801

  1. 1801 அக்டோபர் 24 அன்று எங்கு மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர் ?

 திருப்பத்தூர், இராமநாதபுரம் அருகே

  1. ஊமைத்துரையும் சிவத்தையாவும் பிடிக்கப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் எப்போது தலை துண்டிக்கப்பட்டனர்?

நவம்பர் 16 1801

  1. கலகக்காரர்கள் எத்தனை பேர் மலேசியாவின் பினாங்கு நாட்டிற்கு கடத்தப்பட்டார்கள்? 

73 பேர்

  1. மருது சகோதரர்கள் கலகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தென்னிந்திய புரட்சி

  1. எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கர்நாடக உடன்படிக்கையின்படி நேரடியாக தமிழகத்தின் மீது தங்கள் கட்டுப்பாட்டை செயற்படுத்தி, பாளையக்காரர் முறையை முடிவுக்குக் கொண்டுவந்தனர் ?

ஜூலை 31 1801

  1. தீரன் சின்னமலையின் இயற்பெயர் என்ன ?

 தீர்த்தகிரி

  1. தீரன் சின்னமலை எப்போது பிறந்தார்?

 1756

  1. கொங்கு பகுதியில் யாரால் வரி வசூலிக்கப்பட்டது?

திப்புவின் திவான் முகமது அலி

  1. முகமது அலியிடம் “சிவமலைக்கும் சென்னிமலைக்கும் இடையே இருந்த சின்னமலையே வரி பணத்தை பிடுங்கிக் கொண்டதாக சுல்தானுக்கு போய் சொல்” எனக் கூறியவர் யார்? 

தீரன் சின்னமலை

  1. திவான் அனுப்பிய படையும் சின்னமலையும் எங்கு மோதிக்கொண்டனர்?

 நொய்யல் ஆற்றங்கரை

  1. தீரன் சின்னமலை யாரிடம் பயிற்சி பெற்றார்? 

பிரஞ்சுக்காரர்கள்

  1. எங்கு திப்புவின் இறப்பிற்குப் பின் ஒரு கோட்டையை எழுப்பி தீரன்சின்னமலை அவ்விடத்தை விட்டு வெளியேறாமல் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார்?

ஓடாநிலை

  1. தீரன் சின்னமலை கைதுசெய்யப்பட்டு எங்கு சிறை வைக்கப்பட்டார்?

சங்ககிரி

  1. ஆங்கிலேய ஆட்சியை ஏற்க மறுத்ததால் தீரன் சின்னமலை மற்றும் அவரது சகோதரர்கள் எப்போது சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்?

ஜூலை 31 1805

  1. கிழக்கிந்திய கம்பெனி எந்த ஆண்டு ஏற்பட்ட போரின் முடிவில் சேலம் மற்றும் திண்டுக்கல் வருவாய் மாவட்டங்களை திப்புவிடமிருந்து பெற்றுக்கொண்டது?

 1792

  1. எந்த போரின் முடிவில் கோயம்புத்தூர் இணைக்கப்பட்டது?

1799 ஆங்கிலேய மைசூர் போர்

  1. எந்த ஆண்டு தஞ்சாவூரின் அரசர் அப்பகுதியில் இறையாண்மை உரிமையை ஆங்கிலேயருக்கு விட்டுக் கொடுத்தார்?

 1798

  1. வேலூர் புரட்சி  ஏற்படுவதற்கான இயக்க சக்தியாக யார் வெளியிட்ட புதிய ராணுவ விதிமுறை அமைந்தது ?

தலைமை தளபதி சர்‌ஜான் கிரடாக்

  1. எப்போது ஜூலை 10 1806 அன்று அதிகாலையில் எந்த படைப்பிரிவுகளின் இந்திய சிப்பாய்கள் துப்பாக்கிகளின் முழக்கத்தோடு புரட்சியில் இறங்கினர்?

முதல் மற்றும் 23ஆம் படைப்பிரிவு

  1. வேலூர் கோட்டையின் காவல் படையின் உயர் பொறுப்பு வகித்து பலியானவர் யார்?

கர்னல் பேன்கோர்ட்

  1. கர்னல் பேன்கோர்ட்க்குப் பிறகு பலியான கர்னல் மீக்காரஸ் எந்த படைப் பிரிவைச் சேர்ந்தவர்?
SEE ALSO  11TH TAMIL IYAL 03 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

23ஆம் படைப்பிரிவு

  1. வேலூர் புரட்சியில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் மன்னரின் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் யார்?

லெப்டினன்ட் எல்லி,லெப்டினன்ட் பாப்ஹாம்

  1. கோட்டைக்கு வெளியே இருந்த யார் ஆற்காடு குதிரைப் படைத் தளபதியாக இருந்த கர்னல் கில்லெஸ்பிக்கு தகவல் கொடுத்தார்?

மேஜர் கூட்ஸ்

  1. யார் தலைமையிலான குதிரை படையுடன் கில்லஸ்பி வேலூர் கோட்டையை வந்தடைந்தார் ?

கேப்டன் யங்

  1. வேலூர் புரட்சியின் காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட  தலைமை தளபதிகள் யார்?

தலைமைத் தளபதி ஜான் கிரடாக், உதவித் தளபதி அக்னியூ, வில்லியம் பெண்டிங்

  1. சமீபகால ஆய்வுகளின்படி வேலூர் புரட்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தவர்கள் யார் ?

 ஷேக் ஆடம்,ஷேக் ஹமீது,ஷேக் ஹூசைன்,ஷேக் காஸிம்

  1. வேலூர் புரட்சியானது எங்கெல்லாம் பரவியது?

பெல்லாரி,வாலாஜாபாத்,ஹைதராபாத்,பெங்களூர்,நந்திதுர்க்கம்,சங்கரிதுர்க்கம்


10TH HISTORY STUDY NOTES | ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான தொடக்கால கிளர்ச்சிகள் | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: